Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகம்

தெரு லைட் வசதி இல்லை… இரவு நேரங்களில் அப்பகுதி மக்கள் அவதி..

தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.. இதில் மாநகரம் முழுவதும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு புதிதாக சாலைகள், நடைபாதைகள், வடிகால் வசதி, ஆங்காங்கே… Read More »தெரு லைட் வசதி இல்லை… இரவு நேரங்களில் அப்பகுதி மக்கள் அவதி..

சீர்காழியில் வாலிபர் அடித்துக் கொலை… எஸ்.பி விசாரணை…

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே சட்டநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டு தெருவை சேர்ந்தவர் கல்யாணம் மகன் கனிவண்ணன் ( 27), இவர் கேட்டரிங் படித்துவிட்டு சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில் உப்பனாற்று கரையில் தனது… Read More »சீர்காழியில் வாலிபர் அடித்துக் கொலை… எஸ்.பி விசாரணை…

‘ஜல் சக்தி’ வாப்கோஸ் நிறுவன முன்னாள் இயக்குநர் வீட்டில் சிபிஐ சோதனை.! 38 கோடி ரூபாய் பறிமுதல்.?..

 அனைவருக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் நோக்கில் மத்திய அரசு  ஜல் சக்தி  எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தி, அந்த திட்டம் மூலம் அனைவருக்கும் குடிநீர் இணைப்புகளை வழங்கி வழங்கி வருகிறது. வாட்டர் அண்ட் பவர் கன்சல்டன்சி… Read More »‘ஜல் சக்தி’ வாப்கோஸ் நிறுவன முன்னாள் இயக்குநர் வீட்டில் சிபிஐ சோதனை.! 38 கோடி ரூபாய் பறிமுதல்.?..

2 கோடி பணம், 100 பவுன் தங்க நகைகள் கொள்ளை 3 பேர் கைது

கோவை ராமநாதபுரம் கிருஷ்ணா காலனியில் கடந்த மார்ச் 21 ம் தேதி மார்ச் ராஜேஸ்வரி என்ற ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் இரண்டரை கோடி பணம் ,100 பவுன் நகை கொள்ளையடிக்க பட்ட வழக்கில்… Read More »2 கோடி பணம், 100 பவுன் தங்க நகைகள் கொள்ளை 3 பேர் கைது

கோவை, வால்பாறை ஆகிய பகுதிகளில் மூன்று நாட்களுக்கு வனத்துறை அமைச்சர் ஆய்வு…

கோவை குற்றாலம், சாடி வயல் யானைகள் முகாம், வால்பாறை ஆகிய பகுதிகளில் இன்று நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய மூன்று நாட்களுக்கு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் வனத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.… Read More »கோவை, வால்பாறை ஆகிய பகுதிகளில் மூன்று நாட்களுக்கு வனத்துறை அமைச்சர் ஆய்வு…

செங்கலநீர் ஏரி வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி… அமைச்சர் மெய்யநாதன் துவங்கி வைத்தார்…

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், ஆயிங்குடி கிராமத்தில் உள்ள செங்கலநீர் ஏரி வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணியினை, மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் இன்று (03.05.2023) துவக்கி வைத்தார்.… Read More »செங்கலநீர் ஏரி வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி… அமைச்சர் மெய்யநாதன் துவங்கி வைத்தார்…

தஞ்சை அருகே திரெளபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே அய்யம் பேட்டை அடுத்த கணபதி அக்ரஹாரம் அருள்மிகு திரெளபதி அம்மன் கோயில் தீ மிதி திருவிழா நடந்தது. நேற்று முன் தினம் ஏராளமான பக்தர்கள் பால் குடம், காவடி… Read More »தஞ்சை அருகே திரெளபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா

திருச்சி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் நியமனம்..

தமிழகம் முழுவதும் 20 மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் அந்நிலையை ஒத்த அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக இருந்த சிவக்குமார், திருச்சி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.… Read More »திருச்சி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் நியமனம்..

முதல் முறையாக சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ்.!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள 21-வது திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தான் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய்… Read More »முதல் முறையாக சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ்.!

டூவீலர் மீது அரசு பஸ் மோதி தாய்-மகன் படுகாயம்

கரூர் மாவட்டம்,  சின்னஆண்டாங்கோவில் அருகே ஒத்தை பனைமரம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி கலைமதி ( 35). இவர்களுடைய மகன் கோகுல் (18). இந்தநிலையில் கோகுல் தனது தாயாருடன் கரூரில் இருந்து நாமக்கலுக்கு… Read More »டூவீலர் மீது அரசு பஸ் மோதி தாய்-மகன் படுகாயம்

திருச்சி மலைக்கோட்டை சித்திரை தேர் திருவிழா

திருச்சியின் அடையாளமாய் விளங்குவது மலைக்கோட்டை. இது உச்சிப்பிள்ளையார் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இது 275 அடி உயர மலையின் மேல் அமைந்துள்ளது. மலையின் பாதி தூரத்தில் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தாயுமானவர் சுவாமி கோவில் ஒன்று… Read More »திருச்சி மலைக்கோட்டை சித்திரை தேர் திருவிழா

திமுகவை தொட்டுப் பார்க்கவோ, அசைத்து பார்க்கவோ யாராலும் முடியாது… தஞ்சையில் டி.ஆர். பாலு

  காவிரி டெல்டா பகுதிகளில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட நிலக்கரி சுரங்க ஏலத்தை தடுத்து நிறுத்தி விவசாயிகளைக் காப்பாற்றிய தமிழக முதல்வருக்கு நன்றி அறிவிப்பு பொதுக் கூட்டம் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே… Read More »திமுகவை தொட்டுப் பார்க்கவோ, அசைத்து பார்க்கவோ யாராலும் முடியாது… தஞ்சையில் டி.ஆர். பாலு

ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் விமர்சையாக நடந்த தேரோட்டம்…

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அய்யர்மலையில் புகழ்பெற்ற சுரும்பார் குழலி உடனுறை ஸ்ரீ ரத்தினகிரிஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. பச்சை, சிவப்பு உள்ளிட்ட எட்டு கற்களின் நடுவே ஒன்பதாவது ஆக ரத்தினம் கற்கள் உள்ள மலையில்… Read More »ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் விமர்சையாக நடந்த தேரோட்டம்…

தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்,,,

இதுகுறித்து தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்தர ரெட்டி வெளியிட்டுள்ள உத்தரவில், சென்னை சிபிசிஐடி ஏடிஜிபி அபய்குமார் சிங், லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். காவல் துறை தலைமையக ஏடிஜிபி ஜி.வெங்கட்ராமன், சிபிசிஐடி… Read More »தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்,,,

திருநங்கைகளுக்கான அழகி போட்டி… மிஸ் கூவாகமாக சென்னை நிரஞ்சனா தேர்வு..

கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 18-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவை காண வந்துள்ள திருநங்கைகளை மகிழ்விக்கும் வகையில் அவர்களுக்கான மிஸ்… Read More »திருநங்கைகளுக்கான அழகி போட்டி… மிஸ் கூவாகமாக சென்னை நிரஞ்சனா தேர்வு..

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது..

தமிழ்நாட்டில் வளிமண்டலத்தின் கீழடுக்கில் மேற்கு திசை காற்றும் கிழக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி தொடர்ந்து நிலவுவதாலும், காற்றில் ஈரப்பதத்தின் அளவு கூடியிருப்பதாலும், நிலப்பகுதிகளில் ஈரப்பதத்தின் குவிவும் அதிகரித்திருப்பதாலும் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் கடந்த… Read More »வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது..

கோவையில் இளம்பெண் கொலை .. வாலிபர் தலைமறைவு…

கோவை இடையர்பாளையத்தை சேர்ந்தவர் சுஜய்(28) இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. திருமணத்துக்கு பின்னர் பொள்ளாச்சி அடுத்த டி.கோட்டாம்பட்டியில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கர்ப்பமாக உள்ள இவரது மனைவி பிரசவத்துக்காக கேரளாவில்… Read More »கோவையில் இளம்பெண் கொலை .. வாலிபர் தலைமறைவு…

பில்லி சூன்யம் இருப்பதாக ஆசிரியரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த சாமியார்…

கரூர் மாவட்டம், குளித்தலை பெரியாண்டார் வீதியில் வசிப்பவர் ஜான்சிராணி. அருகில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது கணவரும் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். உடல்நலக் குறைவு ஏற்பட்டு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு… Read More »பில்லி சூன்யம் இருப்பதாக ஆசிரியரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த சாமியார்…

கரூரில் மாவட்ட அளவிலான கோடை கால விளையாட்டு பயிற்சி….

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கரூரை அடுத்த தாந்தோன்றிமலை பகுதியில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட அளவிலான கோடை கால பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தொடங்கி வைத்தார்.… Read More »கரூரில் மாவட்ட அளவிலான கோடை கால விளையாட்டு பயிற்சி….

பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் ஊழியர்களை தாக்கிய போதை ஆசாமிகள்…

பெரம்பலூர் அருகே உள்ள செஞ்சேரி கிராமத்தை சேர்ந்த ரஞ்சித் (வயது 22). இவரது நண்பர் ராஜ்குமார் (28). இவர்கள் 2 பேரும் மதுபோதையில் நேற்று மோட்டார் சைக்கிளில் சென்ற போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்ததில்… Read More »பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் ஊழியர்களை தாக்கிய போதை ஆசாமிகள்…

கோவையில் தொடர்ந்து உயிரிழக்கும் மயில்கள்…

தேசிய பறவையான மயில்கள் கோவையில் பலியாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மின் கம்பியில் சிக்கி தேசிய பறவையான மயில்கள் உயிரிழப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். மேற்கு தொடர்ச்சி… Read More »கோவையில் தொடர்ந்து உயிரிழக்கும் மயில்கள்…

காவிரி ஆற்றில் கதவணையில் ஹிட்டாச்சி வாகனம் நீரில் மூழ்கி டிரைவர் பலி….

கரூர் மாவட்டம், புகழூர் அருகே காவிரி ஆற்றில் கதவணை கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. ரூபாய் 406.50 கோடி மதிப்பீட்டில் கரூர் மாவட்டம், நாமக்கல் மாவட்டம் இடையே நஞ்சைபுகழூர் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே… Read More »காவிரி ஆற்றில் கதவணையில் ஹிட்டாச்சி வாகனம் நீரில் மூழ்கி டிரைவர் பலி….

மயிலாடுதுறை அருகே நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்…

மயிலாடுதுறை மாவட்டம்,  மயிலாடுதுறை நகராட்சி 1வது வார்டு மற்றும் மாப்படுகை ஊராட்சி பகுதியை சேர்ந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு கிட்டப்பா பாலம் அருகே காவிரி ஆற்றங்கரையில் இறந்தவர்களுக்கு சுடுகாடு மற்றும் கருமாதி செய்வது வழக்கம்.… Read More »மயிலாடுதுறை அருகே நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்…

சரத் பவார் திடீர் ராஜினாமா – தேசிய அரசியலில் பரபரப்பு…

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சரத் பவார் அறிவிப்பு. தான் எழுதிய லோக் மாஜே சங்கதி என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் சரத் பவார் அறிவிப்பு. அடுத்த ஆண்டு மகாராஷ்டிராவில்… Read More »சரத் பவார் திடீர் ராஜினாமா – தேசிய அரசியலில் பரபரப்பு…

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. 

 சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அரசின் அமைச்சரவை கூட்டம் தொங்கியுள்ளது. நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுவது மற்றும் திட்டங்கள் நிலவரம் குறித்து அமைச்சரவையில் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக… Read More »முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. 

மின் கசிவு.. 2 எலக்ட்ரிக் பைக் உள்பட ஒரு கார் எரிந்து நாசம்..

தஞ்சை , கும்பகோணம் ஆழ்வான் கோவில் தெருவை சேர்ந்தவர் சம்பத். இவரது மகன் சதீஷ் ( 46). இவரது வீட்டின் கீழ் தளத்தில் டீத்தூள் குடோன் வைத்து நடத்தி வருகிறார். மேல் தளத்தில் உள்ள… Read More »மின் கசிவு.. 2 எலக்ட்ரிக் பைக் உள்பட ஒரு கார் எரிந்து நாசம்..

மாநில அளவிலான கராத்தே சாம்பியன்சிப் போட்டி..பதக்கங்களை வென்ற வீரர் வீராங்கனைகள்

மாநில அளவிலான நடைபெற்ற கராத்தே சாம்பியன்சிப் போட்டியில் கோவையை சேர்ந்த மாணவ மாணவிகள் தங்கம், வெள்ளி வெண்கலம் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர். சர்வதேச கராத்தே போட்டிகளில் பங்குபெற மாணவ,மாணவிகள் தயார்படுத்தும் விதமாக தமிழ்நாடு மாநில… Read More »மாநில அளவிலான கராத்தே சாம்பியன்சிப் போட்டி..பதக்கங்களை வென்ற வீரர் வீராங்கனைகள்

வேளாங்கண்ணி அருகே 400 லிட்டர் சாராயம் பறிமுதல்.. 2 பேர் தப்பி ஓட்டம்

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின் பேரில் நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் போலீசார் வாகன சோதனை மற்றும்… Read More »வேளாங்கண்ணி அருகே 400 லிட்டர் சாராயம் பறிமுதல்.. 2 பேர் தப்பி ஓட்டம்

மதுரை மீனாட்சியம்மன் – சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்…

உலகப்புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா திருக்கல்யாண வைபவம் நடைப்பெற்றது. மீனாட்சியம்மன் – சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது சுந்தரேசுவரர் மீனாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவித்தார். ஏராளமான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்.

18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

தமிழகத்தில் உள்ள 18 மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் காலை 10 மணிவரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை, கோவை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர்,… Read More »18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

மதிமுக அவைத் தலைவரை பொறுப்பிலிருந்து நீக்குக..!செஞ்சி ஏ.கே.மணி

  பொதுச்செயலாளருக்கு துணைப் பொதுச்செயலாளர் செஞ்சி ஏ.கே.மணி கடிதம் எழுதியுள்ளார்… மறுமலர்ச்சி தி.மு.க. அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி அவர்கள் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு விரோதமாகவும், தன் சுயநலத்திற்காக அறிக்கை கொடுத்துள்ளார். இவர்… Read More »மதிமுக அவைத் தலைவரை பொறுப்பிலிருந்து நீக்குக..!செஞ்சி ஏ.கே.மணி

மயிலாடுதுறை புனுகீஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ திருக்கல்யாணம்..

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த ஸ்ரீ சாந்தநாயகி சமேத புனுகீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. வேத காலத்தில் தட்சன் யாகத்தில் கலந்து கொண்ட சாபம் நீங்க இந்திரன் புனுகு பூனை வடிவம் எடுத்து இங்கு… Read More »மயிலாடுதுறை புனுகீஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ திருக்கல்யாணம்..

தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது…. மாற்றங்கள் குறித்து அறிவிப்பு..?

தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. முதல்வரின் வெளிநாடு பயணம் மற்றும் அமைச்சரவை கூட்டம் குறித்து இக்கூட்டத்தில் முடிவு எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள தான் இன்றைய கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்தாக… Read More »தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது…. மாற்றங்கள் குறித்து அறிவிப்பு..?

கரூரில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 77பேர் கைது… 2641 மதுபாடல்கள் பறிமுதல்..

மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அரசு மதுபான கடைகளுக்கு மதுபான விற்பனைக்கு அரசு தடை வைத்துள்ளது இந்த நிலையில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவர்த்தனம் கரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது… Read More »கரூரில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 77பேர் கைது… 2641 மதுபாடல்கள் பறிமுதல்..

கரூர் மாவட்டத்தில் மழை…பொதுமக்கள்- விவசாயிகள் மகிழ்ச்சி

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில் காலை முதல் கருமையாக சூழ்ந்து குளிர்ச்சி காற்று வீசி வருகிறது. இந்த நிலையில் கரூர் மாவட்ட புறநகர் பகுதியான கிருஷ்ணராயபுரம்,… Read More »கரூர் மாவட்டத்தில் மழை…பொதுமக்கள்- விவசாயிகள் மகிழ்ச்சி

8 மணிநேர வேலை… உறுதி செய்த முதல்வருக்கு நன்றி..திருமா..

தமிழக சட்டசபையில் சமீபத்தில் 12 மணிநேர வேலை தொழிற்சாலை சட்டத்திருத்த மசோதா, கூட்டணிக்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நிறைவேற்றப்பட்டு, பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் அது தற்காலிகமாக நிறுத்தியும் வைக்கப்பட்டது. இதையடுத்து இன்று மே-1… Read More »8 மணிநேர வேலை… உறுதி செய்த முதல்வருக்கு நன்றி..திருமா..

சென்னை ஏர்போட்டில் ரூ.1.35 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல். ..

 சென்னை விமான நிலையத்தில் ரூ.1.35 கோடி மதிப்புள்ள தங்கத்தை சுங்கதுரை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.  கொழும்பு, அபுதாபி மற்றும் குவைத்திலிருந்து தங்கத்தை… Read More »சென்னை ஏர்போட்டில் ரூ.1.35 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல். ..

