Skip to content

தமிழகம்

மவுன குரு மோடியின் அரிதாரங்கள் கலையும்….. முதல்வர் ஸ்டாலின் பதிலடி

  • by Authour

பிரதமர் மோடி  கன்னியாகுமரியில் நடந்த பிரசார கூட்டத்தில்  திமுகவை கடுமையாக தாக்கி பேசினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று  தனது எக்ஸ் வலைதள பதவில் கூறியிருப்பதாவது: கடந்த காலத்தில்… Read More »மவுன குரு மோடியின் அரிதாரங்கள் கலையும்….. முதல்வர் ஸ்டாலின் பதிலடி

பொருளாதாரத்தில் 3வது இடத்திற்கு இந்தியா முன்னேறும்….. திருச்சியில் மத்திய அமைச்சர் நிர்மலா பேச்சு

  • by Authour

திருச்சியில்   ஒரு  கல்லூரியில் மகாத்மா காந்தி சிலை திறப்பு விழா நடந்தது. சிலையை திறந்து வைத்து  மத்திய  நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  பேசியதாவது: இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மக்களிடமும் டிஜிட்டல் தொழில்நுட்பம்… Read More »பொருளாதாரத்தில் 3வது இடத்திற்கு இந்தியா முன்னேறும்….. திருச்சியில் மத்திய அமைச்சர் நிர்மலா பேச்சு

அரியலூர் அருகே ஆட்டோ தொழிலாளர் சங்க கிளைக் கூட்டம்….

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஆட்டோ தொழிலாளர் சங்க கிளைக் கூட்டம் நடைபெற்றது.கிளை தலைவர் அலாவுதீன் தலைமையில், சி ஐ டி யு மாவட்ட செயலாளர் துரைசாமி துணைத் தலைவர் சிற்றம்பலம் கலந்து கொண்டு சிறப்புரை… Read More »அரியலூர் அருகே ஆட்டோ தொழிலாளர் சங்க கிளைக் கூட்டம்….

வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்கள்..

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகில் உள்ள இருங்களாகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரன். இவர் மாடிவீட்டில் வசித்து வருகிறார். தனது வயலில் எள் அறுவடை செய்யவும் ஆடு, மாடுகளை மேச்சலுக்கும் ஓட்டி சென்றுள்ளார். இவரது மனைவி,… Read More »வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்கள்..

மார்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளர்கள் முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு

  • by Authour

திமுக கூட்டணியில் உள்ள  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,  மதுரை, திண்டுக்கல் தொகுதிகளில் போட்டியிடுகிறது. மதுரையில் தற்போதைய எம்.பி. வெங்கடேசனும், திண்டுக்கல்லில் மாவட்ட செயலாளர் சச்சிதானந்தமும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் இரு வேட்பாளர்களும்… Read More »மார்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளர்கள் முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு

இந்திய கம்யூ வேட்பாளர்கள் யார்? மாநில நிர்வாகக்குழுவில் தேர்வு

  • by Authour

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநில செயலாளர்  முத்தரசன்  வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநில நிர்வாகக் குழு மற்றும் மாநிலக் குழுக் கூட்டங்கள் மார்ச் 17, 18 தேதிகளில், சென்னையில்… Read More »இந்திய கம்யூ வேட்பாளர்கள் யார்? மாநில நிர்வாகக்குழுவில் தேர்வு

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் கொடியேற்றம்… பக்தர்கள் சாமிதரிசனம்..

  • by Authour

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரனாகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்வாக இன்று ஆலய கொடிமரத்தில் கொடியேற்ற விழா சிறப்பாக… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் கொடியேற்றம்… பக்தர்கள் சாமிதரிசனம்..

இரட்டை இலை வழக்கில்….. டில்லி கோர்ட் இன்று தீர்ப்பு

இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக கட்சிக்கொடியை பயன்படுத்துவது தொடர்பாக அளித்துள்ள புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி, டெல்லி ஐகோர்ட்டில்… Read More »இரட்டை இலை வழக்கில்….. டில்லி கோர்ட் இன்று தீர்ப்பு

சென்னையில் அடுத்த ஆண்டு செம்மொழி மாநாடு……. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

திமுக ஆட்சியில் கடந்த 2010ம் ஆண்டு கோவையில்  முதலாம்,  உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடத்தப்பட்டது. வரும் 2025ம் ஆண்டு  ஜூன் மாதம்  சென்னையில்  2வது   உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடத்தப்படும். இந்த… Read More »சென்னையில் அடுத்த ஆண்டு செம்மொழி மாநாடு……. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் பக்தர்களை துரத்திய காட்டு யானை

  • by Authour

கோவை பேரூர் அருகே வெள்ளியங்கிரி மலையில் உள்ள சிவன் கோவிலுக்கு சிவராத்திரி முன்னிட்டு மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்கள் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. இந்நிலையில் கடந்த… Read More »வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் பக்தர்களை துரத்திய காட்டு யானை

error: Content is protected !!