Skip to content

தமிழகம்

விக்கிரவாண்டியில் இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. இங்கு திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி மரணமடைந்ததால் இந்த  இடைத்தேர்தல் நடக்கிறது.  இடைத்தேர்தல் வரும் ஜூலை 10ம் தேதி நடக்கிறது. இதன்… Read More »விக்கிரவாண்டியில் இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்

மயிலாடுதுறை……..1டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்… 4 பேர் கைது

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா, புகையிலை, கஞ்சா உள்ளிட்டவைகள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதனை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா உத்தரவின் பெயரில்,… Read More »மயிலாடுதுறை……..1டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்… 4 பேர் கைது

தடைகாலம் முடிகிறது…. கடலுக்கு செல்ல தயாராகும் தஞ்சை, நாகை மீனவர்கள்

தமிழக கடல் பகுதிகளில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள் மீன்கள் இனப்பெருக்க காலமாக கருதப்படுகிறது .இதையொட்டி ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரையிலும் 61 நாட்கள் விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல அரசால்… Read More »தடைகாலம் முடிகிறது…. கடலுக்கு செல்ல தயாராகும் தஞ்சை, நாகை மீனவர்கள்

மேடையில் அமித்ஷா கூறியது என்ன? தமிழிசை விளக்கம்..

ஆந்திர மாநிலத்தின் முதல்வராக 4-வது முறையாக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு விஜயவாடா அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரம்மாண்ட விழாவில் நேற்று முன்தினம் பதவியேற்றுக்கொண்டார். இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமித்… Read More »மேடையில் அமித்ஷா கூறியது என்ன? தமிழிசை விளக்கம்..

12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்..

தமிழகத்தில் 12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டு உள்ளார். அதிகாரி – புதிய பணியிடம் விவரம் வருமாறு: 1) ரீட்டா ஹரீஷ் தாக்கர் – மறுவாழ்வுத்துறை அரசு செயலாளர் 2)… Read More »12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்..

வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்களை இயக்க கால அவகாசம்…

தமிழகத்தில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் நாளை முதல் இயங்க அனுமதி கிடையாது என போக்குவரத்து துறை உத்தரவிட்டது. தடையை மீறி இயங்கும் ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்றும்… Read More »வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்களை இயக்க கால அவகாசம்…

குவைத் தீ விபத்து….. திருவெறும்பூரை சேர்ந்த 2 பேர் உள்பட 7 தமிழர் பலி

குவைத் கட்டிடத்தில் நேற்று  அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 50 பேர் பலியானார்கள். இவர்களில்பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் என்று  கூறப்பட்டது. இறந்தவர்களில் 24 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என்றும்,  7 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் … Read More »குவைத் தீ விபத்து….. திருவெறும்பூரை சேர்ந்த 2 பேர் உள்பட 7 தமிழர் பலி

குவைத் தீ விபத்து…..பேராவூரணி அதிகாரி பலி…. கேரளாவை சேர்ந்த 24 பேரும் மரணம்

  • by Authour

குவைத்தில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 50 பேர் பலியானார்கள்.  இவர்களில் கேரளாவை சேர்ந்த 24 பேர் பலியாகி உள்ளனர். தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேரும் இந்த விபத்தில் பலியாகி உள்ளனர். … Read More »குவைத் தீ விபத்து…..பேராவூரணி அதிகாரி பலி…. கேரளாவை சேர்ந்த 24 பேரும் மரணம்

கரூர்….. பெட்ரோல் பங்க் ஊழியர்களை தாக்கிய மர்ம கும்பல்…. போலீஸ் வலை

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கோவை மெயின் ரோட்டில்  இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. இந்தப் பெட்ரோல் பங்கில் நேற்று இரவு நேர பணியில் 5 பணியாளர்கள்இருந்தனர். அப்போது 2 இருசக்கர வாகனங்களில் வந்த 3… Read More »கரூர்….. பெட்ரோல் பங்க் ஊழியர்களை தாக்கிய மர்ம கும்பல்…. போலீஸ் வலை

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க நடவடிக்கை….. ஈஸ்வரசாமி எம்.பி. தகவல்

பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் உள்ள சமத்தூர் ராம அய்யங்கார் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற… Read More »ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க நடவடிக்கை….. ஈஸ்வரசாமி எம்.பி. தகவல்

error: Content is protected !!