Skip to content

தமிழகம்

சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 1.25 கிலோ தங்கம்

  • by Authour

வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தி வருவது சமீப காலமாக அதிகரித்து உள்ளது. அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்து கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுத்தாலும் தொடர்ந்து  தங்க கடத்தல்… Read More »சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 1.25 கிலோ தங்கம்

ஸ்ரீரங்கம் சித்திரை தேரோட்டம்…… முகூர்த்த கால் நடப்பட்டது

  • by Authour

ஸ்ரீரங்கம் அருள்மிகு  ரெங்கநாதசுவாமி  கோயிலில்  சித்திரை தேரோட்ட விழா வரும்  மே 6ம் தேதி நடக்கிறது. இதையொட்டி இன்று மதியம்  சித்திரை தேர் நிறுத்தப்பட்டுள்ள  வெள்ளைக்கோபுரம் அருகே  தேரோட்டத்திற்கான முகூர்த்தகால் நடும்  நிகழ்ச்சி  நடந்தது.… Read More »ஸ்ரீரங்கம் சித்திரை தேரோட்டம்…… முகூர்த்த கால் நடப்பட்டது

மே 1 முதல் 4வரை தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை(115 டிகிரி) தொடும்….. பிரதீப் ஜான் கணிப்பு

தமிழகத்தில் இந்த ஆண்டு  கோடை வெயில் மிக கடுமையாக கொளுத்துகிறது.  கடந்த வாரம் ஈரோட்டில்  109.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இதுவே தமிழகத்தில் இந்த கோடைக்கான அதிகபட்ச வெப்பமாக  இருந்து வருகிறது. வரும்… Read More »மே 1 முதல் 4வரை தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை(115 டிகிரி) தொடும்….. பிரதீப் ஜான் கணிப்பு

கோவை அருகே தொட்டியில் கூட்டமாக தண்ணீர் அருந்திய யானைகள்…

  • by Authour

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கோவை மாவட்டத்தில் 100° F யை தாண்டி வெயில் பதிவாகி வருகிறது. இதனால் நீர் நிலைகளில் தண்ணீர் குறைந்து இருப்பதால் வன விலங்குகள் வனப் பகுதியில்… Read More »கோவை அருகே தொட்டியில் கூட்டமாக தண்ணீர் அருந்திய யானைகள்…

கோவை மருதமலையின் வரதராஜ பெருமாள் கோவிலில் நகைகள் திருட்டு… அர்ச்சகர் கைது…

  • by Authour

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் நகைகள் சரிபார்ப்பு பணி கோவை இந்து சமய அறநிலைத்துறை நகைகள் சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது.இந்த ஆய்வின் போது மருதமலை திருக்கோவிலின்… Read More »கோவை மருதமலையின் வரதராஜ பெருமாள் கோவிலில் நகைகள் திருட்டு… அர்ச்சகர் கைது…

பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு….தீர்ப்பு 29ம் தேதிக்கு ஒத்திவைப்பு

  • by Authour

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வந்தவர் நிர்மலா தேவி. இவர் மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசியதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல்… Read More »பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு….தீர்ப்பு 29ம் தேதிக்கு ஒத்திவைப்பு

வீர தீர சூரன்’ போஸ்டர் விவகாரம்…நடிகர் விக்ரம் மீது புகார்..

சித்தா’ பட இயக்குனர் சு.அருண்குமார் இயக்க உள்ள விக்ரம் 62 படத்திற்கு ’வீர தீர சூரன்’ என பெயரிடப்பட்டுள்ளது. சினிமா துறையில் புதிய முயற்சியாக இரண்டாம் பாகத்தை முதலிலும், முதல் பாகத்தை அடுத்ததாகவும் எடுக்க… Read More »வீர தீர சூரன்’ போஸ்டர் விவகாரம்…நடிகர் விக்ரம் மீது புகார்..

பெரம்பலூர்…. சினிமா வில்லன் போல தந்தையை கொடூரமாக தாக்கிய மகன்….. பகீர் தகவல்கள்

  • by Authour

பெரம்பலூர் அருகே  உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர்  குழந்தைவேல்(68),  வேல்முருகன் மாடர்ன் ரைஸ் மில்  என்ற  அரிசி ஆலையை நடத்தி வந்தார்.  இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன்  சக்திவேல் என்கிற சந்தோஷ் … Read More »பெரம்பலூர்…. சினிமா வில்லன் போல தந்தையை கொடூரமாக தாக்கிய மகன்….. பகீர் தகவல்கள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்வு…

  • by Authour

தமிழகத்தில் மீண்டும் தங்கத்தின் விலை உயர ஆரம்பித்திருக்கிறது. நேற்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 6,710 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 45 ரூபாய் உயர்ந்து 6,755 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்வு…

சொத்துக்காக தந்தையை கொடூரமாக தாக்கிய மகன்… பதபதைக்கும் வீடியோ….

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட் டையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் குழந்தைவேல் (65). அரிசி ஆலை வைத்து நடத்தி வந்தார். இவரது மகன் சக்திவேல்(36). அப்பா-மகன் இருவருக்கும் இடையே சொத்து பிரிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால்… Read More »சொத்துக்காக தந்தையை கொடூரமாக தாக்கிய மகன்… பதபதைக்கும் வீடியோ….

error: Content is protected !!