Skip to content

தமிழகம்

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல்… பொதுமக்களால் பரபரப்பு.

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தெற்கு புதுக்குடி கிராமம் 7-வது வார்டில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராமத்தில் ஒரே ஒரு மேல்நிலை நீர் தேக்க தொட்டி உள்ளது. இந்த நீர்த்தேக்க… Read More »குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல்… பொதுமக்களால் பரபரப்பு.

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 320 குறைந்தது…

தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை  ரூ.54,760-க்கு விற்பனையாகிறது. ஆபரணதங்கம் ஒரு கிராம் ரூ.40 குறைந்து ரூ.6,845க்கு  விற்பனையாகிறது. அத்துடன் வெள்ளி விலை கிராமுக்கு… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 320 குறைந்தது…

உலக பூமி தினம்…. தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி…

  • by Authour

தஞ்சாவூரில் தமிழ் பல்கலைக்கழக தொழில் மற்றும் நிலஅறிவியல் துறை சார்பில் “உலக நில நாள் 2024 விழிப்புணர்வு பேரணி நடந்தது. மனித மற்றும் கிரக ஆரோக்கியத்திற்காக பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கான உறுதிப்பாட்டிற்காக உலக நில நாள்… Read More »உலக பூமி தினம்…. தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி…

அடுத்தடுத்து கார் மோதி பயங்கர விபத்து…. காரில் தீ…. உயிரிழந்த முதியவர்..

  • by Authour

அரியலூர் மாவட்டம் செட்டி திருக்கோணம் கிராமத்தை சேர்ந்த ராமசாமி, அவரது மனைவி செல்வம்பாளுடன் இருசக்கர வாகனத்தில் உறவினர் வளைக்காப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள V.கைகாட்டியிலிருந்து காட்டுபிரிங்கியம் சென்று கொண்டிருந்தார். கடுங்காலி கொட்டாய் பேருந்து நிறுத்தம்… Read More »அடுத்தடுத்து கார் மோதி பயங்கர விபத்து…. காரில் தீ…. உயிரிழந்த முதியவர்..

மதுரை வந்தார் கள்ளழகர்…… எதிர்சேவை செய்து பக்தர்கள் வரவேற்றனர்

  • by Authour

மதுரைக்கு வடக்கே 21 கிலோ மீட்டர் தொலைவில் அழகர் கோவிலில் இயற்கை எழிலுடன், வற்றாத நூபுரகங்கையுடன் அமைந்துள்ளது பிரசித்திபெற்ற கள்ளழகர் கோவில். இந்த கோவிலில் நடைபெறும் சித்திரை திருவிழா தனி பெருமையுடையதாகும். இந்த ஆண்டுக்கான… Read More »மதுரை வந்தார் கள்ளழகர்…… எதிர்சேவை செய்து பக்தர்கள் வரவேற்றனர்

மாநில அளவிலான கபாடி இறுதிப்போட்டி…. கோப்பையை வென்ற மயிலாடுதுறை அணி ..

  • by Authour

நாகை மாவட்டம், கீச்சாங்குப்பம் சந்திரசேகரன் நினைவு கபடி கழகம் சார்பில் 32,ஆம் ஆண்டு மாநில அளவிலான கபாடி தொடர் போட்டி நடைபெற்றது‌. நாகை மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்ற இப்போட்டியில் அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், திருச்சி,நாகை,… Read More »மாநில அளவிலான கபாடி இறுதிப்போட்டி…. கோப்பையை வென்ற மயிலாடுதுறை அணி ..

பாபநாசம்….. மகாமாரியம்மன் திருவிழா…. பாலைவனநாதர் திருக்கல்யாணம்

  • by Authour

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே திருச் சேலூர் என்கிற கோவில் தேவராயன் பேட்டை அருள்மிகு மகா மாரியம்மன் ஆலய தேர் திருவிழா  விமரிசையாக நடந்தது. இதை யொட்டி கடந்த 7 ந் தேதி காப்பு… Read More »பாபநாசம்….. மகாமாரியம்மன் திருவிழா…. பாலைவனநாதர் திருக்கல்யாணம்

நாகை…. மாநில கபடி போட்டி…… மயிலாடுதுறை அணிக்கு கோப்பை

  • by Authour

நாகை  கீச்சாங்குப்பம் சந்திரசேகரன் நினைவு கபடி கழகம் சார்பில் 32ம் ஆண்டு மாநில அளவிலான கபாடி தொடர் போட்டி நடைபெற்றது‌. நாகை மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்ற இப்போட்டியில் அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், திருச்சி,நாகை, புதுச்சேரி,… Read More »நாகை…. மாநில கபடி போட்டி…… மயிலாடுதுறை அணிக்கு கோப்பை

வீரமாமுனிவர் தோற்றுவித்த……..ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை தேர்பவனி

  • by Authour

தமிழுக்கு அகராதி தந்த வீரமாமுனிவரால் தோற்றுவிக்கப்பட்ட அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சிஅடைக்கல அன்னை திருத்தலம் மிகவும் பிரசித்தி பெற்றது .தமிழம்  மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் இத்தலத்திற்கு  வந்து அடைக்கல அன்னையை தரிசித்து செல்வது… Read More »வீரமாமுனிவர் தோற்றுவித்த……..ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை தேர்பவனி

மயிலாடுதுறை சிறுத்தை எங்கே?.. வனத்துறையினர் தொடர் கண்காணிப்பு..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், செம்மங்குளம் உள்ளிட்ட பகுதிகளில், சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கடந்த 2ம் தேதி புகார் எழுந்தது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில், தேடுதல் வேட்டையை, வனத்துறையினர் துவக்கினர். மேலும் ஆனைமலை, முதுமலை… Read More »மயிலாடுதுறை சிறுத்தை எங்கே?.. வனத்துறையினர் தொடர் கண்காணிப்பு..

error: Content is protected !!