கிராம சபைக்கூட்டம்.. அரியலூர் கலெக்டர் தலைமையில் நடந்தது…

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம், சுள்ளங்குடி கிராமத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தனபெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரமண சரஸ்வதி தெரிவித்ததாவது,… Read More »கிராம சபைக்கூட்டம்.. அரியலூர் கலெக்டர் தலைமையில் நடந்தது…

கிராம சபை கூட்டம் நடைபெறாததால் நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள்..

அரியலூர் மாவட்டம்,  ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் ஒன்றியம் உதயநத்தம் ஊராட்சியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் காலை 10 மணிக்கு நடத்துவதற்கு ஊராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி உதயநத்தம்… Read More »கிராம சபை கூட்டம் நடைபெறாததால் நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள்..

தக்காளி விலை வீழ்ச்சி..இல்லத்தரசிகள் மிகுந்த மகிழ்ச்சி..

தஞ்சாவூர் உழவர் சந்தைக்கு ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதியில் இருந்து தக்காளி அதிகளவில் விற்பனைக்காக கொண்டுவரப்படும். அதன்படி தற்போது தக்காளி அதிக விளைச்சல் காரணமாக தினமும் 10 முதல் 15 லாரிகளில் மார்க்கெட்டுக்கு கொண்டு… Read More »தக்காளி விலை வீழ்ச்சி..இல்லத்தரசிகள் மிகுந்த மகிழ்ச்சி..

தஞ்சை அருகே ஆடு திருடிய 2 பேர் கைது…

தஞ்சை மாவட்டம், அம்மாப்பேட்டை அருகே வண்டாண்டி கிராமம், ஒத்த தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் மனைவி செல்வி (40). நேற்று இவருக்கு சொந்தமான ஆடு அந்த பகுதி வடவாற்றுக்கரையில் மேய்ந்து கொண்டு இருந்தது. அப்போது இரு… Read More »தஞ்சை அருகே ஆடு திருடிய 2 பேர் கைது…

மின்சார வாரிய பணியாளர்களுக்கு உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்… அமைச்சர் செந்தில்பாலாஜி

தமிழகம் முழுவதும் உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகம் மின்சாரம் மற்றும் ஆய் நீர் வனததுறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது டிவிட்டரில்  மின்சார வாரிய அலுவலர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். டிவிட்டரில்… Read More »மின்சார வாரிய பணியாளர்களுக்கு உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்… அமைச்சர் செந்தில்பாலாஜி

மே தினம்…தூத்துக்குடி அருகே கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற எம்பி கனிமொழி..

மே தினத்தை முன்னிட்டு இன்று (01/05/2023), தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக திமுக துணைப் பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான… Read More »மே தினம்…தூத்துக்குடி அருகே கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற எம்பி கனிமொழி..

கலெக்டரின் உதவியாளர் பணி ஓய்வு… கலெக்டரின் வாகனத்தில் அனுப்பி வைத்தனர்…

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் உதவியாளராக பணிபுரிந்து பணி ஓய்வு பெற்ற உதவியாளர்அன்பழகன் அவர்களை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்கவிதாராமு, மற்றும் ஆட்சியரின் கணவர் இருவரும் மாவட்ட ஆட்சியர் வாகனத்தில் அமர வைத்து… Read More »கலெக்டரின் உதவியாளர் பணி ஓய்வு… கலெக்டரின் வாகனத்தில் அனுப்பி வைத்தனர்…

ரஐினியை விமர்சனம் செய்த ரோஜா…சந்திரபாபு நாயுடு கடும் தாக்கு…

சமூகத்தில் மிகவும் மதிக்கப்படும் ரஜினிகாந்த் போன்ற ஆளுமை குறித்து ஒய்.எஸ்.ஆர் தலைவர்கள் கூறியுள்ள விமர்சன கருத்துகள் அனைவரையும் வேதனைக்குள்ளாக்குகிறது. என்.டி.ஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற, ரஜினிகாந்த் அவருடனான தனது உறவை, அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். அரசின்… Read More »ரஐினியை விமர்சனம் செய்த ரோஜா…சந்திரபாபு நாயுடு கடும் தாக்கு…

அரிமளம் பேரூராட்சியில் ரூ.6 இலட்சம் செலவில் புதிய கலையரங்கம்.. அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்..

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் பேரூராட்சி, சிவன்கோவில் அருகில், புதிய கலையரங்கத்தினை, மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) (பொ)… Read More »அரிமளம் பேரூராட்சியில் ரூ.6 இலட்சம் செலவில் புதிய கலையரங்கம்.. அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்..

திருச்சி மாநாட்டை அடுத்து மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம்… ஓபிஎஸ் பேட்டி

கடந்த மாதம் ஏப்ரல் 24ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திருச்சியில் பிரமாண்ட மாநாடு ஒன்றை நடத்தினார். அதில் திரளானோர் கலந்துகொண்டனர். அந்த மாநாட்டில் பன்ருட்டி ராமச்சந்திரன், மனோஜ் பாண்டியன், ஜே.டி.சி.பாண்டியன் ஆகியோர் கலந்து… Read More »திருச்சி மாநாட்டை அடுத்து மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம்… ஓபிஎஸ் பேட்டி

சங்கங்களின் கோரிக்கையை ஏற்று மசோதா வாபஸ் – அமைச்சர் உதயநிதி

சென்னையில் நடைபெற்ற மே தின நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 12 மணி நேர வேலை மசோதா திரும்ப பெறப்பட்டதாக அறிவித்திருந்தார். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர வேலை மசோதாவுக்கு கடும்… Read More »சங்கங்களின் கோரிக்கையை ஏற்று மசோதா வாபஸ் – அமைச்சர் உதயநிதி

ரயில்வே கேட்டிற்கு கேட் கீப்பர் நியமிக்க கோரிக்கை..

தஞ்சை மாவட்டம்,  பாபநாசம் அடுத்த ராஜகிரியில் உப்புகாரன் ரயில்வே கேட் உள்ளது. இந்த ரயில்வே கேட் வழியே தினந் தோறும் பொதுமக்கள் , விவசாயிகள்,மாணவ, மாணவிகள்,கடந்துச் செல்கிறனர். இந்த ரயில்வே கேட்டில் கேட் கீப்பர்… Read More »ரயில்வே கேட்டிற்கு கேட் கீப்பர் நியமிக்க கோரிக்கை..

கபிஸ்தலம் அருகே ஸ்ரீ மஹா புற்று மாரியம்மன் ஆலய திருவிழா

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே தியாகசமுத்திரம் காவேரி ஆற்றின் கரையிலுள்ள ஸ்ரீ மஹா புற்று மாரியம்மன் ஆலய திருவிழா நடந்தது. கடந்த 23 ந் தேதி பூச் சொரிதல் நடந்தது. 28… Read More »கபிஸ்தலம் அருகே ஸ்ரீ மஹா புற்று மாரியம்மன் ஆலய திருவிழா

பாலத்தில் இருந்து அருவி போல் கொட்டிய மழை நீர் – ஆனந்த குளியலிட்ட முதியவர்..

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் சுமார் 1 கிலோமீட்டர் தூரம் வரை மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் சாலைகள் உயரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் மேம்பால பணிகள் முழுமை பெறாமல் உள்ளதால் மழைநீர் வடிகால் பணிகளும் முடிக்கவில்லை.… Read More »பாலத்தில் இருந்து அருவி போல் கொட்டிய மழை நீர் – ஆனந்த குளியலிட்ட முதியவர்..

அமிர்தகடேஸ்வரர் கோவில் எமன் சம்ஹாரம் நிகழ்ச்சி…

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் அமைந்துள்ள அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயம் புகழ்பெற்றதாகும். புராண காலத்தில், பக்த மார்க்கண்டேயர் உயிரை பறிப்பதற்காக, எமன் பாசக்கயிற்றை வீசியபோது, மார்க்கண்டேயர், சிவலிங்கத்தை கட்டியணைத்தார். அப்போது,… Read More »அமிர்தகடேஸ்வரர் கோவில் எமன் சம்ஹாரம் நிகழ்ச்சி…

தமிழகத்தில் 21 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழை…

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு… தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசைக் காற்றும், மேற்கு திசைக் காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக மே… Read More »தமிழகத்தில் 21 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழை…

விவசாய சங்கம் மாநில செயலாளர் வெட்டி படுகொலை..

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே எம். ஆர். பாளையத்தில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் மாநில செயலாளர் சண்முகசுந்தரம் மர்ம நபர்களால் இன்று அதிகாலை வெட்டி படுகொலை செய்யப்பட்டார். லால்குடி அருகே பி.கே.அகரம்… Read More »விவசாய சங்கம் மாநில செயலாளர் வெட்டி படுகொலை..

பெண்கள் மீது பைக்கை ஏற்றி கொல்ல முயற்சி…

கோவை கணபதி அடுத்த ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் சி எம் நகர் உள்ளது.இங்கு ஏராளமானோர் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான இடத்தை போலி பத்திரங்கள் தயாரித்து சி.எம். நகர்… Read More »பெண்கள் மீது பைக்கை ஏற்றி கொல்ல முயற்சி…

திருச்சியில் 749 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி…. அமைச்சர்கள் வழங்கினர்….

  • by Authour

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில், நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு , தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு… Read More »திருச்சியில் 749 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி…. அமைச்சர்கள் வழங்கினர்….

இரவில் சுற்றித் திரியும் மாடுகள்..கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை…

மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக விளங்குகின்றன. வெளியிட்டு, சாலைகளில் சுற்றித் திரிகின்றன இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக விளங்குகிறது. சாலை… Read More »இரவில் சுற்றித் திரியும் மாடுகள்..கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை…

நேவல் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை…

நாகை துறைமுக வளாகத்தில் உள்ள இந்திய கடற்படை அலுவலகத்தின் உள்ளே நேவல் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதால் பரபரப்பு நாகப்பட்டினம் துறைமுகத்தின் உள்ளே இந்திய கடற்படை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில்… Read More »நேவல் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை…

தஞ்சை அருகே வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு…

தஞ்சாவூர் அருகே விளார் வடக்கு தெருவை சேர்ந்தவர் பிரேமலதா ( 45 ),. இவரது கணவர் பார்த்தசாரதி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு தனது… Read More »தஞ்சை அருகே வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு…

கோடநாடு கொலை வழக்கை விசாரித்த நீதிபதி உள்பட 159 நீதிபதிகள் டிரான்ஸ்பர்…

தமிழகம் முழுவதும் மொத்தம் 159 நீதிபதிகளை இடமாறுதல் செய்து உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பி.தனபால் உத்தரவிட்டுள்ளார்… அதன்படி சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் (ஆய்வு) ஜோதிராமன், உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளராக இடமாற்றம்… Read More »கோடநாடு கொலை வழக்கை விசாரித்த நீதிபதி உள்பட 159 நீதிபதிகள் டிரான்ஸ்பர்…

6 மாவட்டங்களில் நாளை பலத்த காற்றுடன் கனமழை…

  • by Authour

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசைக் காற்றும், மேற்கு திசைக் காற்றும் சந்திக்கும்… Read More »6 மாவட்டங்களில் நாளை பலத்த காற்றுடன் கனமழை…

கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி என துரை வைகோ குற்றச்சாட்டு…

ம.தி.மு.க. அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி சமீபத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் துரைவைகோவை முன்னிலைப்படுத்துவதை விமர்சனம் செய்திருந்த அவர் மதிமுகவை திமுகவில் இணைத்துவிடலாம் என காட்டமாக விமர்சனம் செய்திருந்தார். இந்த… Read More »கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி என துரை வைகோ குற்றச்சாட்டு…

சுவரில் மோதி பள்ளத்தில் பாய்ந்த கார்.. சென்னை பெண் என்ஜினீயர்-டிரைவர் பலி….

  • by Authour

சென்னை திரு.வி.க. நகரில் உள்ள பி.வி.நகரை சேர்ந்தவர் ஹானஸ்ட்ராஜ் (29). இவருடைய மனைவி பவானி (27). இருவரும் சாப்ட்வேர் என்ஜினீயர்கள். இவர்களுடைய 10 மாத குழந்தை மகிழ். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஹானஸ்ட்ராஜின் உறவினர்… Read More »சுவரில் மோதி பள்ளத்தில் பாய்ந்த கார்.. சென்னை பெண் என்ஜினீயர்-டிரைவர் பலி….

ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து..2 ராணுவ வீரர்கள் பலி…

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின்  ரஜோரி மாவட்டத்தில் இன்று காலை ராணுவத்தின் ஆம்புலன்ஸ், பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்  2 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரும் ராணுவ வீரரும் உயிரிழந்ததாக… Read More »ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து..2 ராணுவ வீரர்கள் பலி…

பாபநாசம் ஆர் டி பி கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி

பாபநாசம் ஆர் டி பி கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆர்டிபி. கல்லூரித் தலைவர் தாவூத் பாட்சா தலைமை வகித்தார். பேச்சு போட்டி ஒருங்கிணைப்பாளர் செய்யது அகமது வரவேற்றார் இதில்… Read More »பாபநாசம் ஆர் டி பி கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு கட்டிடத்தில் உண்ணாவிரதம்…

சுதந்திரப் போராட்டத்தில் மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்தது உப்புச் சத்தியாக்கிரக போராட்டம். 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் நாள் மூதறிஞர் ராஜாஜி தலைமையில் நடந்த உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர் .இந்நாளை நினைவு… Read More »வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு கட்டிடத்தில் உண்ணாவிரதம்…

பிளாஸ்டிக் பொருட்களை பார்த்தால் கோபம் வருகிறது… அமைச்சர் மெய்யநாதன்…

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் கார்பன் சமநிலை குறித்தான கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. கார்பன் நியூட்ரல் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.… Read More »பிளாஸ்டிக் பொருட்களை பார்த்தால் கோபம் வருகிறது… அமைச்சர் மெய்யநாதன்…

மலைக்கோட்டையில் செட்டிப்பெண்ணுக்கு தாயுமானசுவாமி மருத்துவம் பார்த்த ஐதீக நிகழ்ச்சி

தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். இது ரத்தினாவதி என்ற செட்டி பெண்ணுக்கு பெண்ணுக்கு சிவபெருமான், அவளுடைய… Read More »மலைக்கோட்டையில் செட்டிப்பெண்ணுக்கு தாயுமானசுவாமி மருத்துவம் பார்த்த ஐதீக நிகழ்ச்சி

திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,595 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் விலையில் எந்தவித மாற்றம் இன்றி 5,595 விற்கப்படுகிறது. ஒரு சவரன்… Read More »திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்…

நடிகை வனிதாவின் கணவர் காலமானார்…

கடந்த 2020 ஆம் ஆண்டு நடிகை வனிதா விஜயகுமார் திருமணம் செய்ததாக கூறப்படும் பீட்டர் பால் திடீரென உடல் நல குறைவால் மரணம் அடைந்ததை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகை வனிதா ஏற்கனவே இரண்டு… Read More »நடிகை வனிதாவின் கணவர் காலமானார்…

நாகை அருகே வேன் கவிழ்ந்து விபத்து.. 16 பேர் படுகாயம்….

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் ஒன்றியம் பாலக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த பகுதி மக்கள் சுமார் 16 பேர் திருவாரூர் மாவட்டத்திற்கு துக்க நிகழ்ச்சிக்கு டாட்டா ஏசி வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இருக்கை ஊராட்சி பெருந்தலைக்குடி சாலையில்… Read More »நாகை அருகே வேன் கவிழ்ந்து விபத்து.. 16 பேர் படுகாயம்….

சாலையோரம் உறங்கிய பெண்ணிடம் பணம் பறிக்க முயற்சி…

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளாக கோவையில் தங்கி பலூன் விற்று வருகிறார். இவருடன் வசித்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ரேகா என்ற பெண்மணியும் கோவையில் பலூன் விற்று… Read More »சாலையோரம் உறங்கிய பெண்ணிடம் பணம் பறிக்க முயற்சி…

கோவை கோர்ட்டில் மனைவி மீது ஆசிட் வீசிய விவகாரம்… மனைவி பலி….

  • by Authour

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கடந்த மார்ச் மாதம் 23″ம் தேதி குடும்ப பிரச்சனை காரணமாக மனைவி கவிதா மீது கணவர் சிவா ஆசிட் ஊற்றினார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்ந்து… Read More »கோவை கோர்ட்டில் மனைவி மீது ஆசிட் வீசிய விவகாரம்… மனைவி பலி….

