Skip to content

தமிழகம்

போப் ஆண்டவர் காலமானார்…

  • by Authour

போப் பிரான்சிஸ் காலமானார். அவருக்கு வயது 88 . மறைந்த போப் பிரான்சிஸ் 2013 முதல் போப் ஆண்டவராக செயல்பட்டு வந்தார். உடல்நிலை பாதிக்கபட்டு சிகிச்சையில் இருந்தநிலையில் வாடிகனில் காலை 7.35 மணியளவில் காலமானதாக … Read More »போப் ஆண்டவர் காலமானார்…

தன் மகன் உடல்நிலை குறித்து அவதூறு…. நெப்போலியன் போலீஸ் ஸ்டேசனில் புகார்….

  • by Authour

தனது மகன் தனுஷ் உடல் நிலை குறித்தும், அவரது மனைவி அக்‌ஷயா குறித்தும் சமூக வலைதத்தில் அவதூறு பரப்படுவதாக நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடிகர் நெப்போலியன் புகார் அளித்துள்ளார். ஒரு காலத்தில்… Read More »தன் மகன் உடல்நிலை குறித்து அவதூறு…. நெப்போலியன் போலீஸ் ஸ்டேசனில் புகார்….

போதை பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கு ஜாமீன்!

  • by Authour

போதைப் பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் மற்றும் முகமது சலீம் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை கடத்தியதாக… Read More »போதை பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கு ஜாமீன்!

கோவையில் பல முக்கிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.. மாநகராட்சி ஆணையர் தகவல்…

  • by Authour

கோவையை அடையாளம் காட்டும் வகையில் 300 கோடியில் அமைக்கப்படும் செம்மொழி புங்கா, நூலகம், கிரிக்கெட், ஹாக்கி மைதானங்கள் உள்ளிட்ட பல திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. தமிழக முதல்வர் ஸ்டாலின், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறைகளுக்கு… Read More »கோவையில் பல முக்கிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.. மாநகராட்சி ஆணையர் தகவல்…

கோவை… குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து… புகை மூட்டத்தால் பொதுமக்கள் அவதி !!!

  • by Authour

கோவை மாநகராட்சிக்கு சொந்தமான வெள்ளலூரில் 650 ஏக்கர் பரப்பளவு கொண்ட குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் 253 ஏக்கர் பரப்பில் பரப்பளவில் குப்பை கொட்டப்படுகிறது. குப்பை கிடங்கு வளாகத்தில் கடந்த ஆண்டு… Read More »கோவை… குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து… புகை மூட்டத்தால் பொதுமக்கள் அவதி !!!

பெட்ரோல் ஊற்றி இளைஞர் எரித்துக்கொலை…. திருச்சியில் பரபரப்பு சம்பவம்…

  • by Authour

திருச்சி மாவட்டம், முசிறி அருகே வேலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு கோபிநாத் (26) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர் இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. மகள் கெளசி… Read More »பெட்ரோல் ஊற்றி இளைஞர் எரித்துக்கொலை…. திருச்சியில் பரபரப்பு சம்பவம்…

சிவாஜி இல்லம் ஜப்தி உத்தரவு ரத்து…

  • by Authour

வில்லங்கப் பதிவில் நீதிமன்ற ஜப்தி உத்தரவை நீக்க பதிவுத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.   நடிகர் பிரபு தாக்கல் செய்த… Read More »சிவாஜி இல்லம் ஜப்தி உத்தரவு ரத்து…

யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயற்குழு பொதுக்குழு கூட்டம்…

  • by Authour

திருச்சியை கொண்டு தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் (UTJ ) மாநில அமைப்பின் 5 வது மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு மாநில தலைவர் பீமநகர் S.ரபீக் தலைமையில் நடைபெற்றது.. இதில்… Read More »யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயற்குழு பொதுக்குழு கூட்டம்…

கிணற்றில் தவறி விழுந்த மனநலம் குன்றிய நபர்.. தீயணைப்புத்துறையினர் மீட்பு..

  • by Authour

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பைபாஸ் சாலை அருகே அமைந்துள்ள 70 அடி ஆழம் உள்ள விவசாய கிணற்றில் மனநலம் குன்றிய நபர் ஒருவர் தவறி விழுந்து தண்ணீரின் மேல் உள்ள பாறையில் அமர்ந்துள்ளார். விவசாய… Read More »கிணற்றில் தவறி விழுந்த மனநலம் குன்றிய நபர்.. தீயணைப்புத்துறையினர் மீட்பு..

டூவீலர் மீது கார் மோதி விபத்து….அதிமுக பிரமுகர் உட்பட 3 பேர் பலி!

  • by Authour

கடலூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் அதிமுக பிரமுகர் மற்றும் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கடலூர் பகுதியை சேர்ந்தவர் அதிமுக பிரமுகர் நேரு. இவர் வயல் வேலைக்காக… Read More »டூவீலர் மீது கார் மோதி விபத்து….அதிமுக பிரமுகர் உட்பட 3 பேர் பலி!

error: Content is protected !!