Skip to content

தமிழகம்

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் எரிந்து கிடந்த ஜெயக்குமார்.. ..

திருநெல்வேலி கிழக்கு காங்கிரஸ் மாவட்ட தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் கரைசுத்துபுதூர் உவரியில் உள்ள தனக்கு சொந்தமான தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இவர் தனது வீட்டில் எழுதி வைத்திருந்த கடிதங்கள்… Read More »கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் எரிந்து கிடந்த ஜெயக்குமார்.. ..

தமிழக அரசுக்கு எதிராக 8ம்தேதி ஆர்ப்பாட்டம்..

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை.. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள தீவட்டிபட்டியில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி சாதியவாத சமூகவிரோதிகள், பட்டியலின மக்கள் மீது வன்முறை… Read More »தமிழக அரசுக்கு எதிராக 8ம்தேதி ஆர்ப்பாட்டம்..

மனைவியின் ஆபாச வீடியோ அதிர்ச்சியான கணவர்.. வங்கி ஊழியர் கைது..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வடவீக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சிவா(35). தனியார் வங்கி ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி குழந்தை உள்ளது. இந்நிலையில் கடன் தொகையை வசூலிக்க சென்ற இடத்தில் திருமணமான… Read More »மனைவியின் ஆபாச வீடியோ அதிர்ச்சியான கணவர்.. வங்கி ஊழியர் கைது..

புற்றுநோயாளிகளுக்கு தங்களது கூந்தல்களை தானமாக வழங்கிய கல்லூரி மாணவ,மாணவிகள்..

இந்திய பயிற்சி பெற்ற செவிலியர் சங்கத்தின் தமிழ்நாடு கிளை 2024 ஆம் ஆண்டு சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு புற்றுநோயாளிகளுக்காக செவிலியர்கள் கூந்தல் தானம் செய்யும் சாதனையை துவக்கி உள்ளனர்.. மண்டல வாரியாக நடைபெற்று… Read More »புற்றுநோயாளிகளுக்கு தங்களது கூந்தல்களை தானமாக வழங்கிய கல்லூரி மாணவ,மாணவிகள்..

காங்கிரஸ் தலைவர் மர்மசாவு.. மருமகனுக்கு எழுதப்பட்ட மற்றொரு கடிதத்தால் குழப்பம்..

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் ஜெயக்குமார் தனசிங். இவர்  திசையன்விளை அருகே கரைச்சுத்து புதுாரில் அவரது வீட்டின் அருகே உள்ள தனது தோட்டத்தில் ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.… Read More »காங்கிரஸ் தலைவர் மர்மசாவு.. மருமகனுக்கு எழுதப்பட்ட மற்றொரு கடிதத்தால் குழப்பம்..

தமிழகத்தை உலக்கிய அரசியல் கொலைகள்..

நெல்லை காங் தலைவர் ஜெயக்குமார் போல் தமிழ்நாட்டில் பல்வேறு கால கட்டங்களில் நடந்த அரசியல் படுகொலைகள் ஒரு பிளாஸ்பேக்.. எம்.கே.பாலன் : சென்னை மயிலாப்பூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏவாக இருந்தவர் எம்.கே. பாலன். பின்னர்… Read More »தமிழகத்தை உலக்கிய அரசியல் கொலைகள்..

சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு..

யூடியூப்பர் சங்கர் தனக்கு சொந்தமான சவுக்கு மீடியா என்கிற யூடியூப் சேனலில் பல்வேறு சர்ச்சையான கருத்துக்களை பேசிவருவதாக புகார்கள் எழுந்தன. சமீபத்தில் இவர் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர், பெண் ஏட்டுக்கள், மற்றும் பெண்… Read More »சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு..

திடீரென தீ பிடித்த புளியமரம் .. வெயில் காரணமா?

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் – மதனத்தூர் சாலையில் பிஎஸ்என்எல் அலுவலகத்தின் எதிர் புறம் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான புளியமரம் ஒன்று சாலை ஓரத்தில் உள்ளது. இந்த மரத்தின் உள்பகுதியில் இருந்து நண்பகல் நேரத்தில் திடீரென… Read More »திடீரென தீ பிடித்த புளியமரம் .. வெயில் காரணமா?

டி20-யில் தமிழக வீரர் நடராஜன் இடம்பெறாதது ஏமாற்றம்தான்…… இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கணை

கோவை, சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கிரிக்கெட் வளாகத்தில் கோவை பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடர் துவங்கியுள்ளது. சுமார் 12 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி தொடர் அடுத்த 30 நாட்கள் நடைபெற… Read More »டி20-யில் தமிழக வீரர் நடராஜன் இடம்பெறாதது ஏமாற்றம்தான்…… இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கணை

திருமணமான பெண்ணுடன் தகாத உறவு… தட்டிக்கேட்ட தந்தையை தாக்கிய போலீஸ்காரர்..

சென்னை வேப்பேரி நெடுஞ்சாலை பகுதியில் வசித்து வருபவர் நந்தகுமார்(54). இவர் மின்ட் தெருவில் உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மகள் கீர்த்திகா( 23). இவருக்கும் ராஜாவு என்பவருக்கும் திருமணமானது.… Read More »திருமணமான பெண்ணுடன் தகாத உறவு… தட்டிக்கேட்ட தந்தையை தாக்கிய போலீஸ்காரர்..

error: Content is protected !!