திருச்சியில் இந்திய அலுவலர்கள் சங்கத்தின் மண்டல சிறப்பு கூட்டம்…

இந்திய அலுவலர்கள் சங்கத்தின் திருச்சி மண்டல சிறப்பு கூட்டம் ஹோட்டல் அஜந்தா கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் கணேசன் வரவேற்புரை ஆற்றினார் துணைத் தலைவர் ரத்தின சபாபதி முன்னிலை… Read More »திருச்சியில் இந்திய அலுவலர்கள் சங்கத்தின் மண்டல சிறப்பு கூட்டம்…

கரூரில் சிறப்பு சித்த மருத்துவ முகாம்…மேயர் கவிதா கணேசன் தொடங்கி வைத்தார்..

கரூர் மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சித்த மருத்துவ முகாம் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் நடத்தப்பட உள்ளன. முதல் கட்டமாக 42வது வார்டு பகுதிக்குட்பட்ட முத்தலாடம்பட்டியில் நடைபெற்ற முகாமை மேயர் கவிதா கணேசன்… Read More »கரூரில் சிறப்பு சித்த மருத்துவ முகாம்…மேயர் கவிதா கணேசன் தொடங்கி வைத்தார்..

தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா..பள்ளி, கல்லூரி மாணவர்கள் பரதம் ஆடி அசத்தல்…

உலகப்புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவில் தமிழர்களை மட்டுமின்றி வெளிநாட்டினரையும் தன்வசம் ஈர்த்துக் கொண்டிருக்கிறது. சிற்பக்கலை, கட்டிக்கலைக்கும் சான்றாக இருக்கும் இந்த கோவிலை பார்த்து வியக்காதவர்கள் இருக்கவே முடியாது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலாப்… Read More »தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா..பள்ளி, கல்லூரி மாணவர்கள் பரதம் ஆடி அசத்தல்…

சரளப்பதி அருகே வனத்துறை வாகனம் மீது மக்னா தாக்குதல்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வேட்டை தடுப்பு காவலர்கள்…

கிருஷ்ணகிரி மாவட்டம் தர்மபுரி பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் விவசாய நிலங்களை சேதப்படுத்தியும் பொது மக்களை அச்சுறுத்தியும் மக்னா யானை ஒன்று சுற்றி திரிந்தது.அதனை வனத்துறையினர் பிடித்து ஆனைமலை புலிகள் காப்பக டாப்சிலிப்பில் உள்ள யானை… Read More »சரளப்பதி அருகே வனத்துறை வாகனம் மீது மக்னா தாக்குதல்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வேட்டை தடுப்பு காவலர்கள்…

கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் இரத்த வங்கி..

கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் இயங்கி வரும் இரத்த வங்கி, தற்போது புதிதாக மேம்படுத்தப்பட்ட கட்டிடத்திற்கு மாற்றியமைத்து, அதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு இரத்த வங்கி மருத்துவ அலுவலர் சுகந்தி தலைமை… Read More »கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் இரத்த வங்கி..

நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா…

நாகப்பட்டினம் நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா 16,ம் தேதி பந்தகால் முகூர்த்ததுடன் தொடங்கியது. 1,மாதம் நடைபெறும் சித்திரை திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியான இன்று அம்மனுக்கு பூச்சொரிதல் அபிஷேகம் நடைபெற்றது. காக்கா பிள்ளையார்… Read More »நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா…

அதிமுக எம்.பி ரவீந்திரநாத் தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்கு… தீர்ப்பு ஒத்திவைப்பு..

  • by Authour

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். அவரது வேட்புமனுவில், சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மறைத்துள்ளார். எனவே, தேனி தொகுதியில்… Read More »அதிமுக எம்.பி ரவீந்திரநாத் தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்கு… தீர்ப்பு ஒத்திவைப்பு..

தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு…

தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசைக் காற்றும், மேற்கு திசைக் காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக ஏப். 29-ம் தேதி (இன்று) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்… Read More »தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு…

கூட்டுறவு சங்கங்களின் தேர்தலை நடத்த மேலும் 6 மாதகால அவகாசம்… ஐகோர்ட்டு உத்தரவு..

சென்னை ஐகோர்ட்டில் ஈரோட்டைச் சேர்ந்த சண்முகம் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் தகுதியில்லாத பலர் உறுப்பினர்களாக அவசரகதியில் சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே தகுதியான உறுப்பினர்களை சேர்த்து, தகுதியில்லாத… Read More »கூட்டுறவு சங்கங்களின் தேர்தலை நடத்த மேலும் 6 மாதகால அவகாசம்… ஐகோர்ட்டு உத்தரவு..

தஞ்சை மாவட்டத்தில் 189 இடங்களில் தூர்வாரும் பணி துவங்கியது…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசியதாவது…  தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது 189 இடங்களில் தூர்வாரும் பணிகள் தொடங்கியுள்ளது. இந்த பணிகளை அந்தந்த… Read More »தஞ்சை மாவட்டத்தில் 189 இடங்களில் தூர்வாரும் பணி துவங்கியது…

சென்னை மாநகராட்சிக்கு விலக்கு அளிக்க காங்., கவுன்சிலர் வேண்டுகோள்…

நகராட்சி நிர்வாகம்,குடிநீர் வழங்கல் தேர்தல் துறை சார்ந்த அரசாணை கடந்த 12.04.2023 அன்று வெளியானது. இந்த சட்டவிதிகள் திருத்தத்திற்கு சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் காங்கிரஸ் மற்றும் கம்ப்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து… Read More »சென்னை மாநகராட்சிக்கு விலக்கு அளிக்க காங்., கவுன்சிலர் வேண்டுகோள்…

சி.வி. சண்முகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு…. ஐகோர்ட் உத்தரவு

சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க. எம்.பி. சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2006-ம் ஆண்டு முதல் தனக்கு வழங்கப்பட்டு வந்த காவல்துறை பாதுகாப்பு, 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் விலக்கிக் கொள்ளப்பட்டதாகவும், உயிருக்கு அச்சுறுத்தல்… Read More »சி.வி. சண்முகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு…. ஐகோர்ட் உத்தரவு

கேப்டன் மில்லர் படப்பிடிப்பு…. இன்று மீண்டும் தொடக்கம்…

  • by Authour

தென்காசி அருகே உள்ள மத்தளம்பாறை கிராமத்தில் மேற்கு தொடர்ச்சிமலை அடிவார பகுதியில் நடிகர் தனுஷ் நடிக்கும் `கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்த படப்பிடிப்பின் போது குண்டு வெடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டதால்… Read More »கேப்டன் மில்லர் படப்பிடிப்பு…. இன்று மீண்டும் தொடக்கம்…

ராகுலுக்கு கொலை மிரட்டல் விடுத்த முதியவர் கைது….

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ந் தேதி கன்னியாகுமரியில் இருந்து பாரத் ஒற்றுமை யாத்திரையை துவங்கினார். இந்த யாத்திரை மத்திய பிரதேச மாநிலத்திற்குள்… Read More »ராகுலுக்கு கொலை மிரட்டல் விடுத்த முதியவர் கைது….

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

தமிழகத்தில் கோடை வெப்பம் வாட்டி வதைத்தாலும், சில இடங்களில் அவ்வபோது பெய்யும் மழை, சற்று குளிர்ச்சியை தருகிறது. இந்த நிலையில், தமிழகத்தின் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக… Read More »4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்-முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு….

  • by Authour

டில்லி சென்ற தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் சென்னை திரும்புவதற்காக டெல்லி விமான நிலையம் சென்றார். அப்போது அங்கு ஏற்கனவே மும்பை செல்வதற்காக வந்திருந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார்.

தமிழக விஜிலென்ஸ் டிஜிபி கந்தசாமி இன்று ஓய்வுபெறுகிறார்

  • by Authour

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை தலைவராக   கந்தசாமி பணியாற்றி வருகிறார். அவர் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். டிஜிபி கந்தசாமி, சிபிஐ அதிகாரியாக இருந்த போது நாட்டின் பல மாநிலங்களில் பரபரப்பாக பேசப்பட்ட வழக்குகளில்… Read More »தமிழக விஜிலென்ஸ் டிஜிபி கந்தசாமி இன்று ஓய்வுபெறுகிறார்

டைரக்டர் பாலசந்தருக்கு சென்னையில் நினைவு சதுக்கம்….. மாநகராட்சி தீர்மானம்

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முக்கியமாக 55 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் முக்கியமாக, மறைந்த பிரபல திரைப்பட  இயக்குநர் கே.பாலச்சந்தர் நினைவாக மயிலாப்பூரில் காவேரி மருத்துவமனை… Read More »டைரக்டர் பாலசந்தருக்கு சென்னையில் நினைவு சதுக்கம்….. மாநகராட்சி தீர்மானம்

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கும் தேதி…. அமைச்சர் அறிவிப்பு

  • by Authour

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஷ் இன்று சென்னையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள்  ஜூன் மாதம் திறக்கப்படுகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான… Read More »கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கும் தேதி…. அமைச்சர் அறிவிப்பு

நாகை காமாட்சியம்மன் கோயில் திருவிழா… மேளதாள வாத்தியங்களுடன் பக்தர்கள் பரவசம்…

நாகை மாவட்டம், சாமந்தான்பேட்டை காமாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா 26,ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் வெகு விமர்சையாக துவங்கியது. நாள் தோரும் அம்பாள் அம்ச வாகனம், மயில் வாகனம், சிம்ம வாகனங்களில் எழுந்தருளி… Read More »நாகை காமாட்சியம்மன் கோயில் திருவிழா… மேளதாள வாத்தியங்களுடன் பக்தர்கள் பரவசம்…

சமயபுரம் பாகனை கொன்ற யானை…… மீண்டும் இன்று முதுமலையிலும் பாகனை கொன்றது

  • by Authour

திருச்சி  சமயபுரம் மாரியம்மன் கோயிலில் கடந்த 2018ல்  மசினி என்ற யானை  பராமரிக்கப்பட்டு வந்தது.  2018 மே மாதம் 25ம் தேதி  கோவிலில் காலை பூஜை நடந்த போது அம்மன் சன்னதி அருகே யானை… Read More »சமயபுரம் பாகனை கொன்ற யானை…… மீண்டும் இன்று முதுமலையிலும் பாகனை கொன்றது

வாய்க்கால் தூர் வாரும் பணி… மயிலாடுதுறை கலெக்டர் துவக்கி வைத்தார்….

மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறப்பு தூர் வாரும் திட்டத்தின் கீழ் 51 பணிகள் 750 கிலோமீட்டர் தூரம் ரூபாய் 8 கோடியே 6 லட்சம் செலவில் தூர் வாரும் பணியினை மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி… Read More »வாய்க்கால் தூர் வாரும் பணி… மயிலாடுதுறை கலெக்டர் துவக்கி வைத்தார்….

தமிழ்நாட்டில் முதன் முறையாக மிதக்கும் உணவகம்…. முட்டுக்காட்டில் தயார் ஆகிறது

  • by Authour

தமிழ்நாட்டில் முதல்முறையாக முட்டுக்காடு படகு குழாம் சுற்றுலா துறை சார்பில் 5 கோடி மதிப்பீட்டில் மிதக்கும் உணவக கப்பல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை, சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நேரில் பார்வையிட்டு… Read More »தமிழ்நாட்டில் முதன் முறையாக மிதக்கும் உணவகம்…. முட்டுக்காட்டில் தயார் ஆகிறது

பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி….

மயிலாடுதுறையில் மாவட்ட நிர்வாகம், மயிலாடுதுறை நகராட்சி, தேசிய பசுமை படை இணைந்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற… Read More »பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி….

பாபநாசத்தில் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்ட பணிக்கான அடிக்கல் நாட்டு விழா…

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மற்றும் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 252 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம் ( ஜல் ஜீவன் மிஷன் ) ரூ.288.02 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டு… Read More »பாபநாசத்தில் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்ட பணிக்கான அடிக்கல் நாட்டு விழா…

பெரம்பலூர் மாவட்டம் வேலைவாய்ப்பு முகாம்… இலவச பஸ் ஏற்பாடு…. கலெக்டர் தகவல்….

  • by Authour

பெரம்பலுார் மாவட்டத்தில் உள்ள படித்த இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் என 8ஆம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மஸ், பொறியியல், பட்டப்படிப்டபு வரை அனைவருக்கும் அவர்களின் திறமைக்கேற்ற வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் 29.04.2023 அன்று… Read More »பெரம்பலூர் மாவட்டம் வேலைவாய்ப்பு முகாம்… இலவச பஸ் ஏற்பாடு…. கலெக்டர் தகவல்….

திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் விழா….தருமபுர ஆதீனம் தரிசனம்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப்பாடல் பெற்ற அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மார்க்கண்டேயனுக்காக சுவாமி காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை வதம் செய்ததால் இத்தலம்… Read More »திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் விழா….தருமபுர ஆதீனம் தரிசனம்…

பெரம்பலூரில் போலி நிறுவனம் மூலம் ரூ. 2.30 கோடி ஏமாற்றியவர்கள் கைது…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை, வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பச்சமுத்து மகள் பவித்ரா. இவர், பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய அருகேயுள்ள ஸ்காட்ஸ் என்டர்பிரைசர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்னும் தனியார் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி… Read More »பெரம்பலூரில் போலி நிறுவனம் மூலம் ரூ. 2.30 கோடி ஏமாற்றியவர்கள் கைது…

மயிலாடுதுறை பரிமளரெங்கநாதர் கோவிலில் புஷ்ப பல்லக்கு உற்சவம்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை திருஇந்தளுரில் பழைமை வாய்ந்ததும், ஆழ்வார்களால் பாடல்பெற்றதுமான, பரிமளரெங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் 22வது திவ்ய தேசமும், பஞ்ச அரங்க சேத்திரங்களுல் 5வது அரங்கம் என்று போற்றப்படுவதுமான,… Read More »மயிலாடுதுறை பரிமளரெங்கநாதர் கோவிலில் புஷ்ப பல்லக்கு உற்சவம்…

ரேஷன் கோதுமை, கெரசின்…. மத்திய அரசு குறைப்பு……அமைச்சர் தகவல்

  • by Authour

தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி  நேற்று தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: “தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசால், ஒதுக்கீடு செய்யப்பட்டு வரும் மண்ணெண்ணெய் அளவு 2006 ம் ஆண்டு ஏப்ரலில் மாதம் ஒன்றிற்கு 59,852 கிலோ… Read More »ரேஷன் கோதுமை, கெரசின்…. மத்திய அரசு குறைப்பு……அமைச்சர் தகவல்

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று டில்லி பயணம்…

சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு, ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.230 கோடியில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. தரைத்தளம் மற்றும்6 மேல் தளங்களுடன் சுமார் 51,429சதுரமீட்டர் பரப்பில் மருத்துவமனை கட்டிடம்… Read More »தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று டில்லி பயணம்…

திருச்சி அருகே அங்காள பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்… பெண் சித்தர்கள் தமிழில் யாக சாலை பூஜை …

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள மஞ்சள் தேடல் அகரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோவில் அந்தப் பகுதி மக்களின் சிலரின் குலதெய்வமாகவும் பலரின் வழிபாட்டு… Read More »திருச்சி அருகே அங்காள பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்… பெண் சித்தர்கள் தமிழில் யாக சாலை பூஜை …

தஞ்சையில் மாமன்றக் கூட்டம்… அதிமுக உள்ளிருப்பு போராட்டம்…

  • by Authour

தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்றக் கூட்டம் நடைபெற்றது. மேயர் சண். ராமநாதன் தலைமையிலும், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் க. சரவணகுமார் முன்னிலையிலும் நடைபெற்ற இக்கூட்டத்தில் உறுப்பினர்கள் மத்தியில் நடந்த விவாதங்கள் வருமாறு:… Read More »தஞ்சையில் மாமன்றக் கூட்டம்… அதிமுக உள்ளிருப்பு போராட்டம்…

வால்பாறையில் சத்து மாத்திரை சாப்பிட்ட 35 மாணவர்கள் வாந்தி மயக்கம்….

கோவை மாவட்டம், வால்பாறை நகரில் வாழைத்தோட்டம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாவது வரை 45 மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இந்நிலையில் இன்று வழக்கம் போல் ஒன்னு… Read More »வால்பாறையில் சத்து மாத்திரை சாப்பிட்ட 35 மாணவர்கள் வாந்தி மயக்கம்….

டேங்கர் லாரி விபத்து..லாரியிலிருந்து வாயு வெளியேறியதால் பரபரப்பு..

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் இருந்து தமிழ்நாடு கோவை மாவட்டத்திற்கு சோடா தயாரிப்பு தொழிற்சாலைக்கு வேண்டி கார்பன் டைஆக்சைடு எனப்படும் கரியமில வாயு கொண்ட டேங்கர் லாரி கோவை நோக்கி வந்துக்கொண்டிருந்தது. அப்போது, திருச்சூர்-… Read More »டேங்கர் லாரி விபத்து..லாரியிலிருந்து வாயு வெளியேறியதால் பரபரப்பு..

மின்னல் தாக்கி பெண் பலி… பெரம்பலூரில் சோகம் ..

