Skip to content

தமிழகம்

பொள்ளாச்சி அருகே… ஒற்றை காட்டுயானை மின்கம்பத்தை சாய்த்தது…

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் புலி, யானை, சிங்கவால் குரங்கு உள்ளிட்ட பல விலங்குகள் உள்ளன. அவ்வப்போது இந்த விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக வனத்தை விட்டு வெளியேறி பொதுமக்கள் பயணிக்கும்… Read More »பொள்ளாச்சி அருகே… ஒற்றை காட்டுயானை மின்கம்பத்தை சாய்த்தது…

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது…

மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கர்ப்பிணி சிறுமி ஒருவரை சிகிச்சைக்காக அவரது தாயார் அழைத்து வந்துள்ளார். 16 வயதே நிரம்பிய அந்த சிறுமி 9 மாத கர்ப்பிணியாக இருப்பது டாக்டர்களின் பரிசோதனையில் தெரியவந்தது.… Read More »சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது…

விக்கிரவாண்டி இடைதேர்தல் வெற்றி… கரூர் திமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்….

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 10ம் தேதி நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவில் 1,23,689 வாக்குகள் பெற்று… Read More »விக்கிரவாண்டி இடைதேர்தல் வெற்றி… கரூர் திமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்….

மினி பேருந்து கவிழ்ந்து 14 பெண்கள் உள்பட 16 பேர் படுகாயம்…

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் இருந்து அருங்கால் கல்லக்குடி வழியாக ஏலாக்குறிச்சி வரை தனியார் மினி பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு கீழப்பழுவூரிலிருந்து புறப்பட்ட தனியார் மினி பேருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை… Read More »மினி பேருந்து கவிழ்ந்து 14 பெண்கள் உள்பட 16 பேர் படுகாயம்…

ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளி ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர்..

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 5-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள 11 பேரையும் காவலில் எடுத்து… Read More »ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளி ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர்..

அமலானது மதுவிலக்கு திருத்த சட்டம்..கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் ..

  • by Authour

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தின் எதிரொலியாக கள்ளச்சாராயத்தை தடுக்கும் வகையிலும், அதை விற்பவர்களுக்கு கடும் தண்டனை வழங்கும் வகையிலும் தமிழ்நாடு மதுவிலக்கு சட்ட திருத்த மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட திருத்த மசோதாவிற்கு கவர்னரும்… Read More »அமலானது மதுவிலக்கு திருத்த சட்டம்..கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் ..

பொதுத் தொகுதியில் நின்று வெல்ல முடியுமா? திருமாவுக்கு சீமான் சவால்

சென்னையில் இன்று நிருபர்களிடம் நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது.. நாகரிக அரசியலை பற்றி அடுத்தவர்களுக்கு கற்றுக் கொடுக்க துளியும் தகுதியில்லாத கட்சி திமுக தான். அந்தப் பெயரில் ஒரு சமுகம் இருப்பது… Read More »பொதுத் தொகுதியில் நின்று வெல்ல முடியுமா? திருமாவுக்கு சீமான் சவால்

புத்தகத்திருவிழா பிரசார வாகனம்…. கலெக்டர் துவக்கினார்

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 7-வது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா வினை-2024 முன்னிட்டுபுதுக்கோட்டைமாவட்ட ஆட்சியரக வளாகத்தில் இருந்து நடமாடும் நூலக பேருந்து பிரசார வாகனத்தை ஆட்சியர் ஐ.சா.மெர்சிரம்யா… Read More »புத்தகத்திருவிழா பிரசார வாகனம்…. கலெக்டர் துவக்கினார்

குரூப்1 தேர்வு…. புதுகை கலெக்டர் நேரில் ஆய்வு

தமிழ்நாடு முழுவதும் இன்று காலை குரூப்1 முதல்நிலைத்தேர்வு நடந்தது.  புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி தேர்வு மையத்திலும்   இன்று குரூப்1 முதல்நிலைத் தேர்வு நடந்தது.  தேர்வினை   மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சிரம்யா நேரில்… Read More »குரூப்1 தேர்வு…. புதுகை கலெக்டர் நேரில் ஆய்வு

தஞ்சை அருகே…. கார் மோதி தம்பதி பலி

தஞ்சை அருகே உள்ள திருவிடைமருதூரை சேர்ந்தவர் செல்வராஜ்(70), இவரது மனைவி நீலா(65) இந்த தம்பதியினர் இன்று காலை டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். தெற்கு வீதியில் வந்தபோது வேகமாக வந்த ஒரு கார்  டூவீலரில் மோதியது.… Read More »தஞ்சை அருகே…. கார் மோதி தம்பதி பலி

error: Content is protected !!