Skip to content

தமிழகம்

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் கோவை கமிஷனரிடம் புகார்..

கோவை லங்கா கார்னர் பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.மது குடிக்க வரும் மது பிரியர்கள் தினசரி அப்பகுதியில் இருக்கும் பொது மக்களிடம் தகராறு செய்து வாக்குவாதத்தில் வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 நாட்கள்… Read More »டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் கோவை கமிஷனரிடம் புகார்..

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 160 குறைந்தது….

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 15 ரூபாயும் சவரனுக்கு 160 ரூபாயும் குறைந்து விற்பனை ஆகி வருகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 6,615 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 52,920 ரூபாய்க்கும்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 160 குறைந்தது….

மயிலாடுதுறை அருகே சாலை வசதி, குடிநீர் வசதி கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டம்…

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை அருகே மறையூர் ஊராட்சியில் உள்ள கோவங்குடி கிராமத்தில் கடந்த பல ஆண்டுகளாக சாலை வசதி கேட்டு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்… Read More »மயிலாடுதுறை அருகே சாலை வசதி, குடிநீர் வசதி கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டம்…

கோவையில் பளுதூக்கும் போட்டி….. 82வயது மூதாட்டி அசத்தல்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள முத்து கவுண்டனூர் பகுதியை  சேர்ந்த வெங்கட்ராமன் மனைவி கிட்டம்மாள் (82)  விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருக்கு  ஒரு மகன், இரு மகள்கள்  உள்ளனர். இவரது 3வது மகள் … Read More »கோவையில் பளுதூக்கும் போட்டி….. 82வயது மூதாட்டி அசத்தல்

உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000…. ஜூலை முதல் வழங்கப்படும்

தமிழக அரசின் 2024-25ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த பிப்ரவரி 19ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் இடம் பெற்றிருந்த ‘தமிழ் புதல்வன்’ எனும் மாபெரும் திட்டம் வரும் கல்வியாண்டில் இருந்து அறிமுகப்படுத்தப்பட… Read More »உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000…. ஜூலை முதல் வழங்கப்படும்

துரை தயாநிதி உடல்நிலை….. முதல்வர் ஸ்டாலின் நேரில் விசாரித்தார்

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக  வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் அனுமதிக்கப்பட்டார்.  மூளையில்… Read More »துரை தயாநிதி உடல்நிலை….. முதல்வர் ஸ்டாலின் நேரில் விசாரித்தார்

குரூப்2 ஏ…….பதவிகளுக்கான கலந்தாய்வு….15ம் தேதி தொடக்கம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) 2022-ம் ஆண்டின் குரூப்-2 ஏ முதல் நிலை தேர்வு, அதே ஆண்டில் மே மாதம் 21-ந் தேதி நடைபெற்றது.அதன்பிறகு முதன்மை தேர்வு கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி… Read More »குரூப்2 ஏ…….பதவிகளுக்கான கலந்தாய்வு….15ம் தேதி தொடக்கம்

தமிழ்நாட்டில் மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு 40 கி.மீ. வேகத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு… Read More »தமிழ்நாட்டில் மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை

ரூ.20 கோடி வரை கடன்.. காங் மாவட்ட தலைவர் கொலையில் புதிய தகவல்..

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனது வீட்டிற்கு அருகே உள்ள தோட்டத்தில் கடந்த 4-ந்தேதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உடல் சொந்த ஊரில் அடக்கம்… Read More »ரூ.20 கோடி வரை கடன்.. காங் மாவட்ட தலைவர் கொலையில் புதிய தகவல்..

வேங்கைவயல் சம்பவம்….2 பெண்கள் உள்பட மூவரிடம் குரல் மாதிரி சோதனை நடந்தது

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித கழிவு  கலக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி.… Read More »வேங்கைவயல் சம்பவம்….2 பெண்கள் உள்பட மூவரிடம் குரல் மாதிரி சோதனை நடந்தது

error: Content is protected !!