Skip to content

தமிழகம்

அண்ணாமலையை கண்டித்து…. தஞ்சையில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..

  • by Authour

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்புறைவாக விமர்சனம் செய்து வருகிறார். இதை கண்டித்து தஞ்சாவூர் மாநகர அதிமுக சார்பில் தலைமை தபால் நிலையம் அருகில்ஆர்ப்பாட்டம் நடந்தது.… Read More »அண்ணாமலையை கண்டித்து…. தஞ்சையில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..

ராயன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது…தனுஷை பாராட்டிய தினேஷ் கார்த்திக்…

தனுஷ் இயக்கி, நடித்து சில வாரங்களுக்கு முன் வெளியான படம் ராயன். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ராயன், தனுஷின் 50 ஆவது படம் ஆகும். இந்த படம் வெளியானதில் இருந்து மக்களிடம் மிகப்… Read More »ராயன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது…தனுஷை பாராட்டிய தினேஷ் கார்த்திக்…

தமிழகத்தில் 11 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

தமிழகம் நோக்கி வீசும் மேற்குதிசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக,  தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், புதுசேரியில் ஒரு சில இடங்களிலும் மழை  பெய்யக்கூடும் என்றும்… Read More »தமிழகத்தில் 11 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரி காலவரையின்றி மூடல்

  • by Authour

கும்பகோணம் அரசினர் ஆடவர் கலைக்கல்லூரியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இதில் ஒரு தரப்பு மாணவர்கள் தமிழ்ப் பேராசிரியர் ஒருவர் தங்களை திட்டியதாக புகார் கூறி போராட்டம் நடத்தி வந்தனர்.… Read More »கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரி காலவரையின்றி மூடல்

கரூர் அருகே மருமகன், மாமியாரை தாக்கிய கல்குவாரி உரிமையாளர்கள்…

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பவித்திரம் அருகே உள்ளது குரும்பபட்டி கிராமம். இப்பகுதியில் வசித்து வருபவர் சாமிநாதன் வயது 48. இவருக்கு சுமார் 15 ஏக்கர் நிலம் உள்ளது. இவர் அப்பகுதியில் ஆடு மாடுகளை… Read More »கரூர் அருகே மருமகன், மாமியாரை தாக்கிய கல்குவாரி உரிமையாளர்கள்…

தென்காசி… லோடு ஆட்டோ கவிழ்ந்து 4 பெண்கள் பலி

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே  விவசாய தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சென்ற ஆட்டோ சுரண்டை – வாடியூர் சாலையில் வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணிதத ஜானகி (52),… Read More »தென்காசி… லோடு ஆட்டோ கவிழ்ந்து 4 பெண்கள் பலி

ஆக்ரோஷமாக ஊருக்குள் வந்த காட்டுயானை…. இரவில் அலறிய மக்கள்… என்னதான் தீர்வு..

  • by Authour

தமிழகத்தின் பல பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. இது மனித – விலங்கு மோதலை அதிகரித்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதித்து வருகிறது. இந்நிலையில் கடந்த… Read More »ஆக்ரோஷமாக ஊருக்குள் வந்த காட்டுயானை…. இரவில் அலறிய மக்கள்… என்னதான் தீர்வு..

மளிகை கடை ஷட்டரை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு….

கோவை, சிவானந்தா காலனி சாஸ்திரி வீதியை சேர்ந்தவர் மணிக்குமார். இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் வியாபாரம் முடித்து விட்டு மணிக்குமார் தனது… Read More »மளிகை கடை ஷட்டரை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு….

பல்வேறு கோரிக்கை… கோவையில் ஓய்வு போக்குவரத்து ஊழியர்கள் சாலை மறியல்…

  • by Authour

கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மண்டலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்றவர்கள் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அரசு தலைமை போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு 500 – க்கும் மேற்பட்டோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  நேற்று… Read More »பல்வேறு கோரிக்கை… கோவையில் ஓய்வு போக்குவரத்து ஊழியர்கள் சாலை மறியல்…

அண்ணாமலை ஒரு அரசியல் கோமாளி…அதிமுக ஐடி விங்க் தலைவர்…

  • by Authour

அண்ணாமலை ஒரு அரசியல் கோமாளி. திமுகவை திட்டினால் அண்ணாமலைக்கு கோபம் வருகிறது என அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில அவைத்தலைவர் ராமச்சந்திரன் பேட்டி. கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப… Read More »அண்ணாமலை ஒரு அரசியல் கோமாளி…அதிமுக ஐடி விங்க் தலைவர்…

error: Content is protected !!