Skip to content

தமிழகம்

ரூ.2,500 லஞ்சம்…தொழிலாளர் துணை அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை… கும்பகோணம் கோர்ட்

  • by Authour

தஞ்சாவூர், செவ்வப்ப நாயக்கனேரி பகுதியை சேர்ந்த அந்தோணிசாமி. இவர் தெற்கு அலங்கத்தில் பாத்திரக்கடை நடத்தி வந்தார். கடந்த 2013ம் ஆண்டு, தொழில் உரிமம் புதுப்பிக்கவும் மற்றும் மின்னணு இயந்திர தராசு புதுபித்து முத்திரை பெறுவதற்காகவும்,… Read More »ரூ.2,500 லஞ்சம்…தொழிலாளர் துணை அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை… கும்பகோணம் கோர்ட்

மதுரை…..மா.செ. வீட்டு முன் தீக்குளித்த திமுக பிரமுகர் பலி

  • by Authour

தமிழக  கவர்னர் ரவி, தமிழ்நாட்டுக்கு எதிராகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் செயல்படுவதாக வும், அவரை மத்திய அரசு உடனே மாற்றவேண்டும் என்று வலியுறுத்தியும் மதுரை திமுக பிரமுகர்   மானகிரி கணேன் கடந்த 6 மாதத்திற்கு… Read More »மதுரை…..மா.செ. வீட்டு முன் தீக்குளித்த திமுக பிரமுகர் பலி

வேளாங்கண்ணி பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

  • by Authour

இயேசு பிரானின் தாயார்  மேரி மாதாவின்  அவதார திருநாள் செப்டம்பர் 8ம் தேதி  கொண்டாடப்படுகிறது. இதையொட்டி  10 நாட்கள்  நாகை மாவட்டம்  வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பசிலிக்காவில்  திருவிழா  கொண்டாடப்படுகிறது.  இந்த ஆண்டுக்கான திருவிழா… Read More »வேளாங்கண்ணி பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

கரூர்…காவிரி ஆற்றில் பரிசலில் சென்று திடீர் ஆய்வு செய்த எம்எல்ஏ….

கரூர் ஊராட்சி ஒன்றியம் கோம்புபாளையம் ஊராட்சியில் கோம்பு பாளையம், முனி நாதபுரம், முத்தனூர் பெரியார் நகர் ஆகிய கிராமங்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படாமல் இருந்தது. சுமார் 1000 குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி… Read More »கரூர்…காவிரி ஆற்றில் பரிசலில் சென்று திடீர் ஆய்வு செய்த எம்எல்ஏ….

அரியலூர்…ரூ.265.44 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் தீயிட்டு அழிப்பு…..

  • by Authour

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த ரூ.265.44 கோடி மதிப்பிலான கஞ்சா, ஹசிஸ் ஆயில் உள்ளிட்ட போதை பொருட்களை அரியலூர் அல்ட்ராடெக் சிமெண்ட் ஆலையின் உலையில் போட்டு தீயிட்டு கொளுத்தி அளித்தனர்.… Read More »அரியலூர்…ரூ.265.44 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் தீயிட்டு அழிப்பு…..

கைது செய்யப்படுகிறார் சீமான்…

  • by Authour

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து, விக்கிரவாண்டி தேர்தல் பிரசாரத்தில், அவதுாறாகப் பேசியதாக, நாம் தமிழர் கட்சி நிர்வாகி, சாட்டை துரைமுருகனை போலீசார் கைது செய்தனர். இது குறித்து, பத்திரிகையாளர்களிடம் பேசிய சீமான், ‘ஏற்கனவே… Read More »கைது செய்யப்படுகிறார் சீமான்…

சென்னையில் பார்முலா-4 கார் பந்தயம் நடத்த தடையில்லை..

தமிழக அரசின் சார்பில், சென்னையில் பார்முலா- 4 கார் பந்தயம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம், கடந்த பிப்ரவரியில், சில நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது. பந்தயம் நடத்த திட்டமிட்டுள்ள சாலையில் மருத்துவமனைகள் இருப்பதால், ஒலி மாசு… Read More »சென்னையில் பார்முலா-4 கார் பந்தயம் நடத்த தடையில்லை..

விவசாயிகள் பயன்பெற 4 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள்…. அரியலூரில் தொடக்கம்..

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் தொலைதூர கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு 04 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்களை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர்… Read More »விவசாயிகள் பயன்பெற 4 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள்…. அரியலூரில் தொடக்கம்..

தஞ்சை மூதாட்டியிடம் செயின் பறிக்க முயன்ற முகமூடி வாலிபர்

தஞ்சாவூர் கீழவாசல் டபீர்குளம் ரோடு பகுதியை சேர்ந்தவர் பிரகாசம். ஆம்புலன்ஸ் டிரைவர். இவரது மனைவி சரஸ்வதி (65). இன்று காலை பிரகாசம் வாக்கிங் சென்றுள்ளார்.அப்போது வீட்டின் பின்புற சுவர் ஏறி குதித்து முகமூடி அணிந்த… Read More »தஞ்சை மூதாட்டியிடம் செயின் பறிக்க முயன்ற முகமூடி வாலிபர்

பொங்கல் வேட்டி, சேலைக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு

  • by Authour

 பொங்கல் பண்டிகையை ஒட்டி வேட்டி, சேலை வழங்கும் திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: \ “வரும், 2025… Read More »பொங்கல் வேட்டி, சேலைக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு

error: Content is protected !!