Skip to content

தமிழகம்

தந்தை மனநோயாளி, தாயாரின் சடலத்திடம் ஆசி பெற்று பிளஸ்2 தேர்வுக்கு சென்ற தஞ்சை மாணவி

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த வெட்டுவாக்கோட்டை  ராமாபுரம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் – கலா தம்பதியின் மூன்றாவது மகள் காவியா (17). இவர் ஊரணிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது… Read More »தந்தை மனநோயாளி, தாயாரின் சடலத்திடம் ஆசி பெற்று பிளஸ்2 தேர்வுக்கு சென்ற தஞ்சை மாணவி

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவுக்கு பிறந்தநாள்: முதல்வர் வாழ்த்து

  • by Authour

தேமுதிக பொதுச்செயலாளர்  பிரேமலதாவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி  பிரேமலதாவுக்கு    கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும்,   பிரேமலதாவுக்கு போனில்  பிறந்தநாள் வாழ்த்து கூறினார்.

பள்ளி மூடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து…. மாணவர்கள்-பெற்றோர்கள் சாலைமறியல்…

  • by Authour

கோவை அவிநாசி சாலையில் YWCA( young women Christian association) என்ற அறக்கட்டளையின் கீழ் இயங்கும் மெட்ரிகுலேஷன் பள்ளியை மூடப் போவதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது. YWCA மெட்ரிகுலேஷன் பள்ளியில்… Read More »பள்ளி மூடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து…. மாணவர்கள்-பெற்றோர்கள் சாலைமறியல்…

நெல்லை: நிலத்தகராறில் ஓய்வு எஸ்.ஐ. வெட்டிக்கொலை

திருநெல்வேலி டவுண் பகுதியைச் சார்ந்தவர் ஜாகிர் உசேன் . இவர் காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவா்.  முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேயராக இருந்த காலத்தில்… Read More »நெல்லை: நிலத்தகராறில் ஓய்வு எஸ்.ஐ. வெட்டிக்கொலை

திருப்பத்தூர் தொழிலாளி மர்ம சாவு- போலீஸ் விசாரணை

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த நாயனசெரு, கவரண்வட்டம் பகுதியைச் சேர்ந்த வர்  டிரைவர் விஜயன் (35).  இவரது மனைவி வெண்ணிலா இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ள நிலையில் நேற்று இரவு மது… Read More »திருப்பத்தூர் தொழிலாளி மர்ம சாவு- போலீஸ் விசாரணை

கரூர் அருகே ஊ.ஒ.பள்ளியில் கழிவறைகளை சுத்தம் செய்யும் மாணவிகள்…..

கரூர் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியற்கு உட்பட்ட புலியூர், காளிபாளையம் பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 25க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் ஒருவர் என… Read More »கரூர் அருகே ஊ.ஒ.பள்ளியில் கழிவறைகளை சுத்தம் செய்யும் மாணவிகள்…..

மனைவி கொலை: வாலிபருக்கு ஆயுள் சிறை- மயிலாடுதுறை கோர்ட் தீர்ப்பு

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவில் திருப்புங்கூர் பிரதான சாலை பகுதியைச் சேர்ந்தவர் பரமநாதன் மகள் தேவி. இவரை கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த சரவணன் என்பவர் 2016-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன்பின்னர் குடும்பத்தகராறு… Read More »மனைவி கொலை: வாலிபருக்கு ஆயுள் சிறை- மயிலாடுதுறை கோர்ட் தீர்ப்பு

ஊட்டி மலர்கண்காட்சி- மே 16ல் தொடக்கம்

தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத்தலமான ஊட்டியில் ஆண்டுதோறும் கோடை விழா,  மலர்க்கண்காட்சி நடத்தப்படும்.  இதுபோல குன்னூரில் பழக்கண்காட்சி நடத்தப்படும்.  இ,ந்த ஆண்டு 127வது  கோடைவிழா மலர்கண்காட்சி வரும்  மே16ம் தேதி முதல்,  21ம் தேதி வரை… Read More »ஊட்டி மலர்கண்காட்சி- மே 16ல் தொடக்கம்

ரூ. 120 கோடி வரி செலுத்திய நடிகர் அமிதாப் பச்சன்….

இந்திய திரைத்துறையின் பெரும் நடிகராக விளங்கும் அமிதாப் பச்சன், 2024-25 நிதியாண்டில் ரூ.350 கோடி வருமானம் ஈட்டியுள்ளார். அதில் ரூ. 120 கோடி வரியாக செலுத்தி, 85 வயதிலும் நாட்டின் முன்னணி வரி செலுத்துபவராக… Read More »ரூ. 120 கோடி வரி செலுத்திய நடிகர் அமிதாப் பச்சன்….

திருப்பத்தூரில் 3 மாத பெண் குழந்தை மர்மமாக உயிரிழப்பு…

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த அபாபாய் தெரு பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார்(30) என்பவர் டீக்கடையில் வேலை செய்து வருகிறார் அவரது மனைவி சுகந்தி (21) இருவருக்கும் திருமணம் ஆகி 5 வருடம் ஆன நிலையில் ஏற்கனவே… Read More »திருப்பத்தூரில் 3 மாத பெண் குழந்தை மர்மமாக உயிரிழப்பு…

error: Content is protected !!