Skip to content

தமிழகம்

தஞ்சை வக்கீலுக்கு ரூ.1.19 லட்சம் இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவு…

தஞ்சை தில்லைநகரை சேர்ந்தவர் சக்திவேல். வக்கீலான இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் ஆட்டோமொபைஸ் நிறுவனத்தில் ஒரு காரை 2017-ம் ஆண்டு முன்பணம் செலுத்தி மீதி தொகையை நிதி நிறுவனம் உதவியுடன் 2018-ம் ஆண்டு… Read More »தஞ்சை வக்கீலுக்கு ரூ.1.19 லட்சம் இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவு…

கரூரில் 6 பேர் கும்பல்கைது….. 2 துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல்

கரூரில், முன் விரோதம் காரணமாக கூலிப்படையை வைத்து தாக்குதல் நடத்த ஆயுதங்களுடன் தயார் நிலையில் இருந்த 6 பேர்கள் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்த சம்பவம் கரூரில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. கரூர்… Read More »கரூரில் 6 பேர் கும்பல்கைது….. 2 துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல்

தகவல் அறியும் உரிமைச் சட்ட வார விழா விழிப்புணர்வு பேரணி…அரியலூரில் நடந்தது

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்ட வார விழா விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.ரத்தினசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். தகவல் அறியும் உரிமைச்… Read More »தகவல் அறியும் உரிமைச் சட்ட வார விழா விழிப்புணர்வு பேரணி…அரியலூரில் நடந்தது

வாழைத்தார் விலை உயர்வு….. விவசாயிகள் மகிழ்ச்சி

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட மார்க்கெட் ரோடு பகுதியில் வாழைத்தார் கமிஷன் மண்டி செயல்பட்டு வருகிறது. நாளை கொண்டாடப்படும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வாழைத்தார்களின் விலை கடந்த வாரத்தை காட்டிலும் இரு மடங்கு விலை… Read More »வாழைத்தார் விலை உயர்வு….. விவசாயிகள் மகிழ்ச்சி

ஆனைமலை ….. ஊருக்குள் புகுந்த சிறுத்தை….நாய், கன்று குட்டியை கடித்தது

  • by Authour

கோவை ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியின் அடிவாரத்தில் விவசாய தோட்டங்களும், குடியிருப்பு நிலங்களும் உள்ளன.இங்கு அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளை சுற்றி காட்டில் இருந்து வரும் வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து… Read More »ஆனைமலை ….. ஊருக்குள் புகுந்த சிறுத்தை….நாய், கன்று குட்டியை கடித்தது

ரயில் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்பது எப்படி? கோவையில் ஒத்திகை

கோவையில் உள்ள ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் சேலம் கோட்ட கோவை ரயில்வே துறையினர், மீட்பு பணித்துறையினர், காவல்துறையினர் இணைந்து கோவை ரயில் நிலையத்தில் ரயில் விபத்து ஏற்பட்டு ரயிலுக்குள் பயணிகள் காயமடைந்ததை போன்றும் அவர்களை… Read More »ரயில் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்பது எப்படி? கோவையில் ஒத்திகை

முரசொலி செல்வம் மறைவு…….கடைசி தோளையும் இழந்து நிற்கிறேன்…… முதல்வர் ஸ்டாலின் வேதனை

  • by Authour

முரசொலி செல்வம் மறைவு தொடர்பாக  தமிழக  முதல்வர் மு.க.ஸ்டாலின்  விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: ”கலைஞர் மறைவுக்குப் பின் சாய்வதற்கு கிடைத்த கடைசி தோளை இழந்து நிற்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். கலைஞரும், முரசொலி மாறனும்… Read More »முரசொலி செல்வம் மறைவு…….கடைசி தோளையும் இழந்து நிற்கிறேன்…… முதல்வர் ஸ்டாலின் வேதனை

கொள்கை வேந்தர் முரசொலி செல்வம்… அமைச்சர் செந்தில்பாலாஜி புகழாரம்….

50 ஆண்டுக்கும் மேலாக  முரசொலி நாழிதழை வழிநடத்திய எழுத்தாளரும், மூத்த பத்திரிக்கையாளருமான முரசொலி செல்வம்உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரு மருத்துவமனையில்  இன்று  காலமானார். திமுகவின் கொள்கைகளை கடைக்கோடி தொண்டர்கள் வரை கொண்டு சேர்ப்பதற்காக கலைஞர் கருணாநிதியால் … Read More »கொள்கை வேந்தர் முரசொலி செல்வம்… அமைச்சர் செந்தில்பாலாஜி புகழாரம்….

திருவாரூர்….. பெண்ணை கொன்று 25 பவுன் கொள்ளை

  • by Authour

திருவாரூர் மாவட்டம் பருத்திக்குடியை சேர்ந்தவர்  நாராயணசாமி, இவரது மனைவி  கண்ணகி (50) கணவன், மனைவி இருவர் மட்டும் வசித்து வந்தனர். நேற்று மாலை நாராயணசாமி திருவாரூர் சென்று விட்டார். இரவு 8 மணிக்கு வீடு… Read More »திருவாரூர்….. பெண்ணை கொன்று 25 பவுன் கொள்ளை

அரைக்கம்பத்தில் திமுக கொடிகள்……

முரசொலி பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும்,  முதல்வர் மு.க.ஸ்டாலினின் தங்கை கணவருமான   முரசொலி செல்வம் காலமானார்.   இதையொட்டி திமுக பொதுச்செயலாளர்  துரைமுருகன் விடுத்துள்ள  அறிவிப்பில்,  திமுக கொடிகம்பம்பம் இன்று முதல் 3 நாட்கள் அரைக்கம்பத்தில் பறக்கவிடும்படி… Read More »அரைக்கம்பத்தில் திமுக கொடிகள்……

error: Content is protected !!