Skip to content

தமிழகம்

தங்கத்தில் தட்டு வடை செட் …. சேலத்தில் லட்சக்கணக்கில் வருமானம் பார்த்த வியாபாரி…

சேலம் வீராணம் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் சேலம் பட்டை கோயில் அம்மாபேட்டை மெயின் ரோடு செல்லும் சாலையில் தட்டுவடை செட் கடை நடத்தி வருகிறார் .இவர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தட்டுவடை வியாபாரம்… Read More »தங்கத்தில் தட்டு வடை செட் …. சேலத்தில் லட்சக்கணக்கில் வருமானம் பார்த்த வியாபாரி…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு….

ஒரு சவரன் ஆபரணத் தங்கம் தமிழகத்தில் 54 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று வர்த்தகம் துவங்கிய போது தங்கத்தின் மீதான முதலீடுகள் கணிசமாக குறைந்தது. இதன் காரணமாக ஒரு கிராம்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு….

சவுக்கு சங்கரை தொடர்ந்து ‘ரெட் பிக்ஸ்’ பெலிக்ஸ் ஜெரால்டு டில்லியில் கைது..

‘ரெட் பிக்ஸ்’ யு-டியூப் சேனலில் ஒரு பேட்டியின் போது சவுக்கு சங்கர், பெண் போலீசார் குறித்து அவதுாறு கருத்துகளை தெரிவித்திருந்தார். இது தொடர்பாக கோவை, சேலம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அளிக்கப்பட்ட புகார்களின்… Read More »சவுக்கு சங்கரை தொடர்ந்து ‘ரெட் பிக்ஸ்’ பெலிக்ஸ் ஜெரால்டு டில்லியில் கைது..

பெரம்பலூரில் எஸ்எஸ்ஐ மகன்களுக்குள் சண்டை… 2 பேருக்கு அரிவாள் வெட்டு…

பெரம்பலூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றிய ஒருவர் பாண்டியன் இவருக்கு 3 மனைவிகள் உள்ளனர். (1) ஜெயா (45) மகன் செல்லப்பாண்டி (22). (2 ) மேரி (48) மகன்கள் ஜேம்ஸ்… Read More »பெரம்பலூரில் எஸ்எஸ்ஐ மகன்களுக்குள் சண்டை… 2 பேருக்கு அரிவாள் வெட்டு…

சவுக்கு சங்கர் வீடு, அலுவலகத்திற்கு சீல் ..

காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் கடந்த 4-ம் தேதி தேனியில் வைத்து கைது செய்தனர். கைது செய்த பின்னர்,… Read More »சவுக்கு சங்கர் வீடு, அலுவலகத்திற்கு சீல் ..

13 வயது சிறுமி பலாத்காரம்.. கடலூர் வாலிபருக்கு 15 ஆண்டு சிறை

கடலூர் மாவட்டம் மணலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமணி (31). இவர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ஜவுளிக்கடையில் பணிபுரிந்துள்ளார். அப்போது அதே கடையில் பணியாற்றிய 13 வயது சிறுமியை கடந்த 02.04.2022 ஆம் ஆண்டு கோயம்புத்தூருக்கு… Read More »13 வயது சிறுமி பலாத்காரம்.. கடலூர் வாலிபருக்கு 15 ஆண்டு சிறை

தஞ்சையில் பார்வை திறன் குறையுடையோருக்கான அ.மே.நி.பள்ளியில் 100% தேர்ச்சி…

தஞ்சை மாவட்டத்தில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் தொடங்கின. இத்தேர்வு ஏப்.8ம் தேதி வரை நடந்தது. இதற்காக தஞ்சை மாவட்டத்தில் 134 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு மொத்தம்… Read More »தஞ்சையில் பார்வை திறன் குறையுடையோருக்கான அ.மே.நி.பள்ளியில் 100% தேர்ச்சி…

சர்வதேச விண்வெளி ஆய்வு மையம்….. சென்னையில் இன்று இரவு பார்க்கலாம்…..நாசா அறிவிப்பு

விண்வெளியில் பல்வேறு நாடுகள் இணைந்து அமைத்துள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் பூமியை சுற்றி வருகிறது. இது ஒரு பெரிய விண்கலமாகும். இது சீரான வேகம் மற்றும் திசையுடன் பூமியைச் சுற்றி வருகிறது. விண்வெளி… Read More »சர்வதேச விண்வெளி ஆய்வு மையம்….. சென்னையில் இன்று இரவு பார்க்கலாம்…..நாசா அறிவிப்பு

கரூர் ஸ்ரீ பனையடியான் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன ஆண்டாங் கோவில் சாலையில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பனையடியான் சுவாமி திருக்கோவிலில் சித்திரை மாத திருவிழா இன்று முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற… Read More »கரூர் ஸ்ரீ பனையடியான் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்…

கல்லூரிக் கனவு” உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி… 2500 மாணவர்களுக்கு நான் முதல்வன் கையேடு…

அரியலூர் மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 34,266 மாணாக்கர்கள் பயன்பெற்றுள்ளனர் என, 12 ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான “கல்லூரிக் கனவு” என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்… Read More »கல்லூரிக் கனவு” உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி… 2500 மாணவர்களுக்கு நான் முதல்வன் கையேடு…

error: Content is protected !!