Skip to content

தமிழகம்

குழந்தைகளுக்கான மதிய உணவு…. புதுகை கலெக்டர் திடீர் ஆய்வு

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் மருதாந்தலை  கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் கலெக்டர் ஐ.சா.மெர்சிரம்யா இன்று திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவை சாப்பிட்டு பார்த்து அதன் … Read More »குழந்தைகளுக்கான மதிய உணவு…. புதுகை கலெக்டர் திடீர் ஆய்வு

ரூ.1.81 கோடி நலத்திட்ட உதவி…அரியலூர் கலெக்டர் வழங்கினார்

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், ஆனந்தவாடி கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மையின் துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட… Read More »ரூ.1.81 கோடி நலத்திட்ட உதவி…அரியலூர் கலெக்டர் வழங்கினார்

விக்கிரவாண்டியில் இன்று ….. சாராயம் குடித்த 7 பேர் பாதிப்பு…

  • by Authour

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடப்பதால் அந்த தொகுதியில் இன்று  டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில்  விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட சில பகுதி்களில் இன்று  புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட… Read More »விக்கிரவாண்டியில் இன்று ….. சாராயம் குடித்த 7 பேர் பாதிப்பு…

கோவை….. சேற்றில் சிக்கி ஊசிகொம்பன் யானை பலி

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகரை ஒட்டியுள்ள தாசம்பாளையம் பகுதியில் புதர் காட்டின் அருகே  உள்ள  குட்டையில்,  தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது.இந்த நிலையில் இன்று (ஜூலை 10) அதிகாலை இக்குட்டையில் யானையொன்று இறந்து… Read More »கோவை….. சேற்றில் சிக்கி ஊசிகொம்பன் யானை பலி

கோவை வழக்கறிஞர்கள் ரயில் நிலையம் முன் போராட்டம்

  • by Authour

மத்திய அரசு கொண்டு வந்து உள்ள இந்திய தண்டனைச் சட்டம், இந்தியக் குற்றவியல் சட்டம், சாட்சிகள் சட்டம் ஆகிய சட்டங்களின் பெயா்களை மாற்றி நீதிமன்றங்களில் நடைமுறைப்படுத்தியதை கண்டித்தும் புதிய சட்டங்கள் பெயர்களை திரும்ப பெற… Read More »கோவை வழக்கறிஞர்கள் ரயில் நிலையம் முன் போராட்டம்

விக்கிரவாண்டி… மதியம் 1 மணி வரை 51% வாக்குப்பதிவு

  • by Authour

விக்கிரவாண்டி தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது.  காலை முதலே இங்கு  வாக்குப்பதிவில் விறுவிறுப்பு காணப்பட்டது.  அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். காலை 9 மணிக்கு 12.94 சதவீதமும், 11 மணிக்கு… Read More »விக்கிரவாண்டி… மதியம் 1 மணி வரை 51% வாக்குப்பதிவு

ஜாமீன் விசாரணை 12ம் தேதி மதியம்.. 2 மாதமாக இழுத்தடிக்கும் E.D..

  • by Authour

அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சுமார் 330 நாட்களுக்கும் மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜியின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில்… Read More »ஜாமீன் விசாரணை 12ம் தேதி மதியம்.. 2 மாதமாக இழுத்தடிக்கும் E.D..

கப்பலூர் சுங்கச்சாவடியில் மறியல்….. உதயகுமார் உள்ளிட்ட அதிமுகவினர் கைது

  • by Authour

மதுரை அடுத்த திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் உள்ள கப்பலூர். இங்கு அமைக்கப்பட்டுள்ள சுங்கசாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு 50 சதவீத நுழைவு கட்டணம் வசூல் இன்று முதல் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து அதிமுக… Read More »கப்பலூர் சுங்கச்சாவடியில் மறியல்….. உதயகுமார் உள்ளிட்ட அதிமுகவினர் கைது

விக்கிரவாண்டியில் 75% மேல் வாக்குப்பதிவாகலாம்….. மக்கள் ஆர்வம்

  • by Authour

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ம் தேதி காலமானார். இதைத் தொடர்ந்து, இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த ஜூன் 14-ம் தேதி முதல் 21-ம் தேதி வரைவேட்புமனு தாக்கல்… Read More »விக்கிரவாண்டியில் 75% மேல் வாக்குப்பதிவாகலாம்….. மக்கள் ஆர்வம்

அண்ணாமலையின் படத்தை கொளுத்தி சென்னையில் காங்கிரஸ் ஆர்பாட்டம்..

சென்னை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பாஜகவிற்கு தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பேசிய பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கொலை வழக்கு குற்றவாளியாகவும், ரவுடி பட்டியலில் இருந்தவருமான… Read More »அண்ணாமலையின் படத்தை கொளுத்தி சென்னையில் காங்கிரஸ் ஆர்பாட்டம்..

error: Content is protected !!