Skip to content

தமிழகம்

கோவை… தனியார் அலுவலகத்தில் தீ…

கோவை ஆர்.எஸ் புரத்தில் கிழக்கு சம்பந்தம் சாலையில் தனியார்  அலுவலகத்தில் மின் கசிவு ஏற்பட்டு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதைப்பார்த்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த… Read More »கோவை… தனியார் அலுவலகத்தில் தீ…

சிபிஎம் அலுவலகம் சூறை.. 13 பேர் கைது…

திருநெல்வேலி – பெருமாள்புரத்தை சேர்ந்த உதய தாட்சாயினி (23) என்பவருக்கும், பாளையங்கோட்டையை சேர்ந்த மதன் (28) என்பவருக்கும் நேற்று முன்தினம் பாளையங்கோட்டையில் கலப்பு திருமணம் நடைபெற்றது. இதற்கு இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆதரவு… Read More »சிபிஎம் அலுவலகம் சூறை.. 13 பேர் கைது…

சென்னையில் இருந்து அரசியல் செய்யுங்கள் .. எடப்பாடிக்கு பூங்குன்றன் அட்வைஸ்…

  • by Authour

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிடம் உதவியாளராக பணியாற்றியவர் பூங்குன்றன்.. தற்போது அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கும் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் அரசியல் தொடர்பான கருத்துக்களை பதிவிடுவது வழக்கமாக கொண்டுள்ளார். இன்று அவர் தனது பேஸ்புக் பக்கத்தில்… Read More »சென்னையில் இருந்து அரசியல் செய்யுங்கள் .. எடப்பாடிக்கு பூங்குன்றன் அட்வைஸ்…

தமிழிசையை சந்தித்த அண்ணாமலை விளக்கம்

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு விழா மேடையில் தமிழிசையை அழைத்த அமித்ஷா, அவரிடம் ஏதோ சீரியஸாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. உட்கட்சி விவகாரத்தை பொதுவெளியில் பேசியதால் பா.ஜ.,வில் ஏற்பட்ட… Read More »தமிழிசையை சந்தித்த அண்ணாமலை விளக்கம்

தொழிலதிபரை கடத்தி ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு ….. கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது போலீசில் புகார்…..

  • by Authour

கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா குப்பிச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவர்  முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது கரூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார்.  அதைத்தொடர்ந்து  பிரகாஷ் நிருபர்களிடம் கூறியதாவது: நான்… Read More »தொழிலதிபரை கடத்தி ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு ….. கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது போலீசில் புகார்…..

கொச்சியில் இருந்து 7 தமிழர்கள் உடல்…. பகல் 12 மணிக்கு புறப்பட்டது

  • by Authour

குவைத்தில் நடந்த தீ விபத்தில் 49 பேர் பலியானார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள். கேரளாவை சேர்ந்த 24 பேரும், தமிழகத்தை சேர்ந்த 7 பேரும்  பலியானார்கள். அவர்களது உடல் இன்று காலை  குவைத்தில் இருந்து… Read More »கொச்சியில் இருந்து 7 தமிழர்கள் உடல்…. பகல் 12 மணிக்கு புறப்பட்டது

டாக்டர் சுப்பையா கொலை வழக்கு……. 7 பேர் தூக்கு தண்டனை ரத்து…. ஐகோர்ட் அதிரடி

சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் சுப்பையா, கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் 14-ந் தேதி ராஜா அண்ணாமலைபுரத்தில் கூலிப்படையினரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தில் உள்ள சொத்து தொடர்பாக இந்த கொலை… Read More »டாக்டர் சுப்பையா கொலை வழக்கு……. 7 பேர் தூக்கு தண்டனை ரத்து…. ஐகோர்ட் அதிரடி

பிரதமர் மோடி 20ம் தேதி சென்னை வருகிறார்

  • by Authour

சென்னை எழும்பூரில் இருந்து  நாகர்கோவில் வரை  வந்தே பாரத் ரயில் சேவை வரும் 20ம் தேதி  தொடங்குகிறது. இந்த ரயில்  சேவையை தொடங்கி வைக்க   பிரதமர் மோடி 20ம் தேதி சென்னை வருகிறார்.   எழும்பூர்… Read More »பிரதமர் மோடி 20ம் தேதி சென்னை வருகிறார்

திருச்சி சரகத்தில் 10% பேர் மட்டுமே வருமானவரி கணக்கு தாக்கல்……ஐடி துணை ஆணையர் பேட்டி

  • by Authour

கரூர் வருமான வரித்துறை சார்பாக கரூர் மாவட்டத்தில் வரி செலுத்துவோர் அனைவரும் பயன்பெறும் வகையில் நேரடி சந்திப்பு விழிப்புணர்வு கூட்டம் கரூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு  திருச்சி வருமான வரித்துறை துணை ஆணையர்… Read More »திருச்சி சரகத்தில் 10% பேர் மட்டுமே வருமானவரி கணக்கு தாக்கல்……ஐடி துணை ஆணையர் பேட்டி

விக்கிரவாண்டியில் பாமக போட்டி….. அண்ணாமலை அறிவிப்பு

  • by Authour

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி் இடைத்தேர்தல்  ஜூலை 10ம் தேதி நடக்கிறது. அங்கு  பாமக போட்டியிடுவது குறித்து  நேற்று  பாமக ஆலோசனை நடத்தி்யது.  கூட்டம் முடிந்ததும் கூட்டணி கட்சிகளுடன் பேசிவிட்டு முடிவை அறிவிப்பதாக பாமக தலைவர்… Read More »விக்கிரவாண்டியில் பாமக போட்டி….. அண்ணாமலை அறிவிப்பு

error: Content is protected !!