Skip to content

தமிழகம்

தஞ்சையில் குடிபோதையில் தகராறு… வாலிபர் அடித்துக்கொலை…

தஞ்சை மாவட்டம் சனுரப்பட்டி முருகானந்தம் என்பவரின் மகன் ஹரிஹரன் 27. இவர் தனது உறவினர்கள் சுரேந்தர் 23 மற்றும் ஒருவருடன் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு மதுபான பாரி மது… Read More »தஞ்சையில் குடிபோதையில் தகராறு… வாலிபர் அடித்துக்கொலை…

அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்படும் எம்பிக்கள் நடுநிலையுடன் செயல்படுவார்கள்… அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன்…

அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்படும் எம்பிக்கள் நடுநிலையுடன் செயல்படுவார்கள்… அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன்… அரியலூர் கல்லங்குறிச்சி ரவுண்டானாவில், அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலை, அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன்… Read More »அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்படும் எம்பிக்கள் நடுநிலையுடன் செயல்படுவார்கள்… அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன்…

தஞ்சை டாஸ்மாக் பாரில் வாலிபர் அடித்துக்கொலை

தஞ்சை மாவட்டம் சானூரப்பட்டி முருகானந்தம் என்பவரின் மகன் ஹரிஹரன்( 27). இவர் தனது உறவினர் சுரேந்தர் (23) மற்றும் ஒருவருடன் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு மதுபான பாரில்  மது… Read More »தஞ்சை டாஸ்மாக் பாரில் வாலிபர் அடித்துக்கொலை

+2 தேர்வில் சாதித்த திருநங்கை- நாங்குநேரி மாணவர்… முதல்வர் ஸ்டாலின் பாராட்டு…

சாதிய கொடுமையை கடந்து +2 தேர்வில சாதித்த நாங்குநேரி மாணவர் சின்னத்துரை மற்றும் மேலும் தமிழகத்தில் +2  தேர்வில் சாதித்த ஒரே திருநங்கை நிவேதா இருவரையும் சென்னை தலைமை  செயலகத்தில்   நேரில் அழைத்து பாராட்டினார்… Read More »+2 தேர்வில் சாதித்த திருநங்கை- நாங்குநேரி மாணவர்… முதல்வர் ஸ்டாலின் பாராட்டு…

ஆவடியில் பேங்க் மேனேஜர் வீட்டில் 60 சவரன் நகை கொள்ளை…

சென்னை ஆவடியில் 60 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இக்கொள்ளை சம்பவம் குறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் வங்கி மேனேஜர் பரசுராம், குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருந்த நிலையில் மர்ம… Read More »ஆவடியில் பேங்க் மேனேஜர் வீட்டில் 60 சவரன் நகை கொள்ளை…

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு….

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53,120-க்கும், 1 கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.6,640-க்கும் விற்பனையாகிறது.  வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து, ரூபாய் 88.50 காசுகளுக்கும் ஒரு கிலோ… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு….

காங். தலைவர் எரித்து கொலை…….ரூபி மனோகரன் எம்எல்ஏவிடம் துருவி துருவி விசாரணை

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்  ஜெயக்குமார் தனசிங். இவர்  எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் எழுதி வைத்த கடிதங்களில்  முன்னாள் மத்திய அமைச்சர்கள் தங்கபாலு,   தனுஷ்கோடி ஆதித்தன்,  நாங்குனேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரூபி… Read More »காங். தலைவர் எரித்து கொலை…….ரூபி மனோகரன் எம்எல்ஏவிடம் துருவி துருவி விசாரணை

4 பாடங்களில் 100க்கு 100… எஸ்ஐ மகள் சாதனை…

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் காவல் நிலைய சிறப்பு சப்இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் ரமேஷ். இவர் வேத்தியார்வெட்டு கிராமத்தில் வசித்து வருகிறார். இவரது மகள் நவீனா ஜெயங்கொண்டம் அருகே உள்ள குழவுடையான் கிராமத்தில் உள்ள ஒரு தனியார்… Read More »4 பாடங்களில் 100க்கு 100… எஸ்ஐ மகள் சாதனை…

நாய்கள் துரத்தியதால் குடோனுக்குள் புகுந்து உயிர் தப்பிய புள்ளிமான்…

கரூரில் குடியிருப்பு பகுதியில் புள்ளிமான் ஒன்றை நாய்கள் துரத்திக் கொண்டு வந்ததால் தனியார் குடோனுக்குள் புகுந்தது – பொதுமக்கள் புள்ளிமானை பத்திரமாக பூட்டி வைத்ததால், தீயணைப்புத் துறையினர் உதவியுடன் வனத்துறையினர் பிடித்து சென்றனர். கரூர்… Read More »நாய்கள் துரத்தியதால் குடோனுக்குள் புகுந்து உயிர் தப்பிய புள்ளிமான்…

4ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் செயலாட்சி….. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது: வணக்கம், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் உங்களின் நல் ஆதரவையும்,… Read More »4ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் செயலாட்சி….. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

error: Content is protected !!