பெரம்பலூர் நெடுவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் மனைவி சாவித்திரி(45), இவர்களுக்கு சஞ்சய், ஜீவா என்ற இரு மகன்களும் பவிஷா என்ற மகளும் உள்ளனர். முருகேசன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சாவித்திரி… Read More »மின்னல் தாக்கி பெண் பலி… பெரம்பலூரில் சோகம் ..

பஸ்சில் கடத்திவரப்பட்ட இரண்டரை கிலோ கஞ்சா பறிமுதல்… வாலிபர் கைது..

மயிலாடுதுறை மாவட்டத்தில் இளைஞர்கள் அதிக அளவில் கஞ்சா போதைக்கு அடிமையாகி வருகின்றனர். கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என் எஸ் நிஷா உத்தரவின் பேரில் 38க்கும் மேற்பட்ட கஞ்சா… Read More »பஸ்சில் கடத்திவரப்பட்ட இரண்டரை கிலோ கஞ்சா பறிமுதல்… வாலிபர் கைது..

பொள்ளாச்சி அருகே மின்கசிவு…. வீடு எரிந்து முற்றிலும் சேதம்….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அடுத்த சிங்காநல்லூர் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் பிரபு இவர் தனது தாய் மகுடீஸ்வரியுடன் வசித்து வருகிறார். இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்கள் இன்று காலை… Read More »பொள்ளாச்சி அருகே மின்கசிவு…. வீடு எரிந்து முற்றிலும் சேதம்….

ரசிகர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை தன்யா …. போட்டோ வைரல்…

  • by Authour

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக இருப்பவர் தன்யா ரவிச்சந்திரன். இவர் பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி ஆவார். தமிழில் ‘பலே வெல்லயத்தேவா’, ‘பிருந்தாவனம் ‘, ‘கருப்பன்’, ‘மாயோன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் விஜய் சேதுபதியுடன்… Read More »ரசிகர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை தன்யா …. போட்டோ வைரல்…

ஆன்லைன் சூதாட்டம் தடை விதித்ததில் என்ன தவறு? ஐகோர்ட் கேள்வி

தமிழக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு முறைப்படுத்துதல் சட்டத்திற்கு அண்மையில் கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். இதைத் தொடர்ந்து இந்த சட்டம் அமலுக்கு வந்த நிலையில், இந்த சட்டத்தை… Read More »ஆன்லைன் சூதாட்டம் தடை விதித்ததில் என்ன தவறு? ஐகோர்ட் கேள்வி

கீழ்வேளூர் ஓடம்போக்கி ஆற்றின் குறுக்கே செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ….

  • by Authour

திருவாரூர் மாவட்டம், ஓடாச்சேரி ஊராட்சியில் இருந்து நாகப்பட்டினம் நகராட்சிக்கு வரும் குடிநீர், குருக்கத்தி மெயின் சாலை பகுதியில் உள்ள நீரேற்று நிலையத்திற்கு செல்கிறது அங்கிருந்து தண்ணீர் கீழ்வேளூர், ஆழியூர், சங்கமங்கலம், செல்லூர் வழியாக ராட்சத… Read More »கீழ்வேளூர் ஓடம்போக்கி ஆற்றின் குறுக்கே செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ….

பெரம்பலூர் அருகே பஸ் கவிழ்ந்து விபத்து…. 10க்கும் மேற்பட்டோருக்கு காயம்..

  • by Authour

17A என்ற அரசு பேருந்து பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து காலை 11 மணியளவில் புறப்பட்டு கொளகாநத்தம் அருகே உள்ள குளத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தை காளமேகம் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். 11:45… Read More »பெரம்பலூர் அருகே பஸ் கவிழ்ந்து விபத்து…. 10க்கும் மேற்பட்டோருக்கு காயம்..

அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம்… உச்சநீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு

  • by Authour

அதிமுக பொதுச்செயலாளர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். செம்மலை மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், சசிகலா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக… Read More »அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம்… உச்சநீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு

கலை, கல்லூரிகளில் மே 1ம் தேதி முதல் விண்ணப்ம் விநியோகம்

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு முடிவுகள் வரும் மே 8-ம் தேதி (திங்கள்கிழமை) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளதாக அரசுத் தோ்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.இந்நிலையில், தமிழகத்தில் உள்ள தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் மே… Read More »கலை, கல்லூரிகளில் மே 1ம் தேதி முதல் விண்ணப்ம் விநியோகம்

நாகை மாவட்டத்தில் இடியுடன் கனமழை….

  • by Authour

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது அதன்படி இன்று காலை முதல் கடும் வெயில் வாட்டிய நிலையில் திடீரென நாகப்பட்டினம், வெளிப்பாளையம்,பாலையூர், புத்தூர்,… Read More »நாகை மாவட்டத்தில் இடியுடன் கனமழை….

தென்னையில் பூச்சு நோய்… தஞ்சை அருகே விழிப்புணர்வு முகாம்….

  • by Authour

தஞ்சை மாவட்டம், திருவையாறு அடுத்த கண்டியூர் அருகே ஆவிக்கரை கிராமத்தில் தென்னையில் ஒருங்கிணைந்த பூச்சி நோய் கட்டுப்பாட்டு முறைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைப் பெற்றது. தற்போது கடும் கோடையின் காரணமாக தென்னையில் பூச்சி… Read More »தென்னையில் பூச்சு நோய்… தஞ்சை அருகே விழிப்புணர்வு முகாம்….

திருச்சியில் கூடுதல் ”கேமரா” பொருத்த நடவடிக்கை….. கமிஷனர் சத்தியபிரியா பேட்டி

  • by Authour

திருச்சி பெரியக்கடை வீதியில் உள்ள சௌந்தரபாண்டியன் பிள்ளை தெருவில் நேற்று ஒரு கிலோ தங்க நகை 250 கிராம் வெள்ளி உள்ளிட்ட பொருட்கள் திருடு போன நிலையில் 4 மணி நேரத்தில் திருச்சி மாநகர… Read More »திருச்சியில் கூடுதல் ”கேமரா” பொருத்த நடவடிக்கை….. கமிஷனர் சத்தியபிரியா பேட்டி

அடுத்த ஜென்மத்தில் ” நடிகர் அஜித்” வீட்டில் கார் டிரைவராக வேண்டும்…டிரைவரின் ஆதங்கம்… வீடியோ…

  • by Authour

கோவையில் வீடுகளில் கார் ஓட்டும் டிரைவராக ஆயிரக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர் அவர்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் உண்டாகிறது நேரமின்மை காரின் உரிமையாளர் உணவு சாப்பிட சென்றாலும் இவர்களுக்கு உணவு வாங்கிக் கொடுப்பதில்லை .. டிரைவர் பணி… Read More »அடுத்த ஜென்மத்தில் ” நடிகர் அஜித்” வீட்டில் கார் டிரைவராக வேண்டும்…டிரைவரின் ஆதங்கம்… வீடியோ…

16 கோடி மதிப்புள்ள இடத்தை மீட்டது கோவை மாநகராட்சி….

  • by Authour

கோவை சேரன் மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதிடர் நாராயணசாமி. இவர் வீட்டு மனை பிளாட்டுகள் விற்பனை செய்து வருகிறார். கடந்த 2005 ஆம் ஆண்டு போலியான வரைபடம் மூலமாக விளாங்குறிச்சி ராமகிருஷ்ணா லே-அவுட் உள்ள… Read More »16 கோடி மதிப்புள்ள இடத்தை மீட்டது கோவை மாநகராட்சி….

100 நாள் வேலைவாய்ப்பில் பணியாற்றும் பெண்களுடன் எம்பி கனிமொழி ….

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம், எப்போதும் வென்றான் பகுதியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலையில் ஈடுபட்டு இருந்த பெண்களை, திமுக துணைப் பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி சந்தித்தார். அங்கிருந்த பெண்களிடம்… Read More »100 நாள் வேலைவாய்ப்பில் பணியாற்றும் பெண்களுடன் எம்பி கனிமொழி ….

கரூர் அதிமுக ஐ.டி.விங் மாவட்ட துணைத் தலைவர் கைது….

  • by Authour

கரூர் மண்மங்கலம் அடுத்த பெரிய வடுகபட்டியை சேர்ந்தவர் நவலடி கார்த்திக் (37). இவர் கரூர் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டத் துணைத் தலைவராக இருந்து வருகிறார்.  தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே… Read More »கரூர் அதிமுக ஐ.டி.விங் மாவட்ட துணைத் தலைவர் கைது….

ஹிந்தி வேண்டாம், தமிழில் பேசு….மனைவியிடம் மேடையில் சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான்…

  • by Authour

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 2 ஆஸ்கார் விருதுகள் வென்று உலக அளவில் பிரபலம் ஆனவர். அவரை இந்திய படங்கள் மட்டுமின்றி பல வெளிநாட்டு படங்களுக்கும் இசையமைத்து இருக்கிறார். அவர் ஆஸ்கார் மேடையிலேயே ‘எல்லா புகழும் இறைவனுக்கே’… Read More »ஹிந்தி வேண்டாம், தமிழில் பேசு….மனைவியிடம் மேடையில் சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான்…

ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து 2 லட்சம் திருட்டு….

  • by Authour

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே புனவாசிப்பட்டியில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நேற்று நள்ளிரவு 2 மர்ம நபர்கள் கோவில் உண்டியலை கடப்பாரையால் பெயர்த்தெடுத்து அதிலிருந்து 2 லட்சம் பணத்தினை கொள்ளை… Read More »ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து 2 லட்சம் திருட்டு….

விழுப்புரத்தில் 3 மாவட்ட அதிகாரிகளுடன்….. முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வுக் கூட்டம்….

  • by Authour

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம்   முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தலைமையில்… Read More »விழுப்புரத்தில் 3 மாவட்ட அதிகாரிகளுடன்….. முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வுக் கூட்டம்….

பெரம்பலூரில் முதுயுகம் முதியோர் இல்லம் திறப்பு விழா…

பெரம்பலூர் அடுத்த கோனேரி பாளையம் அருகில் இன்று  கலைச்செல்வி கருணாலயா நிறுவனத்தின் சார்பில் முதுயுகம் முதியோர் இல்லம் துவங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றிய கலைச்செல்வி கருணாலயா நிறுவனர் பேசுகையில் நாங்கள் எங்கள் நிறுவனத்தின் சார்பில்… Read More »பெரம்பலூரில் முதுயுகம் முதியோர் இல்லம் திறப்பு விழா…

பஞ்சாப் மாஜி முதல்வர் மறைவு…. திமுக சார்பில் அஞ்சலி…..

பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சர்  பிரகாஷ் சிங் பாதல் அவர்கள் மறைவெய்தியதையடுத்து, கழகத் தலைவரும்   தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்,பிரகாஷ் சிங் அவர்களின் மகனும் சிரோமணி அகாலி தளம் கட்சித் தலைவருமான  சுக்பிர் சிங் பாதல்… Read More »பஞ்சாப் மாஜி முதல்வர் மறைவு…. திமுக சார்பில் அஞ்சலி…..

உடுத்திய துணியுடன் தப்பி வந்தோம்…. சூடானில் இருந்து திரும்பிய தமிழர்கள் பேச்சு…

  • by Authour

சூடான் நாட்டில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்கு இடையேயான சண்டை தீவிரமடைந்து, 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், 3,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். இரு தரப்பினருக்கும் இடையே மோதல்… Read More »உடுத்திய துணியுடன் தப்பி வந்தோம்…. சூடானில் இருந்து திரும்பிய தமிழர்கள் பேச்சு…

கரூர் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்….

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தண்ணீர் பள்ளியில் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை புனரமைத்து குடமுழுக்கு விழா நடத்துவது என்று அப்பகுதி பொதுமக்கள் விழா கமிட்டியினர் முடிவு எடுத்து புனரமைப்பு… Read More »கரூர் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்….

மாதவன்-நயன்தாரா நடிக்கும் ”தி டெஸ்ட்” படத்தின் முக்கிய அறிவிப்பு…

  • by Authour

முதல் முறையாக மாதவன் மற்றும் நயன்தாரா இணைந்து நடிக்கும் ‘தி டெஸ்ட்’ என்ற படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படத்தில் சித்தார்த் மற்றும் ராஷி கண்ணா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க… Read More »மாதவன்-நயன்தாரா நடிக்கும் ”தி டெஸ்ட்” படத்தின் முக்கிய அறிவிப்பு…

சமூக சேவகர்களுக்கு நினைவு பரிசு….. முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

  • by Authour

இரண்டு நாள் கள ஆய்வு பணிக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று விழுப்புரம் சென்றார். விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்கள் அடங்கிய காவல்துறையினருக்கான கலந்தாய்வு கூட்டத்தை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தினார்.… Read More »சமூக சேவகர்களுக்கு நினைவு பரிசு….. முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

திருச்சி மாவட்ட அமமுக செயலாளராக செந்தில்நாதன் நியமனம்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக  மாநில பொருளாளர்  மற்றும் திருச்சி  மாவட்ட செயலாளராக இருந்த மனோகர்,   அந்த கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தார். இந்த நிலையில் திருச்சி மாவட்ட அமமுக செயலாளராக   பி… Read More »திருச்சி மாவட்ட அமமுக செயலாளராக செந்தில்நாதன் நியமனம்

விசிக நிர்வாகி வெட்டிக்கொலை…. சென்னையில் பயங்கரம்…

  • by Authour

சென்னை, கே.கே.நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ரமேஷ் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.  இன்று அதிகாலை டீ கடைக்கு சென்ற போது இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. காரில் வந்த இரண்டு நபர்கள் ரமேஷை… Read More »விசிக நிர்வாகி வெட்டிக்கொலை…. சென்னையில் பயங்கரம்…

கார் மீது லாரி மோதி விபத்து…. 4 பேர் படுகாயம்… திருச்சி ஜிஎச்-ல் அட்மிட்…

  • by Authour

தஞ்சாவூர் காவேரி நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி 73 ).இவருடைய மனைவி பத்மினி ( 67 ). இவர்களுடைய மகன் கார்த்திகேயன் மற்றும் கார்த்திகேயன் மகள் குழந்தை ஸ்ரீநிதி ஆகிய நான்கு பேரும் தஞ்சையில்… Read More »கார் மீது லாரி மோதி விபத்து…. 4 பேர் படுகாயம்… திருச்சி ஜிஎச்-ல் அட்மிட்…

தஞ்சை, திருவாரூர் பெண் அதிகாரிகள் வீடுகளில் விஜிலென்ஸ் ரெய்டு

  • by Authour

அதிமுக ஆட்சியில் நிலப்பட்டா வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக வந்த புகாரைத்தொடர்ந்து தஞ்சை, திருவாரூரில் உள்ள  வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் வீடுகளில் விஜிலென்ஸ் போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். கடந்த 2019ல் திருவாரூர்… Read More »தஞ்சை, திருவாரூர் பெண் அதிகாரிகள் வீடுகளில் விஜிலென்ஸ் ரெய்டு

தஞ்சை அருகே நாட்டு துப்பாக்கி-150 தோட்டக்கள் பறிமுதல்… 3 பேர் கைது….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே ஐந்து தலைப்பு வாய்க்கால் பகுதியில், திருவிடைமருதுார் போலீசார் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, புதுச்சேரி மாநில பதிவெண் கொண்ட சொகுசு கார் வந்துள்ளது. அந்த காரை… Read More »தஞ்சை அருகே நாட்டு துப்பாக்கி-150 தோட்டக்கள் பறிமுதல்… 3 பேர் கைது….

பிரபலங்களை ஏமாற்றிய டுபாக்கூர் கிரிக்கெட் அணி கேப்டன்…. போலீஸ் விசாரணை

ராமநாதபுரம் மாவட்டம் கீழச்சல்லனூர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத் பாபு. இவர் உள்ளூர் மற்றும் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ளார்.  இந்த நிலையில், கடையில் வாங்கிய கோப்பையை கொண்டு,… Read More »பிரபலங்களை ஏமாற்றிய டுபாக்கூர் கிரிக்கெட் அணி கேப்டன்…. போலீஸ் விசாரணை

கவுன்சிலர்கள் எண்ணிக்கை….. அரசு புதிய விதி வெளியீடு

  • by Authour

தமிழ்நாடு நகர்ப்புற  உள்ளாட்சி அமைப்புகளுக்கான விதிகள் 2023 என்ற பெயரில் புதிய விதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அந்த புதிய விதிகளில், மக்கள் தொகை அடிப்படையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தேர்வு செய்யவேண்டிய கவுன்சிலர்களின்… Read More »கவுன்சிலர்கள் எண்ணிக்கை….. அரசு புதிய விதி வெளியீடு

தஞ்சை அருகே……. அனுமதியில்லாத துப்பாக்கி, தோட்டாக்களுடன் 3 பேர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ஐந்து தலைப்பு வாய்க்கால் பகுதியில், திருவிடைமருதுார் போலீசார் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, புதுச்சேரி மாநில பதிவெண் கொண்ட சொகுசு கார் வந்துள்ளது. அந்த காரை… Read More »தஞ்சை அருகே……. அனுமதியில்லாத துப்பாக்கி, தோட்டாக்களுடன் 3 பேர் கைது

எம்பி தேர்தலில் பாஜவுக்கு இத்தனை சீட்டு அமித்ஷா கறார்.. எடப்பாடி-அண்ணாமலை முன்னிலையில் முடிவு..

