Skip to content

தமிழகம்

திடீரென நின்ற ரோப்கார்… அந்தரத்தில் தவித்த கரூர் பெண் பக்தர்கள்…

  • by Authour

கரூர், குளித்தலை அருகே அய்யர்மலை  ரோப் காரில் அந்தரத்தில் சிக்கி பக்தர்கள் தவித்தனர். அய்யர்மலைக்கான ரோப் கார் சேவையை நேற்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிலையில் ரோப் கார் இயங்கும் இயந்திரத்தில்… Read More »திடீரென நின்ற ரோப்கார்… அந்தரத்தில் தவித்த கரூர் பெண் பக்தர்கள்…

மின் கட்டண உயர்வு… கோவையில் தேமுதிகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்..

மின் கட்டண உயர்வை கண்டித்தும், நியாய விலைக்கடைகளில் பொருட்களை முறையாக வழங்கக் கோரியும், விவசாயிகள் பயன்பெறும் வகையில் காவிரி நீரை பெற்றுத் தரக்கோரியும் தேமுதிக சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்… Read More »மின் கட்டண உயர்வு… கோவையில் தேமுதிகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்..

புதுக்கோட்டை மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு…இலங்கை கோர்ட் உத்தரவு..

புதுக்கோட்டை மாவட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 11ம் (ஜூலை) தேதி ஏராளமான மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர்.  நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர்,  எல்லை… Read More »புதுக்கோட்டை மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு…இலங்கை கோர்ட் உத்தரவு..

டாக்டர் ராமதாஸ் பிறந்த நாள்… முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

  • by Authour

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு இன்று 86வது பிறந்தநாள். இதையொட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வலைத்தள பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அவர்களின்… Read More »டாக்டர் ராமதாஸ் பிறந்த நாள்… முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

கல்லணை , முக்கொம்பு அணைகளின் மதகுகள் சீரமைப்பு பணி

  • by Authour

மேட்டூர் அணை  விரைவில் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் மேட்டூரில் இருந்து வரும் தண்ணீர் முக்கொம்பு, கல்லணை வழியாக  டெல்டா மாவட்ட பாசன பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.  ஒருவேளை அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டால் … Read More »கல்லணை , முக்கொம்பு அணைகளின் மதகுகள் சீரமைப்பு பணி

கரூரில் திருநங்கைகளுக்கு 7 இலவச வீடு… கலெக்டர் திறந்து வைத்தார்…

  • by Authour

கரூர் மாவட்டம், மணவாசி சுங்கச்சாவடி அருகே திருநங்கைகள் சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் ஏற்கனவே இலவச வீட்டு மனை பட்டா வழங்கி அதில் பல வீடு கட்டி… Read More »கரூரில் திருநங்கைகளுக்கு 7 இலவச வீடு… கலெக்டர் திறந்து வைத்தார்…

பாமக தலைவர் ராமதாஸ் பிறந்த நாள்… இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

  • by Authour

பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்க நிறுவனமான ராமதாஸின் 86 ஆவது பிறந்தநாள் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தினரால் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. ஜெயங்கொண்டம் நான்கு… Read More »பாமக தலைவர் ராமதாஸ் பிறந்த நாள்… இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

கரூரில் புதுச்சேரி மதுபான பாட்டில்கள் பறிமுதல்…ஒருவர் கைது…

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு நஞ்சையா தெரு பகுதியைச் சேர்ந்த குணா (எ) குணசீலன் என்பவர் வெங்கமேடு மேம்பாலத்திற்கு கீழே புதுச்சேரி மதுபான பாட்டில்கள் குவாட்டர், ஆப், ஃபுல் பாட்டில்கள் என 130 பாட்டில்களை பதுக்கி… Read More »கரூரில் புதுச்சேரி மதுபான பாட்டில்கள் பறிமுதல்…ஒருவர் கைது…

பலாத்காரம் செய்து சிறுமி கொலை…. குற்றவாளிக்கு சாகும்வரை ஆயுள் சிறை

  • by Authour

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள பிரம்மதேசத்தை சேர்ந்தவர் மகேந்திரன்.  இவர் அதே பகுதியை சேர்ந்த  10 வயது சிறுமியை  கடந்த 2020ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்து கொன்று விட்டார். இது தொடர்பாக… Read More »பலாத்காரம் செய்து சிறுமி கொலை…. குற்றவாளிக்கு சாகும்வரை ஆயுள் சிறை

தா.பழூரில் கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு.. அதிகாரிகள் அலட்சியம்… பொதுமக்கள் சாலை மறியல்..

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூர் – அடிக்காமலை சாலையில் கடந்த சில மாதங்களாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைப்பால் தண்ணீர் வீணாக சாலையில் பெருக்கெடுத்து ஓடி பெயர்ந்த சாலை,… Read More »தா.பழூரில் கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு.. அதிகாரிகள் அலட்சியம்… பொதுமக்கள் சாலை மறியல்..

error: Content is protected !!