Skip to content

தமிழகம்

பக்ரீத் பண்டிகை ……..தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தொழுகை

  • by Authour

இஸ்லாமியர்களால்  கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில்   ஒன்று  பக்ரீத் திருநாள்  ஆகும். இறைவனின் தூதரான இப்ராகிமின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் பக்ரீத் திருநாளை  தியாகத்திருநாளாக  கொண்டாடி வருகின்றனர். தமிழகம் முழுவதும் இன்று… Read More »பக்ரீத் பண்டிகை ……..தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தொழுகை

மோசடிக்கு உடந்தை.. ஏ.ஆர்.டி., ஜுவல்லர்ஸ் மார்கெட்டிங் மேனேஜர் கைது

சென்னை முகப்பேரை சேர்ந்தவர் ஆல்வின்(35) இவரது சகோதரர் ராபின்(32). இவர்கள் இருவரும் அதே பகுதியில், ஏ.ஆர்.டி., ஜூவல்லர்ஸ் மற்றும் நிதி நிறுவனங்களை நடத்தி வந்தனர். தங்கள் நிறுவனத்தில், 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால்,… Read More »மோசடிக்கு உடந்தை.. ஏ.ஆர்.டி., ஜுவல்லர்ஸ் மார்கெட்டிங் மேனேஜர் கைது

அதிமுகவில் ஜாதி அரசியல்.. எடப்பாடி மீது சசிகலா தாக்கு…

சென்னை போயஸ்கார்டனில் சசிகலா இன்று நிருபர்களிடம் கூறியதாவது… அதிமுக முடிந்துவிட்டது என்று நினைக்க வேண்டாம். அதிமுகவில் என்னுடைய தொடக்கம் ஆரம்பித்துவிட்டது. அதிமுகவில் ஜாதி பார்க்கப்படுவதாக முதன்முதலாக கேள்விப்படுகிறேன். அதிமுகவில் இருந்துகொண்டு அவ்வாறு செய்வதை தொண்டர்கள்… Read More »அதிமுகவில் ஜாதி அரசியல்.. எடப்பாடி மீது சசிகலா தாக்கு…

பிரதமர் மோடியின் தமிழக பயணம் ஒத்திவைப்பு

பிரதமர் மோடி, வரும் 20ம் தேதி தமிழகம் வர உள்ளதாகவும், அப்போது நாகர்கோவில் – சென்னை வந்தே பாரத் ரயில் சேவை மற்றும் முடிவுற்ற பணிகளை துவக்கி வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.… Read More »பிரதமர் மோடியின் தமிழக பயணம் ஒத்திவைப்பு

பாக்குத் தோப்பில் 5 வயது பெண் சிறுத்தையின் சடலம்..

  • by Authour

நீலகிரி மாவட்டம், கூடலூா் வனச் சரகத்துக்குள்பட்ட புளியம்பாறை கிராமத்தில் உள்ள தனியாருக்குச் சொந்தமான பாக்குத் தோப்பில் சிறுத்தை இறந்து கிடந்துள்ளது. இதனைப் பாா்த்த அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்கு சனிக்கிழமை தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு சென்ற… Read More »பாக்குத் தோப்பில் 5 வயது பெண் சிறுத்தையின் சடலம்..

இடைத்தேர்தலை புறக்கணிக்கும் அதிமுகவின் முடிவுக்கு ‘மேலிட’ உத்தரவே காரணம்…

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்… விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பது என்ற முடிவை அதிமுக எடுத்திருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரின் தேர்தல் வாய்ப்பை எளிதாக்க வேண்டும் என்ற ‘மேலிட’ உத்தரவு… Read More »இடைத்தேர்தலை புறக்கணிக்கும் அதிமுகவின் முடிவுக்கு ‘மேலிட’ உத்தரவே காரணம்…

தமிழகத்தில்…. அடுத்த 2 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே இன்று முதல் 18.6.2024 வரை  தமிழகத்தில் ஓரிரு… Read More »தமிழகத்தில்…. அடுத்த 2 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாப சாவு…

தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோயில் ரமணா நகரை சேர்ந்தவர் பாண்டுரங்கன் (62) ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ராஜகுமாரி (58). இவர் கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக… Read More »தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாப சாவு…

பக்ரீத் பண்டிகை…. களை கட்டிய ஆட்டுச் சந்தை… ஏமாற்றம் அடைந்த ஆட்டு உரிமையாளர்கள்…

இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் புனித பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் ஆட்டுச் சந்தையில் முகாமிட்டு, தங்களுக்கு தேவையான ஆடுகளை வாங்கிச் சென்று பண்டிகையை விமரிசையாக கொண்டாடுவார்கள். அதன்படி அரியலூர்… Read More »பக்ரீத் பண்டிகை…. களை கட்டிய ஆட்டுச் சந்தை… ஏமாற்றம் அடைந்த ஆட்டு உரிமையாளர்கள்…

error: Content is protected !!