Skip to content

தமிழகம்

அப்துல் கலாம் 9ம் ஆண்டு நினைவு தினம்

  • by Authour

 ராமேசுவரத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்து, இஸ்ரோ விஞ்ஞானியாக வளர்ந்து,  இந்தியாவின் குடியரசுத் தலைவராக உயர்ந்தவர் டாக்டர் அப்துல் கலாம். இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவராக 2002 முதல் 2007 வரை  பணியாற்றினார். “ஏவுகணை விஞ்ஞானி”,… Read More »அப்துல் கலாம் 9ம் ஆண்டு நினைவு தினம்

அப்துல்கலாம் நினைவு தினம்…பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மரக்கன்று வழங்கல்..

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அன்னை வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களின் 9-ஆவது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அப்துல்… Read More »அப்துல்கலாம் நினைவு தினம்…பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மரக்கன்று வழங்கல்..

புதுகையில் மத்திய அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்..

  • by Authour

புதுக்கோட்டை வடக்கு , தெற்கு மாவட்ட திமுக சார்பில் புதுக்கோட்டை திலகர் திடலில்  மத்திய அரசு நிதிநிலை அறிக்கை மில் தமிழகத்தை வஞ்சித்த பா.ஜ.க அரசைக் கண்டித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தலைமயில்… Read More »புதுகையில் மத்திய அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்..

திமுக ஆர்ப்பாட்டம் ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

தமிழ்நாடு முழுவதும் இன்று  திமுக ஆர்ப்பாட்டம் நடக்கிறது.  இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்கவில்லை. பங்கேற்காதது ஏன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்… Read More »திமுக ஆர்ப்பாட்டம் ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

மயிலாடுதுறை மாஜி கவுன்சிலர் மீது பெட்ரோல் ஊற்றி தீவைப்பு…. பரபரப்பு

  • by Authour

  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி  விநாயகர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார்(42). தரங்கம்பாடி பேரூராட்சி முன்னாள் கவுன்சிலரான அருண்குமார் பொறையார் ரோட்டரி சங்கத் தலைவராக  உள்ளார். வாடகை பாத்திர கடை நடத்தி வரும் இவர் ஜோதிடமும்… Read More »மயிலாடுதுறை மாஜி கவுன்சிலர் மீது பெட்ரோல் ஊற்றி தீவைப்பு…. பரபரப்பு

உடனடி பஸ் வசதி….. தஞ்சை மருத்துவ கல்லூரி மாணவர்கள் தமிழக அரசுக்கு நன்றி

  • by Authour

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் புதிய பேருந்துகள் தொடக்க விழாவிற்காக 2 நாட்களுக்கு முன்  தஞ்சாவூர்  வருகை புரிந்தார். அப்போது தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயின்று வரும் மாணவர்கள்  அமைச்சர் சிவசங்கர் மற்றும்… Read More »உடனடி பஸ் வசதி….. தஞ்சை மருத்துவ கல்லூரி மாணவர்கள் தமிழக அரசுக்கு நன்றி

405 நாட்களுக்கு பின்னர்……மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியது….

மேட்டூர், கர்நாடக, கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பின.இதையடுத்து கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 981… Read More »405 நாட்களுக்கு பின்னர்……மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியது….

விழுப்புரம் பாமக நிர்வாகி அதிரடி நீக்கம்..

பாமக தலைமை நிலையம்வெளியிட்ட செய்தி குறிப்பில், ‘விழுப்புரம் கிழக்கு மாவட்டம் நல்லாவூரைச் சேர்ந்த வன்னியர் சங்க செயலாளர் ந.ம.கருணாநிதி, சங்கம் மற்றும் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டு வருவதால்,… Read More »விழுப்புரம் பாமக நிர்வாகி அதிரடி நீக்கம்..

யானையின் கட்அவுட்டை பார்த்து அதே மாதிரி நின்ற மற்றொரு யானை….

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சாலையோரம் வைக்கப்பட்டுள்ள யானையின் கட்அவுட்டை பார்த்து வேறொரு யானை நிற்பதாக நினைத்து அங்கே அதே மாதிரி நின்று கொண்டிருந்த காட்டுயானை… இதனை அவ்வழியாக சென்ற சமூக ஆர்வலர்கள் வீடியோ எடுத்துள்ளனர்.… Read More »யானையின் கட்அவுட்டை பார்த்து அதே மாதிரி நின்ற மற்றொரு யானை….

கரூரில் 100 பெண்கள் பங்கேற்ற குத்துவிளக்கு பூஜை…

  • by Authour

கரூர் அகில பாரதிய ஐயப்ப தர்ம பிரச்சார சபை சார்பில் உலக நன்மை வேண்டியும், ஆரோக்கியம் மற்றும் குடும்ப நலன் வேண்டியும், ஐந்தாம் ஆண்டு குத்துவிளக்கு பூஜை நூறுக்கும் மேற்பட்ட 100- க்கும் மேற்பட்ட… Read More »கரூரில் 100 பெண்கள் பங்கேற்ற குத்துவிளக்கு பூஜை…

error: Content is protected !!