Skip to content

தமிழகம்

வெடி விபத்து.. உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ. 3லட்சம் நிதியுதவி.. வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாலங்காட்டில் பாண்டியன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் நேற்று கோர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், அந்த கிடங்கில் வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த திருவாவடுதுறையை சேர்ந்த… Read More »வெடி விபத்து.. உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ. 3லட்சம் நிதியுதவி.. வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்

காவிரி தீரத்தில் 1 கோடி பனை விதைகள் நடும் பணி…கிரீன்நீடா முன்னெடுப்பு

  • by Authour

காவிரி நதிக்கரை ஓரங்களில் 1 கோடி பனை விதைகள் நடும் மிகப்பெரிய பணியை தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை,  கிரீன் நீடா  சுற்றுச்சூழல் அமைப்பு,  தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு,  தமிழ்நாடு பசுமை… Read More »காவிரி தீரத்தில் 1 கோடி பனை விதைகள் நடும் பணி…கிரீன்நீடா முன்னெடுப்பு

சமயபுரம் உள்பட 25 சுங்கசாவடிகளில் 1ம் தேதி முதல் கட்டணம் உயர்வு

  • by Authour

 தேசிய நெடுஞ்சாலை ஆணைய கட்டுப்பாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல், செப்டம்பரில் சுங்கக்கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள 1000-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு 2 முறை கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. நடப்பாண்டில் ஏப்ரல்… Read More »சமயபுரம் உள்பட 25 சுங்கசாவடிகளில் 1ம் தேதி முதல் கட்டணம் உயர்வு

முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை அமெரிக்கா பயணம்..

சென்னையில் கடந்த ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடும், முதலீட்டாளர்கள் சந்திப்புகளும் நடத்தப்பட்டு, ரூ.9 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளுக்கு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, உயர்தர வேலைவாய்ப்பு, உயர்தர முதலீடு ஆகியவற்றை நோக்கமாக… Read More »முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை அமெரிக்கா பயணம்..

பல்லு போன நடிகர்கள்… ரஜினிக்கு துரைமுருகன் பதிலடி..

  • by Authour

அமைச்சர் எ.வ.வேலு எழுதிய கலைஞர் எனும் தாய் புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் பேசிய நடிகர் ரஜினி, முதல்வர் பதவியை கட்டிக் காக்க பக்கத்து மாநிலங்களில் எத்தனை கஷ்டப்படுகிறார்கள் என்பது… Read More »பல்லு போன நடிகர்கள்… ரஜினிக்கு துரைமுருகன் பதிலடி..

காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி..

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ராஜாநகரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் ஹரிபிரசாத் (16). இவர் தஞ்சையில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இதேபோல் திருவையாறு மேலவட்டம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன்… Read More »காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி..

கரூரில் மாநில அளவில் வில்வித்தை போட்டி…200 வீரர் வீராங்கனைகள் பங்கேற்பு

கரூர், திருக்காம்புலியூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் விளையாட்டு திடலில் மாநில அளவிலான வில்வித்தை போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் கரூர், சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 200… Read More »கரூரில் மாநில அளவில் வில்வித்தை போட்டி…200 வீரர் வீராங்கனைகள் பங்கேற்பு

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி..

  • by Authour

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் …  வடக்கு வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. அடுத்த 2 நாளில் மேற்கு வடமேற்கு… Read More »வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி..

தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்திற்கு சிலை…

  • by Authour

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனரும், தமிழக சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான மறைந்த அன்பு சகோதரர் பத்மபூஷன் விஜயகாந்த் அவர்களின் 72வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தேமுதிக நிறுவன தலைவர் மறைந்த… Read More »தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்திற்கு சிலை…

த.வெ.க. கொடிக்கம்பம் நடுவதற்கு அனுமதி ரத்து!..

  • by Authour

மதுரையில் தமிழக வெற்றிக் கழக கொடிக்கம்பம் நடுவதற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சிக் கொடியை தொடங்கி அரசியலில் களமிறங்கியுள்ள நடிகர் விஜய், கட்சியை பலப்படுத்தும் பணிகளை செய்து வருகிறார்.… Read More »த.வெ.க. கொடிக்கம்பம் நடுவதற்கு அனுமதி ரத்து!..

error: Content is protected !!