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையின் கருத்துகளால் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் சிறு விரிசல் ஏற்பட்டதாக வெளியே தெரிந்தது. ஆனால் அதன்பிறகு உள்துறை மந்திரி அமித்ஷா அளித்த ஒரு பேட்டியில் கூட்டணி இருப்பதாக உறுதி செய்தார். இதனைத்… Read More »எம்பி தேர்தலில் பாஜவுக்கு இத்தனை சீட்டு அமித்ஷா கறார்.. எடப்பாடி-அண்ணாமலை முன்னிலையில் முடிவு..

விஏஓ கொலை செய்யப்பட்டதை கண்டித்து பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டம்.

  • by Authour

மணல் கடத்தலை தடுத்த தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் வெட்டி கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், துறையின் பணியினை செய்த கிராம நிர்வாக அலுவலருக்கு உரிய… Read More »விஏஓ கொலை செய்யப்பட்டதை கண்டித்து பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டம்.

கரடி தாக்கி தேயிலைத் தோட்ட தொழிலாளி படுகாயம்…

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த இஞ்சி பாறை எல்டி பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளியாக பணிபுரிந்து வரும் ஐயப்பன் வயது 58 இவர் அப்பகுதியில் உள்ள 4 ம் நெம்பர் காட்டில் ஸ்பிரே மருந்து… Read More »கரடி தாக்கி தேயிலைத் தோட்ட தொழிலாளி படுகாயம்…

தூத்துக்குடி விஏஓ கொலை…2 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்கு…

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பத்து விஏஓவாக இருந்த லூர்து பிரான்சிஸ் நேற்று முன்தினம் 2 பேரால், அலுவலகத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மணல் கடத்தலை தடுத்ததால், இந்த கொலை நடந்ததாக கூறப்பட்டது. இதனால் இக்கொலை தமிழகம் முழுவதும்… Read More »தூத்துக்குடி விஏஓ கொலை…2 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்கு…

மே 8ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட்…

  • by Authour

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே 5ம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மே 7ம் தேதி நீட் தேர்வு நடப்பதால், பிளஸ் 2 தேர்வு வெளியாவது ஒத்தி வைக்கப்பட்டது.… Read More »மே 8ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட்…

நேபாளத்தில் அஜித்துடன் செல்பி எடுத்த ரசிகர்…. வீடியோ…

  • by Authour

நடிகர் அஜித்திற்கு பைக்கில் உலக சுற்றுலா செல்ல வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாக இருந்தது. அந்தக் கனவு தற்போது படிப்படியாக நனவாகி வருகிறது. இந்த உலக சுற்றுலா பயணத்தை இந்தியாவில் இருந்து தொடங்கிய… Read More »நேபாளத்தில் அஜித்துடன் செல்பி எடுத்த ரசிகர்…. வீடியோ…

வயலில் இடிதாக்கி விவசாயி பலி…. தரங்கம்பாடி அருகே பரிதாபம்..

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்து வந்தது இந்நிலையில் கிள்ளியூர் ஊராட்சி ஆற்றங்கரை தெருவை சார்ந்த விவசாயக்… Read More »வயலில் இடிதாக்கி விவசாயி பலி…. தரங்கம்பாடி அருகே பரிதாபம்..

”வாடிவாசல் ”காளைகளின் பயிற்சிக்காக பல கோடி செலவு….

  • by Authour

தென்னிந்தியாவில் பிரபலமான நடிகராக இருக்கும் சூர்யா, பான் இந்தியா திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். 3டி தொழில்நுட்பத்தில் 10 மொழிகளில்… Read More »”வாடிவாசல் ”காளைகளின் பயிற்சிக்காக பல கோடி செலவு….

ஜிஎச்-ல் லிப்ட் பழுதானதால் பரபரப்பு…. 4 பேர் மீட்பு

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளிகள், புறநோயளிகள் உள்பட சுமார் 2 ஆயிரம் பேர் தினமும் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். இங்கு நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களின் தேவைக்காக லிப்ட் வசதி அமைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில்,… Read More »ஜிஎச்-ல் லிப்ட் பழுதானதால் பரபரப்பு…. 4 பேர் மீட்பு

ஆம்புலன்சில் பெண் உயிரிழப்பு…. அரசு ஆஸ்பத்திரி முன்பு திடீர் சாலை மறியல்…

  • by Authour

கோவை, வால்பாறையில் இருந்து ஆம்புலன்ஸில் பொள்ளாச்சி அரசு  ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வழியில் பெண் உயிர் இழப்பு,உறவினர்கள் சாலை மறியல். பொள்ளாச்சி-ஏப்-26 வால்பாறை நடுமலைச் சேர்ந்த குறிஞ்சி மலர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு… Read More »ஆம்புலன்சில் பெண் உயிரிழப்பு…. அரசு ஆஸ்பத்திரி முன்பு திடீர் சாலை மறியல்…

ஸ்டேடியத்தில் மதுபானம்…. தமிழக அரசின்உத்தரவுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை

திருமண  விழாக்கள், தனியார் நிகழ்வுகள், சர்வதேச போட்டிகள், சர்வதேச கருத்தரங்குகள் போன்ற நிகழ்வுகளில் அனுமதி பெற்று மதுபானங்கள் விநியோகம் செய்யலாம் என அண்மையில் அரசு அறிவித்து இருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில்,… Read More »ஸ்டேடியத்தில் மதுபானம்…. தமிழக அரசின்உத்தரவுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை

தஞ்சை மாவட்ட ஏஐடியூசி ஆட்டோ தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம்….

தஞ்சாவூரில் மாவட்ட ஏஐடியூசி ஆட்டோ தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலர் செந்தில்நாதன் பேசினார். ரயிலடி கிளையைச் சேர்ந்த 40 ஆட்டோ தொழிலாளர்கள் ஏஐடியூசி ஆட்டோ தொழிலாளர் சங்கத்தில்… Read More »தஞ்சை மாவட்ட ஏஐடியூசி ஆட்டோ தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம்….

அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

  • by Authour

அங்கன்வாடி பணியாளர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், கோடை விடுமுறை வழங்க வேண்டும், அங்கன்வாடி ஊழியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும், ஓய்வு வயதை 62 ஆக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை… Read More »அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

தார் சாலை அமைத்து தரக்கோரி பொதுமக்கள்-சிபிஐஎம் கட்சியினர் போராட்டம்…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூர் பேரூராட்சிக்குட்பட்ட விஸ்வநாதபுரத்தில் சுப்பன் ஆசாரி களத்தில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பணிக்கம்பட்டி மெயின் சாலையில் இருந்து சுப்பன் ஆசாரி களம் வரை செல்வதற்கு தார்… Read More »தார் சாலை அமைத்து தரக்கோரி பொதுமக்கள்-சிபிஐஎம் கட்சியினர் போராட்டம்…

இளநிலை மின் பொறியாளர் அலுவலகம் இடிந்து விழும் அபாயம்….

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் – சாலியமங்களம் சாலையில் இள நிலை மின் பொறியாளர் அலுவலகம் உள்ளது. இதில் நிரந்தரப் பணியாளர்கள், பகுதி நேரப் பணியாளர்கள் பணி புரிகின்றனர். இந்த அலுவலக கட்டடத்தின் வெளியிலுள்ள மேற்… Read More »இளநிலை மின் பொறியாளர் அலுவலகம் இடிந்து விழும் அபாயம்….

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு

தமிழக அரசு ஆன்லைன் ரம்மி, போக்கர் உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் அவசர சட்டத்தை கொண்டு வந்தது. அதன் பின்னர் சட்டசபையில் அந்த அவசர சட்டத்திற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்து,… Read More »ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு

சமந்தா மானம் போய்விடும்…. தயாரிப்பாளர் எச்சரிக்கை

  • by Authour

குணசேகர் இயக்கத்தில் சமந்தா நடித்த ‘சாகுந்தலம்’ படம் திரைக்கு வந்து கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தை ரூ.60 கோடி பட்ஜெட்டில் எடுத்து இருந்தனர். ஆனால் இதுவரை ரூ.10 கோடி மட்டுமே வசூலித்து இருப்பதாக… Read More »சமந்தா மானம் போய்விடும்…. தயாரிப்பாளர் எச்சரிக்கை

உயர்கல்வி குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம்…. புதுகை கலெக்டர் துவக்கி வைத்தார்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், சிவபுரம் ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையும் மற்றும் MMT & NURTURE அமைப்பும் இணைந்து நடத்தும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு ஆதிதிராவிட மாணவ,… Read More »உயர்கல்வி குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம்…. புதுகை கலெக்டர் துவக்கி வைத்தார்…

கோவை தண்டுமாரியம்மன் கோவில் விழா.. பக்தர்கள் தீச்சட்டி எந்தி நேர்த்திக்கடன்…

கோவை அவிநாசி சாலையில் உள்ள பழமை வாய்ந்த தண்டு மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 18ஆம் தேதி துவங்கியது. இதனையடுத்து நாள்தோறும் ஒவ்வொரு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக இன்று முக்கிய… Read More »கோவை தண்டுமாரியம்மன் கோவில் விழா.. பக்தர்கள் தீச்சட்டி எந்தி நேர்த்திக்கடன்…

சூரிய மின்சார திட்டம்… புதுகையில் அமைச்சர் ரகுபதி துவங்கி வைத்தார்…

  • by Authour

புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியின் முன்னாள் மாணவர்சங்கத்தின் மூலமாக தேர்வுகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகம் முழுமைக்கும் ஐந்து லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஐந்து கிலோ வாட் சூரிய மின்சார திட்ட சாதனங்களை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி… Read More »சூரிய மின்சார திட்டம்… புதுகையில் அமைச்சர் ரகுபதி துவங்கி வைத்தார்…

தூத்துக்குடி விஏஓ கொலையில்….. முக்கிய குற்றவாளி கைது

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம்  திருவைகுண்டம் தாலுகா   முறப்பநாடு கோவில்பத்து கிராம  நிர்வாக அதிகாரியாக இருந்தவர் லூர்து பிரான்சிஸ். இவர் அலுவலகத்தில் பணியில் இருந்தபோது 2 பேர் புகுந்து கிராம நிர்வாக அதிகாரியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி… Read More »தூத்துக்குடி விஏஓ கொலையில்….. முக்கிய குற்றவாளி கைது

மகப்பேறு விடுப்பு வழங்கக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் 2ம் நாளாக காத்திருப்பு போராட்டம்…

மகப்பேறு விடுப்பு வழங்கக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் அங்கன்வாடி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இரண்டாவது நாளாக இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.… Read More »மகப்பேறு விடுப்பு வழங்கக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் 2ம் நாளாக காத்திருப்பு போராட்டம்…

மாறாத அன்பு… தாய் ஷோபாவுடன் விஜய்….தெறிக்கவிடும் போட்டோஸ்….

  • by Authour

தென்னிந்திய சினிமாவின் மிகப்பெரிய முகமாக அறியப்படுவர் நடிகர் விஜய். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் நடித்து வரும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தினந்தோறும் அவரை காண ரசிகர்கள் தவமாய் தவமிருந்து இருக்கின்றனர்.… Read More »மாறாத அன்பு… தாய் ஷோபாவுடன் விஜய்….தெறிக்கவிடும் போட்டோஸ்….

பிளஸ்2 ரிசல்ட்… மே 8ம் தேதி வெளியீடு

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே 8 ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் துறை இயக்ககம் அறிவித்துள்ளது.www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணைய தள முகவரியில்… Read More »பிளஸ்2 ரிசல்ட்… மே 8ம் தேதி வெளியீடு

பூம்புகார் சுற்றுலா தளம்…. மயிலாடுதுறையில் அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்…

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம் பூம்புகார் சுற்றுலாத்தலத்தை ரூபாய் 23.60 கோடி மதிப்பீட்டில் உட்கட்டமைப்பு வசதியுடன் பூம்புகார் சுற்றுலா தளத்தை மேம்படுத்துதல் பணிகளுக்கு  சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்  சி.வி. மெய்ய நாதன்… Read More »பூம்புகார் சுற்றுலா தளம்…. மயிலாடுதுறையில் அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்…

பெரம்பலூர் கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்….

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28.04.2023 அன்று காலை 10.00 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட மன்றத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண்மை சம்மந்தமான நீர்ப்பாசனம், வேளாண்மை கடன்… Read More »பெரம்பலூர் கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்….

கேரளாவிலிருந்து கோவையில் கோழிக்கழிவுகளை கொட்டிய நபருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம்…

  • by Authour

கோவை வாளையார் எல்லையில் கேரளாவில் இருந்து எடுத்து வந்த கோழிக் கழிவுகள் கொட்டிய நபருக்கு மாவூத்தம்பதி ஊராட்சி நிர்வாகம் ரூபாய் 50,000 அபராதம் விதித்தது. கேரளா மாநிலத்தில் இருந்து கடந்த இரு நாட்களுக்கு முன்பு… Read More »கேரளாவிலிருந்து கோவையில் கோழிக்கழிவுகளை கொட்டிய நபருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம்…

பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற திருடனுக்கு அடிஉதை…. போலீசில் ஒப்படைப்பு…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு, சோழன் நகர் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன். இவரது மனைவி சரஸ்வதி (48). சரஸ்வதி நேற்று காலை சுமார் 7 மணியளவில் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி விட்டு வீடு… Read More »பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற திருடனுக்கு அடிஉதை…. போலீசில் ஒப்படைப்பு…

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் …. கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்…

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், வருகின்ற 29.04.2023 அன்று பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் சிறப்பாக நடைபெற மேற்கொள்ள வேண்டிய… Read More »தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் …. கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்…

காலணி விற்பனை கடையில் ரூ.1.75 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி மார்க்கெட் ரோடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதனையடுத்து மார்க்கெட் ரோடு பகுதியில்… Read More »காலணி விற்பனை கடையில் ரூ.1.75 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்….

கோடநாடு கொலை, கொள்ளை… சசிகலா, எடப்பாடி ஜோதிடரிடம் விசாரிக்க முடிவு

  • by Authour

நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 24-ந் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், கோடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கோத்தகிரி… Read More »கோடநாடு கொலை, கொள்ளை… சசிகலா, எடப்பாடி ஜோதிடரிடம் விசாரிக்க முடிவு

கரூரில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் இரவிலும் காத்திருப்பு போராட்டம்

கோடை வெயில் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடுவது போன்று அங்கன்வாடி மையங்களுக்கு மே மாதம் விடுமுறை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய… Read More »கரூரில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் இரவிலும் காத்திருப்பு போராட்டம்

உறவினருக்கு கத்தி குத்து…ஒருவர் கைது.

  பழனியை சேர்ந்தவர் ஆறுமுகம், 30, மரம் ஏறுபவர். இவரது மனைவி ஜோதிமணி, 27, இவர் நேற்று முன் தினம் தனது கணவரிடம் சண்டையிட்டு கோவத்தில், கிணத்துக்கடவு, கொண்டம்பட்டி பகுதியில் உள்ள தனது அம்மாவின்… Read More »உறவினருக்கு கத்தி குத்து…ஒருவர் கைது.

24 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… அரசு பள்ளி ஆசிரியர் மீது 10 வழக்குகள்…..

  • by Authour

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 1 வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை சுமார் 110 மாணவர்களும், 129 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் லட்சுமணன் (56) என்ற ஆசிரியர்… Read More »24 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… அரசு பள்ளி ஆசிரியர் மீது 10 வழக்குகள்…..

புதுகையில் அரசு திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், அரசு திட்டப் பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம்,  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர்  எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை… Read More »புதுகையில் அரசு திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்….

வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து ஒன்றரை வயது குழந்தை பலி….

தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகேயுள்ள பொட்டல்புதூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி – பிரேமா என்ற தம்பதிக்கு திருமணமாகி 2 ஆண்டுகளாக ஆகின்றன. இந்த நிலையில் இவர்களுக்கு ஆதிரா என்ற ஒன்றரை வயதில் பெண் குழந்தை… Read More »வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து ஒன்றரை வயது குழந்தை பலி….

பாலியல் புகார்… பாதிரியாருக்கு நிபந்தனை ஜாமீன்…..

சமீபத்தில் பாதிரியார் பெனட்டிக் அன்றோவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாலியல் தொந்தரவு புகாரில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பேச்சிப்பாறையை சேர்ந்த… Read More »பாலியல் புகார்… பாதிரியாருக்கு நிபந்தனை ஜாமீன்…..

அமுதசுரபி சிக்கனம்-கடன் கூட்டுறவு சங்கத்தில் திடீர் ஆய்வு….

