Skip to content

தமிழகம்

கரூர்…. இரத்த தான விழிப்புணர்வு பேரணி

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு இரத்த தான விழிப்புணர்வு பேரணி கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது. பேரணியை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார். மருத்துவக் கல்லூரி… Read More »கரூர்…. இரத்த தான விழிப்புணர்வு பேரணி

கோழியை விழுங்கிய 11 அடி மலைப்பாம்பு…

பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சியில் சேர்ந்த சிவராமன் விவசாயி, இவருக்கு  சொந்தமான தோட்டத்தில் ஆடு,மாடு கோழி உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல கோழிகளை திறந்து விடுவதற்காக கோழி கூண்டுக்கு அருகே… Read More »கோழியை விழுங்கிய 11 அடி மலைப்பாம்பு…

உலக கோப்பை டி20…..சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது இந்தியா

  • by Authour

நியூயார்க் நாசோ மைதானத்தில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பையின் ஏ பிரிவில் 25-வது லீக் ஆட்டத்தில் அமெரிக்கா அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. முதலில் பேட் செய்த அமெரிக்க… Read More »உலக கோப்பை டி20…..சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது இந்தியா

விக்கிரவாண்டி….. வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்

விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ. புகழேந்தி மறைந்து விட்டதால், அங்கு வரும் ஜூலை மாதம் 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  திமுக சார்பில் அன்னியூர் சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மற்ற கட்சிகள் இன்னம்… Read More »விக்கிரவாண்டி….. வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்

விக்கிரவாண்டி திமுக தேர்தல் பணிக்குழு….. அமைச்சர்கள் கே.என். நேரு, மகேஸ்க்கு இடம்

விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கான தேர்தல் வரும்  ஜூலை மாதம் 10ம் தேதி நடக்கிறது.  இதையொட்டி இந்த  தொகுதிக்கு  திதுக தேர்தல் பணிக்குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக தலைமை வெளியிட்ட அறிக்கை: வரும்… Read More »விக்கிரவாண்டி திமுக தேர்தல் பணிக்குழு….. அமைச்சர்கள் கே.என். நேரு, மகேஸ்க்கு இடம்

பட்டா மாற்றத்துக்கு 10 ஆயிரம்……….நாகை அருகே பெண் விஏஓ கைது

நாகப்பட்டினம் பெருமாள் சன்னதியை சேர்ந்தவர் கணேசன். இவர் கீழ்வேளூர் அருகே அகரகடம்பனூரில் உள்ள அவருக்கு சொந்தமான இடத்தை அவரது மனைவியின் பெயருக்கு பட்டா மாறுதல் செய்ய அகரகடம்பனூர் கிராம நிர்வாக அலுவலர் செல்வியை(வயது40) அணுகினார்.அப்போது… Read More »பட்டா மாற்றத்துக்கு 10 ஆயிரம்……….நாகை அருகே பெண் விஏஓ கைது

என்றைக்காவது ஒருநாள் காமராஜர் ஆட்சி என்று தான் கூறினேன்.. செல்வப்பெருந்தகை அறிக்கை..

  • by Authour

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று வெளியிட்டுள்ள அறிக்கை.. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணி புதுச்சேரி உட்பட நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெற்றதை கொண்டாடுகிற… Read More »என்றைக்காவது ஒருநாள் காமராஜர் ஆட்சி என்று தான் கூறினேன்.. செல்வப்பெருந்தகை அறிக்கை..

சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் வழக்கு… வரிசைபடிதான் விசாரிக்க முடியும்..

யூடியூப்பர் சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாய் கமலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் பி.பி.பாலாஜி… Read More »சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் வழக்கு… வரிசைபடிதான் விசாரிக்க முடியும்..

தற்காலிக டிரைவர் ஓட்டிய பஸ் விபத்து.. அரியலூரில் சம்பவம்..

அரியலூரில் இருந்து இரும்புலிக்குறிச்சிக்கு இன்று அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. கல்லூரை சேர்ந்த தற்காலிக ஓட்டுநர் முருகானந்தம் 40 பயணிகளுடன் பேருந்தை இயக்கியுள்ளார். ராயபுரம் கிராமத்தைத் தாண்டி வளைவில் பேருந்து திரும்பியபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை… Read More »தற்காலிக டிரைவர் ஓட்டிய பஸ் விபத்து.. அரியலூரில் சம்பவம்..

போதை பொருட்களை விட ….. டிவி, மொபைல் … மாஜி சிபிஐ டைரக்டர் பேச்சு

  • by Authour

தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் கண் சிகிச்சை மையங்களை லோட்டஸ் கண் மருத்துவமனை இயக்கி வருகிறது. லோட்டஸ் கண் மருத்துவனை, கருரில் தனது கிளையை, செங்குந்தபுரம் மெயின்ரோட்டில் துவக்கியுள்ளது.  இதன் திறப்பு விழாவில் விருந்தினராக முன்னாள் சிபிஐ இயக்குனர் … Read More »போதை பொருட்களை விட ….. டிவி, மொபைல் … மாஜி சிபிஐ டைரக்டர் பேச்சு

error: Content is protected !!