Skip to content

தமிழகம்

சர்ச்சை பேச்சு… மகாவிஷ்ணு கைது..

சென்னை சைதாப்பேட்டை அடுத்துள்ள அசோக் நகரில் உள்ள அரசுப் பள்ளியில் மகா விஷ்ணு என்பவர் மாணவ- மாணவிகளிடையே உரையாற்றினார்.  ” மகா விஷ்ணு சர்ச்சை பேச்சு: ஆன்மீக தேடல் குறித்துப் பேசிய தனியார் தொண்டு… Read More »சர்ச்சை பேச்சு… மகாவிஷ்ணு கைது..

மூத்த வழக்கறிஞர் இராமநாதனுக்கு ”அண்ணா விருது”…. அமைச்சர் மெய்யநாதன் வாழ்த்து..

  • by Authour

திமுக பவளவிழா ஆண்டு கழகமுப்பெரும்விழாசெப்டம்பர்17 அன்றுசென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.திடலில் நடைபெற உள்ளது. இதில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கழக மூத்தவழக்கறிஞர் மிசா இராமநாதன் அவர்கள் “அண்ணா விருது” பெற இருக்கிறார்.அவரை சுற்றுச்சூழல் துறை அமைச்சர்… Read More »மூத்த வழக்கறிஞர் இராமநாதனுக்கு ”அண்ணா விருது”…. அமைச்சர் மெய்யநாதன் வாழ்த்து..

பொள்ளாச்சி மாட்டு சந்தை வியாபாரிகள் நடத்தும் சமத்துவ விநாயகர் சதுர்த்தி விழா

  • by Authour

பொள்ளாச்சி மாட்டு சந்தை வியாபாரிகள் நடத்தும் ஏழாம் வருடம் சமத்துவ விநாயகர் சதுர்த்தி விழா,மத பேதமின்றி இஸ்லாமியர்கள் பங்கு பெற்று விநாயகர் சிலை கொண்டு வந்து சிறப்பு அபிஷேகம். பொள்ளாச்சி- செப்-7 தமிழகத்தில் மிகவும்… Read More »பொள்ளாச்சி மாட்டு சந்தை வியாபாரிகள் நடத்தும் சமத்துவ விநாயகர் சதுர்த்தி விழா

புதுகை அருகே கம்பி வேலியில் சிக்கி கால் உடைந்து மான் காயம்..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா, வயலோகம் தர்கா குளம் அருகே தண்ணீர் குடித்து விட்டு சென்ற மானை நாய்கள் விரட்டியதால் கம்பி வேலியில் சிக்கி கால் உடைந்து காயமடைந்தது . இது சம்பந்தமாக பொதுமக்கள்தகவல்… Read More »புதுகை அருகே கம்பி வேலியில் சிக்கி கால் உடைந்து மான் காயம்..

தஞ்சையில் விநாயகர் சிலைக்கு சிறப்பு வழிபாடு…

  • by Authour

தஞ்சை மாவட்டம் கல்விராயன்பேட்டை செல்வ விநாயகர் கோயில் 11ம் ஆண்டாக 8 அடி உயர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு இன்று காலை சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் திரளான கிராம மக்கள் கலந்து… Read More »தஞ்சையில் விநாயகர் சிலைக்கு சிறப்பு வழிபாடு…

கரூர்…. மூலவர் கணபதிக்கு வௌ்ளிக்கவசம்… ஏராளமான பக்தர்கள் தரிசனம்..

கரூர் எல்ஜி பி நகர் குபேர சக்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மூலவர் கணபதிக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டது ஏளமான பக்தர்கள் ஆலயம் வருகிறது சாமி தரிசனம். விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு பல்வேறு… Read More »கரூர்…. மூலவர் கணபதிக்கு வௌ்ளிக்கவசம்… ஏராளமான பக்தர்கள் தரிசனம்..

தஞ்சை.. பஸ்சில் திடீர் புகையால் பரபரப்பு…..

  • by Authour

பயணிகளுடன் சென்றுகொண்டு இருந்த மினி பேருந்தில் திடீரென குபு குபுவென அதிகமான புகை வந்ததால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநரும், நடத்துநரும் அச்சத்தில் விரைவாக பேருந்தை நிறுத்தி பயணிகளை இறக்கிவிட்டபின் அருகில் இருந்த பாலத்தின் மேலே மினி… Read More »தஞ்சை.. பஸ்சில் திடீர் புகையால் பரபரப்பு…..

கோவை… ஆன்லைனில் ரூ. 60 லட்சம் மதிப்பள்ள போதை மாத்திரை விற்பனை…ஹரியானா நபர் கைது…

  • by Authour

கோவை மாநகரில் கல்லூரி பகுதிகளில் மாணவர்களை குறி வைத்து போதை மாத்திரை விற்பனை என்பது நடைபெற்று வந்தது. இது தொடர்பாக கண்காணித்து வந்த கோவை மாநகர காவல் துறை, குனியமுத்தூர் மற்றும் கரும்புக்கடை பகுதியைச்… Read More »கோவை… ஆன்லைனில் ரூ. 60 லட்சம் மதிப்பள்ள போதை மாத்திரை விற்பனை…ஹரியானா நபர் கைது…

கரூர் அருகே வீட்டில் இருந்த டூவீலர் திருட முயற்சி… சிக்கிய வாலிபர்..

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தெரசா கார்னர் பகுதியை சேர்ந்தவர் யுகேந்திரன் மற்றும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன் ஆகிய இருவரும் கரூரில் உள்ள தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் லோடுமேனாக பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் கரூர்… Read More »கரூர் அருகே வீட்டில் இருந்த டூவீலர் திருட முயற்சி… சிக்கிய வாலிபர்..

கோவை… விநாயகருக்கு சிறப்பு அலங்காரம்…. ஏராளமான பக்தர்கள் வழிபாடு..

இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகையானது கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு இடங்களில் வண்ண வண்ண விநாயகர் சிலைகள் பொதுமக்களால் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆசியாவிலேயே இரண்டாவது உயரமான விநாயகர்… Read More »கோவை… விநாயகருக்கு சிறப்பு அலங்காரம்…. ஏராளமான பக்தர்கள் வழிபாடு..

error: Content is protected !!