Skip to content

தமிழகம்

சென்னையில் தாய்ப்பால் விற்பனை…. கடைக்கு சீல்…. அதிகாரிகள் அதிரடி

உலகிலேயே கலப்படம் இல்லாத ஒரு பொருள் தாய்ப்பால்.  ஒவ்வொரு தாயும் தனது ரத்தத்தை பாலாக்கி தன் குழந்தைகளுக்கு கொடுக்கிறாள். அதனால் தான் தாய்ப்பால் குழந்தைகளுக்கு உணவாகவும், நோய் எதிர்ப்பு சக்தியாகவும் விளங்குகிறது. தாய்ப்பால் தானம்… Read More »சென்னையில் தாய்ப்பால் விற்பனை…. கடைக்கு சீல்…. அதிகாரிகள் அதிரடி

திருமயம்….. கோட்டை பைரவர் ஆலயத்தில்….. அமித்ஷா சுவாமி தரிசனம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திற்கு வருகை புரிந்தார். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து நேற்று மதியம் தனி விமானத்தில் புறப்பட்டு, திருச்சி விமான நிலையத்திற்கு பிற்பகல் 3 மணிக்கு… Read More »திருமயம்….. கோட்டை பைரவர் ஆலயத்தில்….. அமித்ஷா சுவாமி தரிசனம்

மயிலாடுதுறை… தருமபுர ஆதின பட்டணப்பிரவேச விழா…

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடாதிபதியின் பட்டணப்பிரவேச விழா கடந்த 20ம் தேதி ஶ்ரீ ஞானபுரீஸ்வரர் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்களாக நடைபெற்று வந்தது. 11ம் நாள் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தருமபுர ஆதீன… Read More »மயிலாடுதுறை… தருமபுர ஆதின பட்டணப்பிரவேச விழா…

சூாிய நமஸ்காரம் செய்து….. 2ம் நாள் தியானம் தொடங்கினார் பிரதமர் மோடி

மக்களவைக்கான இறுதி கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது. ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில்,இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரியில் கடல்நடுவே சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த பாறையில், பிரதமர் நரேந்திர மோடி… Read More »சூாிய நமஸ்காரம் செய்து….. 2ம் நாள் தியானம் தொடங்கினார் பிரதமர் மோடி

உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் யானை….. வனத்துறையினர் சிகிச்சை

கோவை வன சரகம், தடாகம் பிரிவு, மருதமலை அடிவார சரக பகுதியில் வனத்துறை பணியாளர்கள் ரோந்து பணியின் போது, யானை பிளிரும் சத்தம் கேட்டு அந்த பகுதிக்கு சென்று ஆய்வு செய்தபோது பெண் யானை… Read More »உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் யானை….. வனத்துறையினர் சிகிச்சை

தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா….. மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை

தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா ,ஜூன் 11 முதல் மாவட்ட கலெக்டர்களுடன்ஆலோசனை நடத்த உள்ளார். மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகள் நீக்கத்துக்குப் பிறகு, அனைத்து  மாவட்ட கலெக்டர்களுடன்   தலைமை  செயலாளர் சிவதாஸ் மீனா ஆலோசனை… Read More »தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா….. மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை

கரூர்……போதையில் போலீஸ்காரரை தாக்கிய….. பெண் எஸ்ஐ மகன் உள்பட 4 பேர் கைது

கரூர் வடக்கு காந்திகிராமம் முல்லை நகரை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் சூர்யா வயது (24). சக்திவேல் அரசு பேருந்து நடத்துனராக உள்ளார். சக்திவேலின் மனைவி லதா ,திருச்சி மாவட்டம் தாத்தங்கையார்பேட்டை காவல் நிலையத்தில்… Read More »கரூர்……போதையில் போலீஸ்காரரை தாக்கிய….. பெண் எஸ்ஐ மகன் உள்பட 4 பேர் கைது

பெண்ணிடம் சில்மிஷம்…. தஞ்சை பஸ் கண்டக்டருக்கு செம கவனிப்பு

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 26 வயது பெண், கோவையில் ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். அந்த பெண் கடந்த வாரம் விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்றார். விடுமுறை முடிந்ததும் பணிக்கு செல்வதற்காக விருதுநகரில்… Read More »பெண்ணிடம் சில்மிஷம்…. தஞ்சை பஸ் கண்டக்டருக்கு செம கவனிப்பு

இன்று ஓய்வு பெற இருந்தார்….. என்கவுன்டர் ஸ்பெஷலிஷ்ட் Ad S Pவெள்ளத்துரை சஸ்பெண்ட்

என்கவுன்டர் ஸ்பெஷலிஷ்ட் என்று தமிழக காவல் துறையில் வர்ணிக்கப்பட்டவர்  வெள்ளத்துரை.  எஸ்.ஐயாக  காவல்துறை பணியில் சேர்ந்த இவர் தற்போது பதவி உயர்வு பெற்று கூடுதல் எஸ்.பியாக(ஏடிஎஸ்பி) உள்ளார். இவர்இன்று  பணி ஓய்வு பெற இருந்த… Read More »இன்று ஓய்வு பெற இருந்தார்….. என்கவுன்டர் ஸ்பெஷலிஷ்ட் Ad S Pவெள்ளத்துரை சஸ்பெண்ட்

சென்னையில் வீடு புகுந்து நடிகை பலாத்காரம்…. நடிகரின் டிரைவர் கைது

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்த 30 வயதான பெண் ஒருவர், தொலைக்காட்சி தொடர்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார். கணவருடன் ஏற்பட்ட கருத்து   வேறுபாடு காரணமாக சென்னை வளசரவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி… Read More »சென்னையில் வீடு புகுந்து நடிகை பலாத்காரம்…. நடிகரின் டிரைவர் கைது

error: Content is protected !!