Skip to content

தமிழகம்

அரசு பஸ்சில் கிடந்த துப்பாக்கி, அரிவாள்…… நெல்லையில் பரபரப்பு

சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து  நேற்று நள்ளிரவு  நெல்லைக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டது. இன்று காலை  11.30 மணிக்கு அந்த பஸ் நெல்லை வந்தது. பயணிகள் அனைவரும் இறங்கியதும்,  பஸ் டெப்போவுக்கு கொண்டு செல்லப்பட்டது.… Read More »அரசு பஸ்சில் கிடந்த துப்பாக்கி, அரிவாள்…… நெல்லையில் பரபரப்பு

சிபிஎஸ்இ ரிசல்ட்……கோவை ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்கள் சாதனை

  சி.பி.எஸ்.இ.2023-24 ம் ஆண்டிற்கான தேர்வு முடிவுகளை அண்மையில் வெளியிட்டது..இதில் கோவை மற்றும் திருப்பூரில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சைதன்யா,பள்ளி 99 சதவீத தேர்ச்சி பெற்றதுடன்,40 மாணவ,மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.… Read More »சிபிஎஸ்இ ரிசல்ட்……கோவை ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்கள் சாதனை

பழி, பொய் சொன்னவர்கள் வாழ்க…… வைரமுத்து கவிதை

பாரதிராஜாவின் ‘நிழல்கள்’ படத்தின் மூலமாக 1980ம் ஆண்டு திரை உலகில் நுழைந்த வைரமுத்து, ‘இது ஒரு பொன் மாலைப் பொழுது…’ என்ற பாடல் மூலம் தனது வைர வரிகளால் தமிழை பட்டை தீட்டத் தொடங்கினார்.… Read More »பழி, பொய் சொன்னவர்கள் வாழ்க…… வைரமுத்து கவிதை

திருச்சி அய்யாக்கண்ணுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி குட்டு

திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்தவர் வக்கீல் அய்யாக்கண்ணு. இவர் தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் என்ற  விவசாய சங்கத்தை நடத்தி வருகிறார்.  இவர் உ.பி. மாநிலம் வாரணாசியில்  பிரதமர் போட்டியிடும் தொகுதியில் வேட்புமனு தாக்கல்… Read More »திருச்சி அய்யாக்கண்ணுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி குட்டு

பகவத் கீதை தியான ஸ்லோகங்களை கூறி அசத்தும் கோவை சிறுவன்…..ஆசிய சாதனையில் இடம்பிடித்தார்

  கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியை சேர்ந்த மணிகண்டன்,நீலம் தம்பதியரின் மகன் திரிசூல வேந்தன். நான்காம் வகுப்பு படித்து வரும் இவர் சிறு வயது முதலே பஞ்சாங்கம் படிப்பது,சிவ புராணம் பாடுவது,அனுமன் சாலிஷா என ஆன்மீக… Read More »பகவத் கீதை தியான ஸ்லோகங்களை கூறி அசத்தும் கோவை சிறுவன்…..ஆசிய சாதனையில் இடம்பிடித்தார்

அறந்தாங்கி சாலை பணி….. கலெக்டர் ரம்யா ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி  ஒன்றியம் சுனையக்காடு ஊராட்சியில் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ 34.88 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கப்பட்டுள்ளது.   கரம்பக்காடு கிழக்கு குடியிருப்பு… Read More »அறந்தாங்கி சாலை பணி….. கலெக்டர் ரம்யா ஆய்வு

சவுக்கு சங்கர், பெலிக்ஸ் மீது கோவையில் மேலும் ஒரு வழக்கு பதிவு.

பெண் போலீசாரை அவதூறாக  பேசியதாக சவுக்கு சங்கர் மீதும், அவரது பேட்டியை ஔிபரப்பிய  பெலிக்ஸ் மீதும்  போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். சவுக்கு சங்கர் கோவை மத்திய சிறையிலும்,  பெலிக்ஸ் திருச்சி… Read More »சவுக்கு சங்கர், பெலிக்ஸ் மீது கோவையில் மேலும் ஒரு வழக்கு பதிவு.

ரூ.3 லட்சம் லஞ்சம்….. சென்னை பெண் தாசில்தார் கைது

சென்னை ஈஞ்சம்பாக்கம் ராஜன்நகர், செல்வா நகர் பகுதிகளுக்கு செல்வதற்காக 40 அடி சாலை இருந்தது. இந்த சாலை ஆக்கிரமிக்கப்பட்டு தனிநபர் ஒருவர் அதில் வீடு கட்டி விட்டார். இதனால் 40 அடி சாலை 12… Read More »ரூ.3 லட்சம் லஞ்சம்….. சென்னை பெண் தாசில்தார் கைது

14வயது சிறுமிக்கு தாலி கட்டி பலாத்காரம்…. அரியலூர் வாலிபருக்கு 30 ஆண்டு சிறை

அரியலூர் மாவட்டம் சுண்டக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் குமார்(30). இவர்  ஆரணியில், சென்ட்ரிங் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2021 ம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து இருந்ததால், தனது… Read More »14வயது சிறுமிக்கு தாலி கட்டி பலாத்காரம்…. அரியலூர் வாலிபருக்கு 30 ஆண்டு சிறை

அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை..

அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு , காஞ்சிபுரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், பெரம்பலூர், கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை,… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை..

error: Content is protected !!