  • by Authour

தமிழ்நாடு முழுவதும் அமுத சுரப்பி சிக்கனம் மற்றும் கடன் கூட்டுறவு சங்கம் என்ற தனியார் நிறுவனம் பல ஊர்களில் அலுவலகம் அமைத்து அன்றாட கூலி வேலை செய்பவர்கள் சிறு வியாபாரிகள் என பலரிடம் தினமும்… Read More »அமுதசுரபி சிக்கனம்-கடன் கூட்டுறவு சங்கத்தில் திடீர் ஆய்வு….

தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுதிறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம்…

  • by Authour

தஞ்சாவூர் கோட்டத்திற்கு உட்பட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை காலை 10: 30 மணி அளவில் தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே தஞ்சை கோட்டத்திற்கு உட்பட்ட தஞ்சாவூர்,… Read More »தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுதிறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம்…

விஏஓ கொலை…. 1 கோடி நிதியுதவி….. முதல்வர் ஸ்டாலின்…

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம்  வல்லநாடு அடுத்த கோவில்பத்து கிராமத்தில் விஏஓவாக பணியாற்றியவர் லூர்து  பிரான்சிஸ். இவர் அலுவலகத்தில் பணியில் இருந்தபோது 2 மர்ம நபர்கள் அலுவலகத்திற்குள் புகுந்து கிராம  நிர்வாக அதிகாரியை சரமாரியாக வெட்டினர். பின்னர்… Read More »விஏஓ கொலை…. 1 கோடி நிதியுதவி….. முதல்வர் ஸ்டாலின்…

மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி… அமைச்சர் ரகுபதி வழங்கினார்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வாகனங்கள், மற்றும் பேட்டரியால் இயங்கக்கூடிய நவீன மடக்கு சக்கர… Read More »மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி… அமைச்சர் ரகுபதி வழங்கினார்…

விவசாயிகளுக்கு விதை நெல் கிடைக்க வேண்டும்….. குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்…

  • by Authour

கோடை சாகுபடியும், முன்பட்ட குறுவை சாகுபடியும் தற்போது விவசாயிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் விவசாயிகளுக்கு தேவையான விதை நெல் கிடைப்பதில்லை, ஏஎஸ்டி 16, டிபிஎஸ்-5 உள்ளிட்ட ரக நெல் விதைகள் தேவையான அளவு விவசாயிகளுக்கு… Read More »விவசாயிகளுக்கு விதை நெல் கிடைக்க வேண்டும்….. குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்…

ஆஸி., ல் இருந்து ஐம்பொன் ஆஞ்சநேயர் சிலை மீட்பு…கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைப்பு..

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே பொட்டவெளி வெள்ளூர் கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் இருந்த வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் ஆஞ்சநேயர் உள்ளிட்ட ஐம்பொன் சிலைகள் திருட்டு போனதாக… Read More »ஆஸி., ல் இருந்து ஐம்பொன் ஆஞ்சநேயர் சிலை மீட்பு…கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைப்பு..

சூறைக்காற்றுடன் மழை….. திருச்சி அருகே 10 ஏக்கர் சோளம், எள் பயிர்கள் சேதம்…

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் நேற்றுமுன்தினம் இரவு சூறாவளி காற்றுடன்  கோடை மழை பெய்தது. துறையூர் அருகே உள்ள கோட்டத்தூர் கிராமம் காந்திநகரை சேர்ந்த விஸ்வநாதன் மகன் அசோக்குமார்… Read More »சூறைக்காற்றுடன் மழை….. திருச்சி அருகே 10 ஏக்கர் சோளம், எள் பயிர்கள் சேதம்…

ஊட்டி மாணவி பலாத்காரம் செய்து கொலை…. உறவினர் தப்பி ஓட்டம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தனியார் பள்ளியில் படித்து வரும் 9-ம் வகுப்பு மாணவி ஒருவர், நேற்றைய தினம் பள்ளி முடிந்து பேருந்துக்காக காத்திருந்துள்ளார். அப்போது அந்த வழியாக ரஜ்னேஷ் குட்டன் என்பவர் காரில் வந்துள்ளார்.… Read More »ஊட்டி மாணவி பலாத்காரம் செய்து கொலை…. உறவினர் தப்பி ஓட்டம்

திருச்சி கருமண்டபத்தில் பாதாள சாக்கடை பணி….ஆக்ரமிப்புகளை அகற்ற முடியாமல் அதிகாரிகள் திணறல்

தமிழக முதல்வரின் சிறப்பு திட்டத்தின் கீழ் திருச்சி மாநகராட்சியில் பாதாள சாக்கடை பணிக்கு ரூ.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டு வேலைகள் நடந்து வருகிறது.  தற்போது இந்த பணிகள் திருச்சி கருமண்டபம் திண்டுக்கல் மெயின் ரோட்டில்… Read More »திருச்சி கருமண்டபத்தில் பாதாள சாக்கடை பணி….ஆக்ரமிப்புகளை அகற்ற முடியாமல் அதிகாரிகள் திணறல்

அலுவலகத்திற்குள் புகுந்து…..விஏஓ வெட்டிக்கொலை

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம்  வல்லநாடு அடுத்த கோவில்பத்து கிராமத்தில் விஏஓவாக பணியாற்றியவர் லூர்து  பிரான்சிஸ். இவர் அலுவலகத்தில் பணியில் இருந்தபோது 2 மர்ம நபர்கள் அலுவலகத்திற்குள் புகுந்து கிராம  நிர்வாக அதிகாரியை சரமாரியாக வெட்டினர். பின்னர்… Read More »அலுவலகத்திற்குள் புகுந்து…..விஏஓ வெட்டிக்கொலை

கேரளாவில் இருந்து எடுத்து வந்த கோழி கழிவுகளை கொட்டிய மர்ம நபர்கள்…..

சமீப காலமாக கேரளாவில் இருந்து எடுத்து வரும் கோழி உள்ளிட்ட இறைச்சி கழிவுகளை தமிழக எல்லைகளில் உள்ள நெடுஞ்சாலைகளில் மர்ம நபர்கள் இரவு நேரங்களில் கொட்டிச் செல்கின்றனர். இது குறித்து எழுந்த புகார் அடிப்படையில்… Read More »கேரளாவில் இருந்து எடுத்து வந்த கோழி கழிவுகளை கொட்டிய மர்ம நபர்கள்…..

மெலட்டூர் திரௌபதை அம்மன் வசந்த உத்ஸவத்தை முன்னிட்டு தீ மிதித்து நேர்த்திக்கடன்…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே மெலட்டூர் திரௌபதை அம்மன் வசந்த உத்ஸவத்தை முன்னிட்டு கடந்த 7 ந் தேதி கொடியேறியது. 14 ந் தேதி தொடங்கி 22 ந் தேதி வரை தினமும் அம்மன்… Read More »மெலட்டூர் திரௌபதை அம்மன் வசந்த உத்ஸவத்தை முன்னிட்டு தீ மிதித்து நேர்த்திக்கடன்…

கோவையில் மனிதநேய காவலர்….கைக்குழந்தையுடன் வெயிலில் வந்த பெண்ணுக்கு உதவி

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கைக்குழந்தை மற்றும்  தனது தாயுடன் ரயில் நிலையம் அருகே வந்தார். வெயில் சுட்டெரித்ததால், அந்த இளம் பெண் தனது தாய், கைக்குழந்தையுடன்   அங்குள்ள போக்குவரத்து காவலருக்கான… Read More »கோவையில் மனிதநேய காவலர்….கைக்குழந்தையுடன் வெயிலில் வந்த பெண்ணுக்கு உதவி

மரத்தில் புளி உலுக்குவதில் தகராறு….. தம்பியை அடித்துகொன்ற அண்ணன்….

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் மேலவெளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜேந்திரன் சங்கர். இவர்கள் இருவரும் சகோதரர்கள் இவர்கள் திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் சங்கருக்கும் ராஜேந்திரனுக்கும் இட தகராறு… Read More »மரத்தில் புளி உலுக்குவதில் தகராறு….. தம்பியை அடித்துகொன்ற அண்ணன்….

வேங்கைவயல் விவகாரம்….ரத்த மாதிரி தர 8 பேர் மறுப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகேயுள்ள வேங்கைவயல் கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித மலம் கலந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம்… Read More »வேங்கைவயல் விவகாரம்….ரத்த மாதிரி தர 8 பேர் மறுப்பு

பெரம்பலூர் அருகே அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு…

பெரம்பலூர் மாவட்டம், கொளக்காநத்தம் கிராமத்தில் ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய அ.தி. மு.க. சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா ஒன்றிய செயலாளர் என் கே கர்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களுக்கு இளநீர்… Read More »பெரம்பலூர் அருகே அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு…

”வி.பி. இராமன் சாலை” யை காணொலி காட்சி வாயிலாக திறப்பு…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்  இன்று (25.4.2023) தலைமைச் செயலகத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், முன்னாள் இந்திய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வி.பி. இராமன்  வசித்து வந்த லாயிட்ஸ் கார்னர் என பெயரிடப்பட்ட வீடு… Read More »”வி.பி. இராமன் சாலை” யை காணொலி காட்சி வாயிலாக திறப்பு…

தமிழ் மொழியை அலுவல் மொழியாக்க வலியுறுத்தி அகில இந்திய வழக்கறிஞர் சங்கம் ஆர்ப்பாட்டம்….

உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியை அலுவல் மொழியாக்க வலியுறுத்தி அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் கோவை மாவட்ட குழு சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ராமர்… Read More »தமிழ் மொழியை அலுவல் மொழியாக்க வலியுறுத்தி அகில இந்திய வழக்கறிஞர் சங்கம் ஆர்ப்பாட்டம்….

சென்னை… ஒருங்கிணைந்த விமான முனையம் பயன்பாட்டுக்கு வந்தது

  • by Authour

சென்னை விமான நிலையத்தில் ரூ.2,467 கோடி மதிப்பில் 1.97 லட்சம் சதுர மீட்டரில், அதி நவீன ஒருங்கிணைந்த விமான முனையம் கட்டப்பட்டது. இந்த புதிய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8-ந் தேதி… Read More »சென்னை… ஒருங்கிணைந்த விமான முனையம் பயன்பாட்டுக்கு வந்தது

கரூரில் மீண்டும் மஞ்சள் பை விழிப்புணர்வு பேரணி….

கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து மீண்டும் மஞ்சல் பை எனும் தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியில்… Read More »கரூரில் மீண்டும் மஞ்சள் பை விழிப்புணர்வு பேரணி….

பிளஸ்2 ரிசல்ட் தேதி …… மே 7ல் அறிவிப்பு

  • by Authour

தமிழ்நாடு, புதுவையில் பிளஸ்2 தேர்வு சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதி உள்ளனர். இந்த தேர்வு முடிவு மே மாதம் 5ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.  இப்போது அதில்  மாற்றம்… Read More »பிளஸ்2 ரிசல்ட் தேதி …… மே 7ல் அறிவிப்பு

தங்கமணியை சந்தித்து வாழ்த்து பெற்ற திருச்சி மனோகரன்…

கடந்த சில நாட்களுக்கு முன்பு அமமுக பொருளாளர் மனோகரன் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் கட்சியில் சேர்ந்தார். இந்தநிலையில் மனோகரன் திருச்சி மாவட்ட அதிமுக பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் தங்கமணியை நாமக்கல்லில் உள்ள… Read More »தங்கமணியை சந்தித்து வாழ்த்து பெற்ற திருச்சி மனோகரன்…

சுற்றுலா தளம் செல்ல மேலும் ஒரு ஆன்மீது ரயில்…..

தஞ்சாவூர் வழியாக புனிதத் தலமான காசி மாநகருக்கு அறிவிக்கப்பட்ட ஆன்மீக சுற்றுலா ரயில் பயணிகளின் வரவேற்பை பெற்றதால் மற்றுமொரு ஆன்மீக ரயில் காசிக்கு விடப்படுகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…. இந்திய… Read More »சுற்றுலா தளம் செல்ல மேலும் ஒரு ஆன்மீது ரயில்…..

கரூர் மாவட்டத்தில் மிதமான மழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி….

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து 107 டிகிரி பாரன்ஹீட் மேல் பதிவாகி வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக… Read More »கரூர் மாவட்டத்தில் மிதமான மழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி….

மே1ம் தேதி கிராம சபை கூட்டம்…. அரசு உத்தரவு

குடியரசு தினம், சுதந்திர தினம், தொழிலாளர் தினம், காந்தி ஜெயந்தி, உள்ளாட்சி தினம், உலக தண்ணீர் தினம் உள்ளிட்ட முக்கிய தினங்களில் தமிழகம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த… Read More »மே1ம் தேதி கிராம சபை கூட்டம்…. அரசு உத்தரவு

திருச்சி ஜி-ஸ்கொயர் அலுவலகத்தில் 2ம் நாளா ரெய்டு… ஆவணங்கள் பறிமுதல்..?..

ரியல் எஸ்டேட் தொழில்  செய்து வரும்  ஜி-ஸ்கொயர் நிறுவனம் தொடர்புடைய அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் நேற்று  சோதனை நடத்தினர். சென்னை, திருச்சி, கோவை,  உள்பட வெளிமாநிலங்களிலும் சுமார் 50 இடங்களில் இந்த சோதனை… Read More »திருச்சி ஜி-ஸ்கொயர் அலுவலகத்தில் 2ம் நாளா ரெய்டு… ஆவணங்கள் பறிமுதல்..?..

ஓபிஎஸ் மாநாட்டில் பட்டாக்கத்தியுடன் சுற்றிய நபர் கைது….

திருச்சி பொன்மலையில் உள்ள ஜி-கார்னர் மைதானத்தில் அதிமுகவின் 51 வது ஆண்டு துவக்க விழா – முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா என முப்பெரும் விழா மாநாடு ஓபிஎஸ்… Read More »ஓபிஎஸ் மாநாட்டில் பட்டாக்கத்தியுடன் சுற்றிய நபர் கைது….

ஓபிஎஸ் மாநாடு… வேன் கவிழ்ந்து தொண்டர்கள் படுகாயம்

திருச்சி பொன்மலை ஜி.கார்னர் மைதானத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா, ஜெயலலிதா பிறந்த நாள் விழா, அ.தி.மு.க. தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவு விழா என முப்பெரும் விழா மாநாடு நேற்று மாலைஓபிஎஸ் அணி… Read More »ஓபிஎஸ் மாநாடு… வேன் கவிழ்ந்து தொண்டர்கள் படுகாயம்

திருச்சியில் பரவலாக சாரல் மழை…. வெப்பம் தணிந்தது

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கோடை மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில் தமிழகத்தில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது.  இந்த ஆண்டு வழக்கத்தை விட கோடை மழை அதிகமாக பெய்துள்ளது.… Read More »திருச்சியில் பரவலாக சாரல் மழை…. வெப்பம் தணிந்தது

தொடர் டூவீலர் திருட்டு….லாவகமாய் லவட்டி செல்லும் ஆசாமிகள்… சிசிடிவி காட்சி…

  • by Authour

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனை முதல் தெருவை சேர்ந்தவர் ராஜ மார்த்தாண்டம். இவர் அதிகாலையில் நடைபயிற்சி செல்வதற்காக தனது மோட்டார்சைக்கிளை அங்குள்ள ஒரு ஒர்க் ஷாப்பில் நிறுத்தி சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது… Read More »தொடர் டூவீலர் திருட்டு….லாவகமாய் லவட்டி செல்லும் ஆசாமிகள்… சிசிடிவி காட்சி…

வால்பாறை கூலாங்களாற்றில் திடீர் வெள்ளம்…. ஆற்றில் சிக்கிய சுற்றுலா பயணிகள்….. பரபரப்பு…

  • by Authour

கோவை மாவட்டம், வால்பாறைக்கு கோடை விடுமுறையை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது .இந்நிலையில் இன்று மாலை வால்பாறையின் முக்கிய சுற்றுலாத்தலமான கூழாங்கல் ஆற்றில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்து கொண்டிருந்தனர்.அப்பொழுது ஆற்றில்… Read More »வால்பாறை கூலாங்களாற்றில் திடீர் வெள்ளம்…. ஆற்றில் சிக்கிய சுற்றுலா பயணிகள்….. பரபரப்பு…

ஜி – ஸ்கொயர் நிறுவனத்தில் 2″வது நாளாக தொடரும் சோதனை….

கோவை அவிநாசி சாலை பீளமேடு பகுதியில் உள்ள ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் அலுவலகத்தில் 2″வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. எட்டுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த… Read More »ஜி – ஸ்கொயர் நிறுவனத்தில் 2″வது நாளாக தொடரும் சோதனை….

முத்துப்பேட்டையில் 3பேர் ரயிலில் அடிபட்டு இறந்தது எப்படி? பகீர் தகவல்கள்

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில்  சித்திரை திருவிழா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான காவடி எடுத்தல், சுவாமி வீதிஉலா நிகழ்ச்சிகள்  நேற்று முன்தினம் இரவு விடிய… Read More »முத்துப்பேட்டையில் 3பேர் ரயிலில் அடிபட்டு இறந்தது எப்படி? பகீர் தகவல்கள்

ரூ. 45 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை …

  • by Authour

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்து சவரன் ரூ.45,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.15 உயர்ந்து ரூ.5,630-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதைபோல் வெள்ளி விலை 70… Read More »ரூ. 45 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை …

செல்போன் வெடித்து சிறுமி பலி…. வீடியோ பார்த்த போது விபரீதம்..

