Skip to content

தமிழகம்

டிஜிபி சங்கர் ஜிவால் கோவை வருகை…

  • by Authour

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் இன்று கோவை வந்தார். கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில்    சட்டம் ஒழுங்கு ஆலோசனை கூட்டத்தை டிஜிபி நடத்துகிறார். இதில்  கோவை மண்டல்உயர் காவல்துறை… Read More »டிஜிபி சங்கர் ஜிவால் கோவை வருகை…

பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் முன் பதிவு சேவை மையம் மூடல்… ரயில் பயணிகள் அவதி..

  • by Authour

கோவை மாவட்டத்தில் முக்கிய தொழில் நகரமாக விளங்கிவரும் பொள்ளாச்சி ரயில் நிலையத்திலிருந்து தென் மாவட்டங்கள், கோவை, சென்னை மற்றும் வட மாநிலங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பொள்ளாச்சி வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது பொள்ளாச்சி,… Read More »பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் முன் பதிவு சேவை மையம் மூடல்… ரயில் பயணிகள் அவதி..

புதுகை அருகே….பெருமாள் கோவில் கும்பாபிஷகம்….. திருப்பணி துவக்கம்

புதுக்கோட்டை மாவட்டம்,  கடையக்குடி கிராமத்தில் உள்ள   அருள்மிகு ஶ்ரீ பிரசன்ன ரெகுநாத பெருமாள், ஶ்ரீ ராமன், சீதாதேவி சமேத திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் 02.02.2025, தை மாதம் 20 ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை… Read More »புதுகை அருகே….பெருமாள் கோவில் கும்பாபிஷகம்….. திருப்பணி துவக்கம்

அனைத்து துறைகளிலும் வளர்ச்சி…ஆய்வுக்கூட்டத்தில் மா.கண்காணிப்பு அலுவலர் வலியுறுத்தல்…

அரியலூர் மாவட்டத்தினா அனைத்து துறைகளிலும் வளர்ச்சி திட்ட இலக்கை அடையும் வகையில், அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் விஜயலட்சுமி வலியுறுத்தினார். அரியலூர்… Read More »அனைத்து துறைகளிலும் வளர்ச்சி…ஆய்வுக்கூட்டத்தில் மா.கண்காணிப்பு அலுவலர் வலியுறுத்தல்…

மழை வரும் பின்னே…. சென்னைக்கு படகுகள் வந்தது முன்னே

  • by Authour

 தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை இந்த மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் என்றும், இயல்பைவிட வடமாவட்டங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.… Read More »மழை வரும் பின்னே…. சென்னைக்கு படகுகள் வந்தது முன்னே

திமுக தேர்தல் குழுகூட்டம்…. இன்று நடக்கிறது

  • by Authour

திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு இன்று மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்துகிறது; துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , அமைச்சர்கள் கே. என்.நேரு,  எ.வ. வேலு,  தங்கம் தென்னரசு,  மற்றும்… Read More »திமுக தேர்தல் குழுகூட்டம்…. இன்று நடக்கிறது

18 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு..

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை,,  தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, கடலூர்,கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும்… Read More »18 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு..

இந்த அங்கன்வாடியில் படிக்கும் குழந்தைகள்….. எதிர்காலம் என்னாகும்?

  • by Authour

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்  இனிதாவது எங்கும் காணோம்” என்றும், “தேமதுரத் தமிழோசை உலகமெலாம்  பரவும் வகை செய்தல் வேண்டும்” என்றும், “வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி  வாழிய வாழியவே” என்றும், “சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம், தமிழ்… Read More »இந்த அங்கன்வாடியில் படிக்கும் குழந்தைகள்….. எதிர்காலம் என்னாகும்?

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு….5ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5-ந் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை சென்னையை மட்டும் அல்லாமல் தமிழகத்தையே உலுக்கியது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக… Read More »ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு….5ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்

கரூர் ஸ்ரீ வாராகி அம்மன் கோயிலில் சுவாமிக்கு அபிஷேகம்….

புரட்டாசி மாத அமாவாசையை முன்னிட்டு இன்று பல்வேறு ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்ற வரும் நிலையில் கரூர் உழவர் சந்தை அருள்மிகு ஸ்ரீ வாராஹி அம்மன் ஆலயத்தில் புரட்டாசி மாத அமாவாசையை முன்னிட்டு சாமிக்கு… Read More »கரூர் ஸ்ரீ வாராகி அம்மன் கோயிலில் சுவாமிக்கு அபிஷேகம்….

error: Content is protected !!