Skip to content

தமிழகம்

அதானி துறைமுகத்தில் ரூ.9 கோடி வெள்ளிகட்டிகள் கொள்ளை

சென்னை அடுத்த திருவள்ளூர் மாவட்டம்  காட்டுப்பள்ளியில்  அதானிக்கு சொந்தமான துறைமுகம் உள்ளது.  இந்த  துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட கண்டெய்னரில் ரூ.9 கோடி வெள்ளி கட்டிகள் கொள்ளை போனதாக  போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.  இறக்குமதி செய்யப்பட்ட… Read More »அதானி துறைமுகத்தில் ரூ.9 கோடி வெள்ளிகட்டிகள் கொள்ளை

பொள்ளாச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலா வரும் இரட்டை குரங்குகள்…. அச்சம்

கோவை, பொள்ளாச்சி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலா வரும் இரட்டை குரங்குகள் , கூண்டு வைத்து பிடித்து வனத்துறையினர் பிடிக்க வேண்டும் அலுவலர்கள் கோரிக்கை. பொள்ளாச்சி-மார்ச்-7 கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி… Read More »பொள்ளாச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலா வரும் இரட்டை குரங்குகள்…. அச்சம்

நொந்து நூடுல்ஸாகிப்போன அதிமுக தொண்டர்கள்தான் தியாகி… முதல்வர் பதிலடி!…

அந்த தியாகி யார்? என்ற அதிமுக எம்.எல்.ஏக்களின் கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.  டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை சோதனை நடத்திய அமலாக்கத்துறை,… Read More »நொந்து நூடுல்ஸாகிப்போன அதிமுக தொண்டர்கள்தான் தியாகி… முதல்வர் பதிலடி!…

குத்தாலம் அருகே ஶ்ரீ கோவிந்தராஜ பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம்…. பக்தர்கள் தரிசனம்..

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தேரிழந்தூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ புண்டரீகவல்லி தாயார் சமேத ஶ்ரீ கோவிந்தராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் விமர்சையாக இன்று நடைபெற்றது. திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோயிலின்… Read More »குத்தாலம் அருகே ஶ்ரீ கோவிந்தராஜ பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம்…. பக்தர்கள் தரிசனம்..

காதல் தோல்வி: தஞ்சை பெண்போலீஸ் தூக்கிட்டு தற்கொலை

திருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலத்தைச் சேர்ந்த பழனிவேல் மகள் காவேரி செல்வி (24). கடந்த 2023 ம் ஆண்டில் காவல் துறையில் சேர்ந்த இவர் தஞ்சாவூர் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வந்தார்.  இவர்  தஞூசை மணிமண்டபம்… Read More »காதல் தோல்வி: தஞ்சை பெண்போலீஸ் தூக்கிட்டு தற்கொலை

வாணியம்பாடி அருகே தனியார் பள்ளி காவலாளி குத்திக்கொலை…..

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி இக்பால் சாலையில் உள்ள தனியார் நர்ஸரி, பிரைமரி பள்ளியில் காவலாளியாக பணியாற்றும் முஸ்லீம்பூர் பகுதியை சேர்ந்த இஃர்பான் என்பவர் இன்று காலை மிதிவண்டியில் பள்ளிக்கு வந்து கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில்… Read More »வாணியம்பாடி அருகே தனியார் பள்ளி காவலாளி குத்திக்கொலை…..

19வருடத்திற்கு பின்னர் பட்டுக்கோட்டையில் இருந்து தாம்பரத்திற்கு ரயில் -பட்டாசு வெடித்து வரவேற்பு

ராமேஸ்வரம்-  சென்னை இடையே மீட்டர்கேஜ் பாதையில் ரயில் போக்குவரத்து நடந்து வந்தது. இதனை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி தொடங்கியது. இந்த  பணிகளுக்காக 2006 ம் ஆண்டு பட்டுக்கோட்டையிலிருந்து சென்னைக்கு சென்ற கம்பன்… Read More »19வருடத்திற்கு பின்னர் பட்டுக்கோட்டையில் இருந்து தாம்பரத்திற்கு ரயில் -பட்டாசு வெடித்து வரவேற்பு

10 வயது சிறுமி பலாத்காரம்…… 65வயது முதியவர் கைது….தஞ்சையில் சம்பவம்…

  • by Authour

தஞ்சை கரந்தை பூக்குளம் மேலத்தெருவை சேர்ந்தவர் கணேசன்(65). 5-ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமி விளையாடுவதற்காக வந்துபோது அந்த சிறுமியை கணேசன் தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த… Read More »10 வயது சிறுமி பலாத்காரம்…… 65வயது முதியவர் கைது….தஞ்சையில் சம்பவம்…

கோவை…. கல்லூரி மாணவர்களை குறிவைத்து உயரக போதை பொருள் விற்பனை…. 4 பேர் கைது

கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் மாநகரில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு சோதனைகள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் காந்திபுரம் பேருந்து நிலையம் பகுதியில் போதை பொருள் விற்பனை நடைபெறுவதாக காவல்… Read More »கோவை…. கல்லூரி மாணவர்களை குறிவைத்து உயரக போதை பொருள் விற்பனை…. 4 பேர் கைது

‘ஆரூரா, தியாகேசா’ பக்தி முழக்கத்துடன், திருவாரூர் ஆழித்தேரோட்டம் கோலாகலம்

  • by Authour

திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், தோன்றிய வரலாற்றினை கணக்கிட முடியாத பழமையும் வாய்ந்த தலமாகவும் திகழ்கிறது. சிறப்புமிக்க இக் கோவிலுக்கு சொந்தமான ஆழித்தேர் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமையை… Read More »‘ஆரூரா, தியாகேசா’ பக்தி முழக்கத்துடன், திருவாரூர் ஆழித்தேரோட்டம் கோலாகலம்

error: Content is protected !!