கேரளா மாநிலம் திரிச்சூர் மாவட்டம் பட்டிப்பறம்பு என்ற இடத்தில் முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் அசோக் குமார் என்பவரின் மகள் ஆதித்யா ஶ்ரீ 8 வயது சிறுமி நேற்று இரவு 10.30 மணி அளவில் மொபைல்… Read More »செல்போன் வெடித்து சிறுமி பலி…. வீடியோ பார்த்த போது விபரீதம்..

அடுத்த 3 மணி நேரத்தில் திருச்சி உட்பட 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…..

  • by Authour

தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசைக் காற்றும், மேற்கு திசைக் காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.  இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் திருச்சி உட்பட 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…..

நாகையில் குடிநீர் குழாயில் கழிவு நீர் கலந்து வருவதாக பொதுமக்கள் புகார். …

நாகப்பட்டினம் நகராட்சி 36 வார்டுகளில் பாதாள சாக்கடை மூலம் கழிவு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 19, 20, 21, வார்டுகளில் சுமார் 5 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர் இங்கு செல்லும்… Read More »நாகையில் குடிநீர் குழாயில் கழிவு நீர் கலந்து வருவதாக பொதுமக்கள் புகார். …

முன்விரோதம்…. கத்தியால் குத்தி வாலிபர் கொடூர கொலை….

  • by Authour

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள தழுதாழை மேடு மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சேட்டு என்கிற பாலசுப்பிரமணியன் ( 58). விவசாயி.இவருடைய மகன் பவித்ரன்(27). இவருக்கு கடந்த ஜனவரி மாதம் 27ம் தேதி… Read More »முன்விரோதம்…. கத்தியால் குத்தி வாலிபர் கொடூர கொலை….

மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தில் கோடைமழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. மயிலாடுதுறை அதன் சுற்றுவட்டார பகுதியில் விட்டு விட்டு சாரல் மழைபெய்து வருகிறது. மயிலாடுதுறை, மன்னம்பந்தல், சங்கரன் பந்தல், பெரம்பூர் கோமல், குத்தாலம், மணல்மேடு உள்ளிட்ட பல்வேறு… Read More »மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை….

12மணி நேர வேலை மசோதா நிறுத்திவைப்பு….தொழிற்சங்க ஸ்டிரைக்கும் நிறுத்தம்

  • by Authour

தொழிலாளர்களுக்கு  வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் சட்டமசோதா தமிழக சட்டசபையில் கடந்த 21-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு பா.ஜ.க., பா.ம.க. மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு… Read More »12மணி நேர வேலை மசோதா நிறுத்திவைப்பு….தொழிற்சங்க ஸ்டிரைக்கும் நிறுத்தம்

குடந்தை காவிரி கரையோர சாலை அகலப்படுத்தும் பணி…. அமைச்சர் ஆய்வு

கும்பகோணத்தில் காவிரி ஆற்றங்கரையோரம் சாலை அகலப்படுத்தும் பணி தொடர்பாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு மேற்கொண்டார்.அப்போது  அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது: புகழ்பெற்ற கும்பகோணம் மாநகரத்திற்கு நாள்தோறும் வருகை தரும் ஆன்மீக சுற்றுலா பயணிகளின்… Read More »குடந்தை காவிரி கரையோர சாலை அகலப்படுத்தும் பணி…. அமைச்சர் ஆய்வு

வேங்கைவயல்…..11 பேரிடம் இன்று ரத்த மாதிரி சேகரிப்பு

புதுக்கோட்டை மாவட்டம்  வேங்கைவயல் கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித மலம் கலந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி.… Read More »வேங்கைவயல்…..11 பேரிடம் இன்று ரத்த மாதிரி சேகரிப்பு

அசதியில் தண்டவாளத்தில் தூங்கிய 3 வாலிபா்கள் ரயிலில் அடிபட்டு பலி..

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள உப்பூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா சிறப்பாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டு சித்திரை திருவிழா தொடங்கி… Read More »அசதியில் தண்டவாளத்தில் தூங்கிய 3 வாலிபா்கள் ரயிலில் அடிபட்டு பலி..

12மணி நேர வேலை மசோதா நிறுத்தி வைப்பு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..

தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை என்ற சட்டம் அமலில் இருந்து வரும் நிலையில், வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் சட்ட மசோதா தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை… Read More »12மணி நேர வேலை மசோதா நிறுத்தி வைப்பு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..

நண்பர் வாங்கிக்கொடுத்த வாட்சுக்கு .. 6 மாசம் கழிச்சு தான பில்.. ?

கோவையில்  இன்று  நிருபர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி…  ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று சொல்லி விட்டு சொத்து பட்டியலை வெளியிட்டு இருக்கிறார்கள். வேட்புமனு தாக்கல் செய்யும் போதே வேட்பாளரின் சொத்து விவரமும் தாக்கல் செய்யப்பட்டு… Read More »நண்பர் வாங்கிக்கொடுத்த வாட்சுக்கு .. 6 மாசம் கழிச்சு தான பில்.. ?

திருச்சி ஓபிஎஸ் மாநாட்டிற்கு கரூரிலிருந்து புறப்பட்ட தொண்டர்கள்…..

ஓ.பன்னீர்செல்வம், தன்னுடைய செல்வாக்கை காட்டுவதற்காக திருச்சியில் இன்று மாலை மிகப்பெரிய மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளார். எம்ஜிஆா் பிறந்தநாள் விழா, ஜெயலலிதா பிறந்த நாள் விழா, அதிமுக 51ஆவது ஆண்டு விழா என முப்பெரும் விழாவாக… Read More »திருச்சி ஓபிஎஸ் மாநாட்டிற்கு கரூரிலிருந்து புறப்பட்ட தொண்டர்கள்…..

இடிக்கப்பட்ட இந்திரா காந்தி மணிமண்டபத்தை மீண்டும் கட்டித்தர கோரி மனு….

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இடிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மணிமண்டபத்தை மீண்டும் கட்டித் தர வலியுறுத்தி அதிராம்பட்டினம் காங்கிரஸ் கமிட்டி சார்பாக தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. தஞ்சை மாவட்ட கலெக்டர்… Read More »இடிக்கப்பட்ட இந்திரா காந்தி மணிமண்டபத்தை மீண்டும் கட்டித்தர கோரி மனு….

தஞ்சை அருகே மாரியம்மன் கோயில் தேரோட்டம்…. வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்..

  • by Authour

தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை அடுத்த கணபதி அக்ரஹாரம் அருகே மணலூர் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம் நடந்தது. இக்கோயிலின் பிரம்மோத்சவ விழாவையொட்டி கடந்த 7 ந் தேதி அய்யனாருக்கு காப்பு கட்டப் பட்டது. தினமும்… Read More »தஞ்சை அருகே மாரியம்மன் கோயில் தேரோட்டம்…. வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்..

என்.டி.ஆர் நூற்றாண்டு விழா…. சிறப்பு விருந்தினராக ரஜினி….

  • by Authour

தெலுங்கு திரைத்துறையில் முன்னணி நாயகனாகவும், திரையுலகில் சாதனையாளராகவும் இருந்தவர் என்.டி.ராமாராவ். இவர் தமிழக முதல்- அமைச்சர்களாக இருந்த எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகியோருக்கும் நெருங்கிய நண்பராக இருந்தவர். இவருடைய நூற்றாண்டு விழாவைப் பிரமாண்டமாகக் கொண்டாடத்திட்டமிட்டுள்ள னர்.… Read More »என்.டி.ஆர் நூற்றாண்டு விழா…. சிறப்பு விருந்தினராக ரஜினி….

திருச்சி சாக்சீடு காப்பகத்தில் குழந்தைகளை பராமரிக்கும் இன்குபேட்டர் வசதி செய்து தர வேண்டும்…

அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் செல்வகுமார், மற்றும் இந்திய தேசிய மாதர் சம்மேளனம் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக் கை மனு அளித்தனர். அம்மனுவில் திருச்சி சாக்சீடு குழந்தைகள் காப்பகத்தில்,… Read More »திருச்சி சாக்சீடு காப்பகத்தில் குழந்தைகளை பராமரிக்கும் இன்குபேட்டர் வசதி செய்து தர வேண்டும்…

திருவாரூர்…. தண்டவாளத்தில் தூங்கிய வாலிபர்கள் ரயில் மோதி பலி

  • by Authour

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான 10-ம் நாளான நேற்று காவடி எடுத்தல், சுவாமி… Read More »திருவாரூர்…. தண்டவாளத்தில் தூங்கிய வாலிபர்கள் ரயில் மோதி பலி

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி…. கலெக்டர் துவக்கி வைத்தார்…..

பெரம்பலூர் மூன்று சாலை சந்திப்பு பகுதியில் நெடுஞ்சாலை துறையின் சார்பில் இன்று (24.04.2023) நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தொடங்கி வைத்து வாகன ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை… Read More »சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி…. கலெக்டர் துவக்கி வைத்தார்…..

இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கவில்லை… பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை….

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகாவிற்குட்பட்ட புதுவேட்டக்குடி கிராமம் காலனி பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் சுமார் 300 க்கும் மேற்பட்டோர் இன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில்… Read More »இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கவில்லை… பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை….

திருச்சியில் 84 லட்சம் ரூபாய் கள்ள நோட்டு…. 3 பேர் கைது….சினிமா தயாரிப்பாளருக்கு வலை

திருச்சி மாவட்டம், வையம்பட்டியில் கார் ஒன்றில் அதிக அளவில் கள்ள நோட்டு கொண்டு செல்வதாக வையம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தங்கசாமி தலைமையில் போலீசார் சம்மந்தப்பட்ட சொகுசு காரை நிறுத்தி… Read More »திருச்சியில் 84 லட்சம் ரூபாய் கள்ள நோட்டு…. 3 பேர் கைது….சினிமா தயாரிப்பாளருக்கு வலை

அரசு (ஆதிந) நடுநிலைப் பள்ளி மாணவர்கள் மரத்தடியில் பயிலும் அவலம்….

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே மேல வழுத்தூரில், மேல வழுத்தூர்- வடக்கு மாங்குடி சாலையில் ரயில்வே கேட் அருகே அரசு ஆதி திராவிட நலம் நடுநிலைப் பள்ளி அமைந்துள்ளது. பள்ளியின் மொத்த பரப்பு 15,000… Read More »அரசு (ஆதிந) நடுநிலைப் பள்ளி மாணவர்கள் மரத்தடியில் பயிலும் அவலம்….

12மணி நேர வேலை மசோதா…. வாபஸ் ஆகிறதா?

2023 ம் ஆண்டு தொழிற்சாலைகள் திருத்தச் சட்டமுன்வடிவு 21.4.2023 ல் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் தொழிலாளர்கள் விரும்பினால் தினமும் 12 மணி நேரம் 4 நாட்ள் வேலை செய்தால் 3 நாள் விடுமுறை… Read More »12மணி நேர வேலை மசோதா…. வாபஸ் ஆகிறதா?

லேசர் தொழில்நுட்பத்துடன் முதல் ஐமேக்ஸ் தியேட்டர்… அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்….

  • by Authour

தென்னிந்தியாவில் லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய – முதல் ஐமேக்ஸ் திரையரங்கை தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். தமிழகத்தில் மிக தென்னிந்திய அளவில் முதன் முறையாக லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய… Read More »லேசர் தொழில்நுட்பத்துடன் முதல் ஐமேக்ஸ் தியேட்டர்… அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்….

விபத்து நடந்த இடத்தில் கிடந்த ரூ.4 லட்சம்… உரியவரிடம் ஒப்படைத்த புதுகை போலீசுக்கு பாராட்டு…

புதுக்கோட்டை பெரியார்நகரை சேர்ந்த மகேஸ்வரன் என்பவர் கடந்த 21ம்தேதி இரவு 11மணியளவில்இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் எதிர்பாரவிதமாக மோதியதில் பலத்த காயமடைந்தார் .சம்பவ இடத்திற்கு சென்ற நகர காவல் நிலைய… Read More »விபத்து நடந்த இடத்தில் கிடந்த ரூ.4 லட்சம்… உரியவரிடம் ஒப்படைத்த புதுகை போலீசுக்கு பாராட்டு…

லோ வோல்டேஜ் …..ஒரு ட்வீட்டரில் பிரச்னை தீர்த்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி

  • by Authour

மயிலாடுதுறை வள்ளாலகரம் சேந்தங்குடி ஜோதி நகரை சேர்ந்தவர் மணிபாரதி. இவரது வீட்டில் கடந்த 20ம் தேதி இரவு  லோ வோல்டேஜ் ஏற்பட்டு  மின்விசிறி சரியாக சுற்றவில்லை.  ஏசியை ஆன் செய்தால் அது தானாக ஆப்… Read More »லோ வோல்டேஜ் …..ஒரு ட்வீட்டரில் பிரச்னை தீர்த்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி

12மணி நேர வேலை மசோதா….சட்டத்துறைக்கு அனுப்பிவைப்பு

தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை என்ற சட்டம் அமலில் இருந்து வரும் நிலையில், வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் சட்ட மசோதா தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை… Read More »12மணி நேர வேலை மசோதா….சட்டத்துறைக்கு அனுப்பிவைப்பு

செம ஸ்டைலிஷ் லுக்கில் ரோஷ்னி…. லேட்டஸ்ட் போட்டோஸ்…

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பவர் ரோஷ்னி ஹரிப்பிரியன். கருப்பாக இருப்பதால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். ரோஷ்னியின் ‘கண்ணம்மா’… Read More »செம ஸ்டைலிஷ் லுக்கில் ரோஷ்னி…. லேட்டஸ்ட் போட்டோஸ்…

50வது பிறந்தநாள்…….டெண்டுல்கருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

  • by Authour

கிரிக்கெட்டின் கடவுள், மாஸ்டர் பிளாஸ்டர், கிரிக்கெட் லெஜண்ட் என போற்றப்படும் சச்சின் தெண்டுல்கர் இன்று தனது 50-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. உலகம்… Read More »50வது பிறந்தநாள்…….டெண்டுல்கருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த டிரைவர் போக்சோவில் கைது….

  • by Authour

அரியலூர் மாவட்டம்,ஜெயங்கொண்டம் அருகே குருவாலப்பர் கோயில் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் என்பவரது மகன் ஜெயமூர்த்தி. இவர் சென்னையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் குருவாலப்பர் கோயில் அதே பகுதி அதே தெருவை சேர்ந்த 16… Read More »16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த டிரைவர் போக்சோவில் கைது….

காசோலை மோசடி…. டைரக்டர் லிங்குசாமி தண்டனை நிறுத்திவைப்பு

  • by Authour

காசோலை மோசடி வழக்கில், இயக்குனர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரருக்கு விதிக்கப்பட்ட 6 மாதங்கள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2014ல் நடிகர் கார்த்தி, சமந்தா நடிப்பில் “எண்ணி… Read More »காசோலை மோசடி…. டைரக்டர் லிங்குசாமி தண்டனை நிறுத்திவைப்பு

செட்டிநாடு குழுமத்தில் அமலாக்கத்துறை சோதனை

செட்டிநாடு குழுமத்தில் இன்று  அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் உள்ள இடங்களிலும்,  வெளி இடங்களிலும் இந்த சோதனை நடந்து வருகிறது.  கடந்த 2020ம் ஆண்டு நடந்த  வருமான வரி சோதனையில் 700… Read More »செட்டிநாடு குழுமத்தில் அமலாக்கத்துறை சோதனை

கரூர் ஸ்ரீ அன்ன காமாட்சி அம்மன் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்…

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வடிவேல் நகர் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விநாயகர் ,ஸ்ரீ அன்ன காமாட்சி அம்மன், ஸ்ரீ பாலமுருகன் ,ஸ்ரீ கருப்பண சுவாமி உள்ளிட்ட பரிவார ஆலயத்தில் அஷ்டபந்தன… Read More »கரூர் ஸ்ரீ அன்ன காமாட்சி அம்மன் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்…

தஞ்சை தமிழ்ப் பல்கலை. பட்டமளிப்பு விழா… 11 பேருக்கு தங்கப்பதக்கம் …..கவர்னர் ரவி வழங்கினாா்

  • by Authour

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக 13 வது ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று காலை தஞ்சையில் நடந்தது.  கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்ப் பல்கலைக்கழகத்தில்  பட்டமளிப்பு விழா நடைபெறாத நிலையில் இன்று  11, 451 நபர்களுக்கு… Read More »தஞ்சை தமிழ்ப் பல்கலை. பட்டமளிப்பு விழா… 11 பேருக்கு தங்கப்பதக்கம் …..கவர்னர் ரவி வழங்கினாா்

தஞ்சை அருகே பட்டீஸ்வரம் கோவிலில் புதிய தேர் வடிவமைப்பதற்கான திருப்பணி துவக்கம்….

