Skip to content

தமிழகம்

ஏற்காடு கோடை விழா….. மலர்கண்காட்சி…. 22ம் தேதி தொடக்கம்

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் ஆண்டுதோறும் கோடை விழா, மலர்கண்காட்சி நடைபெறும். இந்த ஆண்டு 47வது கோடை விழா மற்றும் மலர்கண்காட்சி வரும் 22ம் தேதி காலை தொடங்குகிறது. 26ம் தேதி வரை இந்த விழா… Read More »ஏற்காடு கோடை விழா….. மலர்கண்காட்சி…. 22ம் தேதி தொடக்கம்

தூத்துக்குடி…….மாஜி துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை

மீன்வள பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற துணைவேந்தர் சுகுமார். இவரது வீடு தூத்துக்குடி சின்னமணி நகரில் உள்ளது. சம்பவத்தன்று இவர் சென்னையில் உள்ள  மூத்த மகள் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்று விட்டார். வீட்டில் ஆள் இல்லாததை… Read More »தூத்துக்குடி…….மாஜி துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை

தஞ்சை வாலிபர் கொலையில் உறவினர் கைது…..கொலை செய்தது ஏன்? பகீர் தகவல்

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா பந்தநல்லூர் அருகே நெய்குன்னம் பகுதியை சேர்ந்த நல்லதம்பி என்பவரின் மகன் கலைவாணன் (30). பைனான்சியர் மற்றும் விவசாயம் செய்து வந்தார். இவர் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணனின் உறவினர். திமுகவில்… Read More »தஞ்சை வாலிபர் கொலையில் உறவினர் கைது…..கொலை செய்தது ஏன்? பகீர் தகவல்

பஸ் மோதி உயிருக்கு போராடிய வாலிபரை ரோட்டில் ஓரத்தில் வீசிசென்ற டிரைவர், கிளீனர்…

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் நுழைவு வாயில் அருகே அதிகாலை 4.30 மணிக்கு நின்றிருந்த வாலிபர் மீது அந்த வழியாக சென்ற வாகனம் ஒன்று மோதியது. இதில் படுகாயம் அடைந்த வாலிபரை அக்கம்,பக்கத்தினர்… Read More »பஸ் மோதி உயிருக்கு போராடிய வாலிபரை ரோட்டில் ஓரத்தில் வீசிசென்ற டிரைவர், கிளீனர்…

இன்றும் நாளையும் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை.. ?

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு… தென்மாவட்ட கடலோர பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கில் சுழற்சி நிலவுகிறது. இதனால், சில மாவட்டங்களில் மிக கனமழையும், பல மாவட்டங்களில் கனமழையும் பெய்யும். குறிப்பாக இன்று:… Read More »இன்றும் நாளையும் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை.. ?

100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தமா?…அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்…

தமிழகத்தில் வீட்டு பயன்பாட்டுக்கான மின் இணைப்புகளுக்கு முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வீட்டு பயன்பாட்டுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி… Read More »100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தமா?…அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்…

நீலகிரிக்கு வர வேண்டாம்… சுற்றுலா பயணிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள்…

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பொழிந்து வருகிறது. சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டத்துக்கு அடுத்த 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகன மழை பொழியும் என்று வானிலை மையம்… Read More »நீலகிரிக்கு வர வேண்டாம்… சுற்றுலா பயணிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள்…

குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு… பயணிகள் அலறியடித்து ஓட்டம்…சிறுவன் பலி…

மேற்கு தொடர்ச்சி மழையில் பெய்து வரும் கன மழையால், குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் இன்று மதியம் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. காட்டாற்று வெள்ளம் போல் அருவிகள் ஆர்ப்பரித்து கொட்டின. இதனால் அருவிகளில் குளித்துக்கொண்டிருந்த… Read More »குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு… பயணிகள் அலறியடித்து ஓட்டம்…சிறுவன் பலி…

குற்றால அருவிகளில் வெள்ளம்…. சிறுவன் மாயம்

நெல்லை, குமரி, தென்காசி மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்தது. அதன்படி 3 மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக  குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு எடுத்துள்ளது. வெள்ளம்… Read More »குற்றால அருவிகளில் வெள்ளம்…. சிறுவன் மாயம்

11ம் வகுப்பில் அதிகமார்க்…. புதுகை மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்பள்ளி 11ம்வகுப்புஅரசு பொதுத்தேர்வில் 100சதம் தேர்ச்சி பெற்றது.இதில் முகமதுரிஸ்வான்,திவ்யஸ்ரீ,அஸ்விதா,சுதர்சன், ஷிலாராணி, ராஜபிரித்திவ்,தர்ஷினி ஆகியோர்கள் சிறப்பிடம் பெற்றனர்.அவர்களை பள்ளி முதல்வர் தங்கம்மூர்த்தி, ஆலோசகர் அஞ்சலிதேவி மூர்த்தி,நிவேதிதாமூர்த்தி,நாகா அதியன் உள்ளிட்டோர் வாழ்த்தினர்.

error: Content is protected !!