Skip to content

தமிழகம்

பகவத் கீதை தியான ஸ்லோகங்களை கூறி அசத்தும் கோவை சிறுவன்…..ஆசிய சாதனையில் இடம்பிடித்தார்

  கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியை சேர்ந்த மணிகண்டன்,நீலம் தம்பதியரின் மகன் திரிசூல வேந்தன். நான்காம் வகுப்பு படித்து வரும் இவர் சிறு வயது முதலே பஞ்சாங்கம் படிப்பது,சிவ புராணம் பாடுவது,அனுமன் சாலிஷா என ஆன்மீக… Read More »பகவத் கீதை தியான ஸ்லோகங்களை கூறி அசத்தும் கோவை சிறுவன்…..ஆசிய சாதனையில் இடம்பிடித்தார்

அறந்தாங்கி சாலை பணி….. கலெக்டர் ரம்யா ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி  ஒன்றியம் சுனையக்காடு ஊராட்சியில் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ 34.88 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கப்பட்டுள்ளது.   கரம்பக்காடு கிழக்கு குடியிருப்பு… Read More »அறந்தாங்கி சாலை பணி….. கலெக்டர் ரம்யா ஆய்வு

சவுக்கு சங்கர், பெலிக்ஸ் மீது கோவையில் மேலும் ஒரு வழக்கு பதிவு.

பெண் போலீசாரை அவதூறாக  பேசியதாக சவுக்கு சங்கர் மீதும், அவரது பேட்டியை ஔிபரப்பிய  பெலிக்ஸ் மீதும்  போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். சவுக்கு சங்கர் கோவை மத்திய சிறையிலும்,  பெலிக்ஸ் திருச்சி… Read More »சவுக்கு சங்கர், பெலிக்ஸ் மீது கோவையில் மேலும் ஒரு வழக்கு பதிவு.

ரூ.3 லட்சம் லஞ்சம்….. சென்னை பெண் தாசில்தார் கைது

சென்னை ஈஞ்சம்பாக்கம் ராஜன்நகர், செல்வா நகர் பகுதிகளுக்கு செல்வதற்காக 40 அடி சாலை இருந்தது. இந்த சாலை ஆக்கிரமிக்கப்பட்டு தனிநபர் ஒருவர் அதில் வீடு கட்டி விட்டார். இதனால் 40 அடி சாலை 12… Read More »ரூ.3 லட்சம் லஞ்சம்….. சென்னை பெண் தாசில்தார் கைது

14வயது சிறுமிக்கு தாலி கட்டி பலாத்காரம்…. அரியலூர் வாலிபருக்கு 30 ஆண்டு சிறை

அரியலூர் மாவட்டம் சுண்டக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் குமார்(30). இவர்  ஆரணியில், சென்ட்ரிங் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2021 ம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து இருந்ததால், தனது… Read More »14வயது சிறுமிக்கு தாலி கட்டி பலாத்காரம்…. அரியலூர் வாலிபருக்கு 30 ஆண்டு சிறை

அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை..

அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு , காஞ்சிபுரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், பெரம்பலூர், கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை,… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை..

எச் ராஜா மனு…. உச்சநீதிமன்றம் தள்ளுபடி

தமிழ்நாடு பாஜக தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா மீது, பெண்களைப்பற்றி தரக்குறைவாக பேசியது தொடர்பான வழக்கு  உள்ளது. இந்த வழக்குக்கு தடை கோரி எச். ராஜா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை தள்ளுபடி செய்த… Read More »எச் ராஜா மனு…. உச்சநீதிமன்றம் தள்ளுபடி

புதுகையில் ரூ.10 கோடி தங்கம் பறிமுதல்…..5 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்ட கடல் மார்க்கமாக  படகில் தங்கம் கடத்தப்படுவதாக மத்திய  வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து புதுகை மாவட்ட கடலோர பகுதிகளில் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள்  சோதனை … Read More »புதுகையில் ரூ.10 கோடி தங்கம் பறிமுதல்…..5 பேர் கைது

21 குண்டுகள் முழங்க செல்வராஜ் எம்.பி. உடல் அடக்கம்

நாகை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி.   செல்வராஜ் நேற்று அதிகாலை சென்னை  ஆஸ்பத்திரியில்  காலமானார்.  அவரது உடல் நேற்று மதியம் சொந்த ஊரான  திருவாரூர் மாவட்டம் சித்தமல்லிக்கு கொண்டு வரப்பட்டது.  இன்று காலை சித்தமல்லியில் … Read More »21 குண்டுகள் முழங்க செல்வராஜ் எம்.பி. உடல் அடக்கம்

புதிய குற்றவியல் நடைமுறை சட்டம்…… போலீஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி

அரியலூர் மாவட்ட ஆயுதப்படை கலந்தாய்வு கூட்ட அரங்கில் அரியலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு, குற்றவியல் நடைமுறைச் சட்டங்கள் குறித்து ஒருவார கால பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது.  தொடக்க விழாவிற்கு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்… Read More »புதிய குற்றவியல் நடைமுறை சட்டம்…… போலீஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி

error: Content is protected !!