Skip to content

தமிழகம்

தஞ்சை மாநகராட்சி ஆணையர் குறித்து அவதூறு… ஒப்பந்ததாரர் கைது…

தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராக பணியாற்றுபவர் மகேஸ்வரி. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் நகராட்சி ஆணையராக பணியாற்றியுள்ளார். அப்போது, ஒப்பந்தப் பணி வழங்குவது தொடர்பாக இவருக்கும், காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளையார்பாளையத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் சுடர்மணிக்கும்… Read More »தஞ்சை மாநகராட்சி ஆணையர் குறித்து அவதூறு… ஒப்பந்ததாரர் கைது…

900 லிட்டர் பாண்டி சாராயம் கடத்தல்… 3 பேர் கைது

காரைக்கால் மாவட்டத்திலிருந்து சட்டத்திற்கு புறம்பாக மது பாட்டில்கள் மற்றும் தடை செய்யப்பட்ட சாராயம் கடத்தி வந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா உத்தரவின் பேரில்… Read More »900 லிட்டர் பாண்டி சாராயம் கடத்தல்… 3 பேர் கைது

திருமண மண்டபத்தில் முதியவர் சடலம்….. தந்தையின் உயிலை நிறைவேற்றிய மகன்…..பரபரப்பு

மயிலாடுதுறையை அடுத்த பேச்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவருக்கு 3 மகன்கள் . முதல்மகன் ரகுராமன் வெளிநாட்டில் தொழில் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். கடைசி மகன்  சீதாராமன் தனது சகோதரர் ரகுராமனுடன் வெளிநாட்டில் வேலை… Read More »திருமண மண்டபத்தில் முதியவர் சடலம்….. தந்தையின் உயிலை நிறைவேற்றிய மகன்…..பரபரப்பு

கோவில்பட்டியில் இரட்டைக்கொலை…. பதற்றம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று இரவு இரட்டைக்கொலை நடந்தது.  மீன்கடையில் தூங்கிகொண்டிருந்த  காந்தி நகர் சுடலைமுத்து, அவரது நண்பர் சாமி ஆகியோர்  வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்று… Read More »கோவில்பட்டியில் இரட்டைக்கொலை…. பதற்றம்

நாளை 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு ..

சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பு.. : தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (ஜூன் 7)தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும்… Read More »நாளை 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு ..

சவுக்கு மீதான குண்டாஸ் வழக்கு…. மீண்டும் இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்

பெண் காவலர்கள் மற்றும் பெண் காவல்துறை அதிகாரிகளை அவதூறாகப் பேசியதாக யூடியூபரான சவுக்கு சங்கரை போலீஸார் கைது செய்தனர். அவர் மீது அடுத்தடுத்து 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த மே 12… Read More »சவுக்கு மீதான குண்டாஸ் வழக்கு…. மீண்டும் இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்

விருதுநகரில் மறு வாக்கு எண்ணிக்கையா? சத்யபிரதா சாகு பேட்டி

சென்னையில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, “விருதுநகரில் விஜய பிரபாகரன் தோற்கவில்லை. தோற்கடிக்கப்பட்டுள்ளார். இதுதான் உண்மை. வாக்கு எண்ணிக்கையின்போது வாக்கு எண்ணும் மையத்தில் சொல்லப்பட்ட அறிவிப்புகளுக்கும், ஊடகங்களில் சொல்லப்பட்ட அறிவிப்புகளுக்கும்… Read More »விருதுநகரில் மறு வாக்கு எண்ணிக்கையா? சத்யபிரதா சாகு பேட்டி

அண்ணாமலையால் 30 சீட்டு போச்சு.. வேலுமணி ஆதங்கம்..

கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று நிருபர்களிடம் கூறியதாவது.. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை  அதிமுக குறித்து நேற்று கொஞ்சம் அதிகமாகவே பேசியிருக்கிறார். அப்படியெல்லாம் பேசக்கூடாது. தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம். மேலும்,… Read More »அண்ணாமலையால் 30 சீட்டு போச்சு.. வேலுமணி ஆதங்கம்..

தமிழ்நாட்டில் 18 புதுமுக எம்.பிக்கள் வெற்றி

தமிழ்நாடு, புதுவையில் இருந்து 40 மக்களவை எம்.பிக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில்  20 பேர் இப்போது தான் முதன்முறையாக மக்களவைக்கு செல்கிறார்கள். புதிய எம்.பிக்கள் விவரம் வருமாறு: நெல்லை ராபர்ட் புருஷ்,  தென்காசி  ராணி… Read More »தமிழ்நாட்டில் 18 புதுமுக எம்.பிக்கள் வெற்றி

அதிமுகவை கோவை மக்கள் நிராகரித்து விட்டனர்…. அண்ணாமலை பேட்டி

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று கோவை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பாஜக அதிமுக கூட்டணி இருந்தால் 31 முதல் 35 இடங்களில் வெற்றி  பெற்றிருக்கலாம் என   வேலுமணி… Read More »அதிமுகவை கோவை மக்கள் நிராகரித்து விட்டனர்…. அண்ணாமலை பேட்டி

error: Content is protected !!