  • by Authour

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே, பட்டீஸ்வரம் ஞானாம்பிகா சமேத தேனுபுரீஸ்வரசுவாமி திருக்கோயில் அன்னை பராசக்தி தவம் செய்ததும், காமதேனுவின் மகள் பட்டி பூஜித்து முக்தி பெற்ற தலமும், விஸ்வாமித்திரருக்கு பிரம்மரிஷி பட்டம் கிடைக்கப்பெற்றதும், திருஞானசம்மந்தருக்கு… Read More »தஞ்சை அருகே பட்டீஸ்வரம் கோவிலில் புதிய தேர் வடிவமைப்பதற்கான திருப்பணி துவக்கம்….

26 நெசவாளர்களுக்கு பணி ஆணை வழங்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி….

  • by Authour

கைத்தறி நெசவாளர்கள் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நெசவாளர்களுக்கு வீடு கட்டுவதற்கு தலா 4 லட்சம் ரூபாய் வீதம் 26 நெசவாளர்களுக்கு பணி ஆணைகளை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார். கோவை மாவட்ட ஆட்சியர்… Read More »26 நெசவாளர்களுக்கு பணி ஆணை வழங்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி….

தஞ்சையில் கவர்னர் ரவிக்கு கருப்புக்கொடி…. கம்யூ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி, தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளார். அதே நேரத்தில்  கவர்னர் மாளிகையில் மாணவர்களை அழைத்து,  தமிழக அரசுக்கு எதிரான கருத்துக்களை கூறுவதாகவும்,  குற்றம் சாட்டி… Read More »தஞ்சையில் கவர்னர் ரவிக்கு கருப்புக்கொடி…. கம்யூ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சை அம்மாபேட்டை உத்திராபதிஸ்வரர் கோவில் அமுதுபடையில் விழா…..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை உத்திராபதியார் கோவில் தெருவில் அருள்மிகு உத்திராபதிஸ்வரர் ஆலயம் உள்ளது. அங்கு நேற்று அமுதுபடையில் பெருவிழா நடைபெற்றது. அதில் அனைத்து வகையான பழங்கள், இனிப்புகள் , காய்கறி வகைகள் கொண்டு சமையல்… Read More »தஞ்சை அம்மாபேட்டை உத்திராபதிஸ்வரர் கோவில் அமுதுபடையில் விழா…..

தெலங்கானாவில் பாஜ ஆட்சி அமைந்தால், முஸ்லிம்கள் இடஒதுக்கீடு ரத்து… அமீத்ஷா

  • by Authour

தெலுங்கானாவில் இஸ்லாமியர்கள் பிற்படுத்தப்பட்டோராக கருதப்பட்டு அவர்களுக்கு 4 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பேசிய அமித்ஷா, “தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் அரசு, ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசதுத்தீன் ஒவைசியின் கொள்கைகளை நிறைவேற்றி… Read More »தெலங்கானாவில் பாஜ ஆட்சி அமைந்தால், முஸ்லிம்கள் இடஒதுக்கீடு ரத்து… அமீத்ஷா

திருமண மண்டபங்களில் மது அருந்த அனுமதி இல்லை….. அமைச்சர் செந்தில் பாலாஜி

  • by Authour

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:  திருமண மண்டபங்களில்  மதுபானம் பரிமாறவும், பயன்படுத்தவும் அனுமதியில்லை . திருமண மண்டபங்களில் மதுபானம் அருந்த ஒருபோதும் அனுமதி வழங்கப்படமாட்டாது. அதே நேரத்தில் சேப்பாக்கம்… Read More »திருமண மண்டபங்களில் மது அருந்த அனுமதி இல்லை….. அமைச்சர் செந்தில் பாலாஜி

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை….

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் மாறிக்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து இன்று தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.  அதன்படி  ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து… Read More »அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை….

டெல்டா மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

  • by Authour

தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசைக் காற்றும், மேற்கு திசைக் காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 27-ம் தேதி வரை தமிழ்நாடு,… Read More »டெல்டா மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

சுவர் ஏறி குதித்து உள்ளே சென்ற ஈரோடு பெண் திடீா் தர்ணா…. வீடு யாருக்கு சொந்தம்?

ஈரோடு கருங்கல்பாளையம் ராமமூர்த்தி நகரை சேர்ந்தவர் ஸ்ரீகுமார் (வயது 49). இவருடைய மனைவி ரஜிதா (35). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். கணவன்-மனைவிக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு… Read More »சுவர் ஏறி குதித்து உள்ளே சென்ற ஈரோடு பெண் திடீா் தர்ணா…. வீடு யாருக்கு சொந்தம்?

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 4 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு….

  • by Authour

தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்கைளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில… Read More »தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 4 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு….

ஆன்லைன் விளையாட்டு…. புதிய விதிமுறை வௌியீடு….

தமிழக அரசு ஆன்லைன் ரம்மி, போக்கர் உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் அவசர சட்டத்தை கொண்டு வந்தது. அதன் பின்னர் சட்டசபையில் அந்த அவசர சட்டத்திற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்து,… Read More »ஆன்லைன் விளையாட்டு…. புதிய விதிமுறை வௌியீடு….

தஞ்சை தமிழ்ப்பல்கலை பட்டமளிப்பு விழா…. இன்று நடக்கிறது

  • by Authour

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று காலை 10.30 மணி அளவில் நடக்கிறது.  இதில்க லந்து கொண்டு தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார். பட்டமளிப்பு விழாவில் கலந்து… Read More »தஞ்சை தமிழ்ப்பல்கலை பட்டமளிப்பு விழா…. இன்று நடக்கிறது

போராட்டத்தில் ஈடுபட்ட நபரை ”பூட்ஸ் காலால்” உதைத்து கைது செய்த எஸ்ஐ மாற்றம்…

  • by Authour

தமிழக எல்லையான நாகை அடுத்த நாகூர் வாஞ்சூர் ரவுண்டானாவில் இருசக்கர வாகனத்தில் சாராய கடத்தலை தடுக்கும் வகையில் திருமருகல் சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நான்கு சாலைகளில் இரண்டு சாலைகள் ஒருவழி பாதையாக… Read More »போராட்டத்தில் ஈடுபட்ட நபரை ”பூட்ஸ் காலால்” உதைத்து கைது செய்த எஸ்ஐ மாற்றம்…

தங்கை முறையான பெண்ணை திருமணம் செய்ய வற்புறுத்தி மிரட்டிய வாலிபர் கைது…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தண்டலை கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை இவரது மகள் சொர்ணலதா பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு தனது பெற்றோருடன் தண்டலை மேலத் தெருவில் வசித்து வருகிறார். இவர் தனது… Read More »தங்கை முறையான பெண்ணை திருமணம் செய்ய வற்புறுத்தி மிரட்டிய வாலிபர் கைது…

அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு..

அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை , திருப்பத்தூர் , கிருஷ்ணகிரி , வேலூர் , தருமபுரி , சேலம்… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு..

முதல்வர் ஸ்டாலின் லண்டன் பயணம்..

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற மே 2-ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் 2024ம்… Read More »முதல்வர் ஸ்டாலின் லண்டன் பயணம்..

முதல்வரிடம் இருந்து பிரிக்க சதி.. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் டிவிட்..

  • by Authour

தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், நிருபர் ஒருவருடன் ஆங்கிலத்தில் பேசும் ஆடியோ ஒன்றை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆங்கில வார்த்தைகளுக்கான தமிழ் மொழிபெயர்ப்பும்… Read More »முதல்வரிடம் இருந்து பிரிக்க சதி.. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் டிவிட்..

திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில நிர்வாகிகள் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்…

திமுக வரலாற்றில் முதல்முறையாக விளையாட்டு மேம்பாட்டு அணி உருவாக்கப்பட்டுள்ளது. அதன் முதல் மாநில செயலாளராக தயாநிதி மாறன் எம்.பி நியமிக்கப்பட்டுள்ளார்.  இதற்கான மாவட்ட நிர்வாகிகளுக்கான நேர்காணல் நடைபெற்று பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  இந்த நிலையில் கடந்த… Read More »திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில நிர்வாகிகள் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்…

கர்ப்பத்தை கலைக்க மறுத்த கல்லூரி மாணவியை கொல்ல முயன்ற காதலன்…

  • by Authour

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகா நாகவேடு கிராமத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி காஞ்சீபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் காஞ்சீபுரம் மாவட்டம் கீழ்கதிர்பூர் கிராமத்தைச் சேர்ந்த… Read More »கர்ப்பத்தை கலைக்க மறுத்த கல்லூரி மாணவியை கொல்ல முயன்ற காதலன்…

மின் நுகர்வோர் சேவை மையம்… அதிகாரிகளுடன் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு…

  • by Authour

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக பொதுமக்கள் மற்றும் நுகர்வோரிடமிருந்து பெறப்படும் புகார்கள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் மையமாக 24 மணி நேரமும் செயல்படும் , மின்னகம் என்ற மின் நுகர்வோர் சேவை… Read More »மின் நுகர்வோர் சேவை மையம்… அதிகாரிகளுடன் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு…

தஞ்சை அருகே காங்., கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம்….

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் இலுப்பக்கோரை, அய்யம்பேட்டை, தியாகசமுத்திரம் ஆகிய பகுதிகளில் தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் லோகநாதன் தலைமையில் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் ஒன்றிய… Read More »தஞ்சை அருகே காங்., கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம்….

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு…

  • by Authour

தமிழ் நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பாபநாசத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைப் பெற்றது. நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் கலைச் செல்வன் தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலாளர்… Read More »தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு…

இபி ஊழியர்கள் ஊதிய விவகாரம் குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி ஆலோசனை…

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைமை அலுவலகத்தில் இன்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்  செந்தில் பாலாஜி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும்… Read More »இபி ஊழியர்கள் ஊதிய விவகாரம் குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி ஆலோசனை…

தஞ்சை பெரியகோவில் தேரோட்டம்…. பாதுகாப்பு முன்னேற்பாட்டினை கலெக்டர் ஆய்வு…

  • by Authour

தஞ்சாவூர் பெரிய கோயில் பெருவுடையார் திருக்கோயில் தேரோட்டத்தில் சுமார் ஒரு லட்சம் பக்தர்களும், பொதுமக்களும் பங்கேற்க இருப்பதால், அதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்… Read More »தஞ்சை பெரியகோவில் தேரோட்டம்…. பாதுகாப்பு முன்னேற்பாட்டினை கலெக்டர் ஆய்வு…

குழந்தைகளும்-கணவரும் வேண்டாம்…. கள்ளக்காதலனுடன் போலீஸ் ஸ்டேசனில் தஞ்சம்..

சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த 23 வயதுடைய பெண் ஒருவருக்கு திருமணமாகி கணவரும், 2 குழந்தைகளும் உள்ளனர். அந்த பெண் ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அப்போது அவருக்கும், 21 வயதுடைய… Read More »குழந்தைகளும்-கணவரும் வேண்டாம்…. கள்ளக்காதலனுடன் போலீஸ் ஸ்டேசனில் தஞ்சம்..

லிவ்-இன் முறையில் வாழ்ந்த காதலியை கொடூரமாக கொன்ற காதலன்…. அதிர்ச்சி சம்பவம்…

  • by Authour

டில்லியில் காராவல் நகர் பகுதியில் கிருஷ்ணா அரசு பள்ளியருகே அடையாளம் தெரியாத இளம்பெண் ஒருவரின் உடல் போலீசாரால் மீட்கப்பட்டு உள்ளது. இதன் பேரில் நடந்த விசாரணையில், அவர் ரோஹினா நாஜ் என்ற மஹி (25)… Read More »லிவ்-இன் முறையில் வாழ்ந்த காதலியை கொடூரமாக கொன்ற காதலன்…. அதிர்ச்சி சம்பவம்…

திமுக ஊ.ம. துணைத் தலைவர் குத்திக்கொலை..

கும்பகோணத்தை அடுத்துள்ள பட்டீஸ்வரம், அங்காளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் ராஜேந்திரன் (65). இவர் பட்டீஸ்வரம் 4-வது திமுக வார்டு உறுப்பினராகவும், ஊராட்சி மன்ற துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்தார். ராஜேந்திரனுக்கும், இவரது… Read More »திமுக ஊ.ம. துணைத் தலைவர் குத்திக்கொலை..

எனது உயிரை கொடுக்க தயார்…. நாட்டை பிரிக்க விடமாட்டேன்…. மம்தா பானர்ஜி …

  • by Authour

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நடந்த கூட்டத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசினார். அவர் கூறும்போது, ரம்ஜான் பண்டிகையை ஒவ்வொருவரும் மகிழ்வுடன் கொண்டாடுங்கள். உங்கள் அனைவருக்கும் ரம்ஜான்… Read More »எனது உயிரை கொடுக்க தயார்…. நாட்டை பிரிக்க விடமாட்டேன்…. மம்தா பானர்ஜி …

மே 2ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்….

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற மே 2-ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு… Read More »மே 2ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்….

திருவாரூரில் திடீர் மழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி….

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இன்று திடீரென திருவாரூர் நகர் பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான மாங்குடி, விளமல், வண்டாம்பாளையம், சேந்தமங்கலம், புலிவலம் உள்ளிட்ட… Read More »திருவாரூரில் திடீர் மழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி….

10 நாட்களாக குடிநீர் முறையாக வழங்கவில்லை…. காலி குடங்களுடன் சாலை மறியல்…

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பொய்யாமணி ஊராட்சிக்கு உட்பட்ட திருச்சாப்பூர் கிராமத்தில் குமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு கடந்த 10 நாட்களாக காவிரி குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை.… Read More »10 நாட்களாக குடிநீர் முறையாக வழங்கவில்லை…. காலி குடங்களுடன் சாலை மறியல்…

கரூரில் நேற்று திடீர் மழையால் 50 போஸ்ட் மரம் சாய்ந்தது… இருளில் மூழ்கிய கிராமம்…

கரூர் மாவட்டத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கடந்த சில தினங்களாக மாவட்டத்தில் அதிகபட்சமாக 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை கரூர் மாநகர் மற்றும் சுற்றுவட்டார… Read More »கரூரில் நேற்று திடீர் மழையால் 50 போஸ்ட் மரம் சாய்ந்தது… இருளில் மூழ்கிய கிராமம்…

ரம்ஜான்… இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

  • by Authour

ரமலானை முன்னிட்டு பாபநாசம் முசுலீம் தெருவில் உள்ள பள்ளி வாசலில் தொழுகை முடித்து வந்தவர்களுக்கு 12 வது வார்டு பேரூராட்சி உறுப்பினர் கெஜலட்சுமி இனிப்பு வழங்கினார். இதில் தஞ்சை வடக்கு மாவட்டம் சுற்றுச் சூழல்… Read More »ரம்ஜான்… இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் நேற்று 14 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. கடுமையான வெப்பம் வதைத்து வரும் நிலையில் நாளை 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்… Read More »15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

பாலியல் புகார் கூறிய காங்., தலைவி கட்சியிலிருந்து நீக்கம்…

அசாம் காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவியான அங்கித தத்தா, அக்கட்சியின் இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவரான பி.வி. ஸ்ரீனிவாஸ் மீது சமீபத்தில் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். இதுபற்றி அவர் வெளியிட்ட டிவிட்டரில்… கடந்த காலங்களில்… Read More »பாலியல் புகார் கூறிய காங்., தலைவி கட்சியிலிருந்து நீக்கம்…

11 ஆயிரம் வகுப்பறை இல்லை- 2 ஆயிரம் கழிப்பறை இல்லை….. அரசு பள்ளிகளின் லட்சணம் இதுதான்…?..

  • by Authour

தமிழ்நாட்டில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 11,711 வகுப்பறைகள் பற்றாக்குறையாக இருப்பதாகவும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான பள்ளிகளில் போதுமான கழிப்பறைகள் இல்லை என்றும் இந்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட… Read More »11 ஆயிரம் வகுப்பறை இல்லை- 2 ஆயிரம் கழிப்பறை இல்லை….. அரசு பள்ளிகளின் லட்சணம் இதுதான்…?..

தஞ்சை மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகை….. கோலாகலம்….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான அம்மாப்பேட்டை, சாலியமங்கலம், அய்யம்பேட்டை, கபிஸ்தலம், சக்கராப்பள்ளி, பண்டாரவாடை, வழுத்தூர், இராஜகிரி உட்பட பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்களின் ஈகைத் திருநாள் எனப்படும் ரம்ஜான் பண்டிகையினை இஸ்லாமியர்கள்… Read More »தஞ்சை மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகை….. கோலாகலம்….

ஏப். 26ம் தேதி டில்லி செல்கிறார் எடப்பாடி ….

  • by Authour

தமிழகத்தில் பாஜக- அதிமுகவுடனான கூட்டணியில் அண்ணாமலையின் கருத்தால் விரிசல் நிலவுகிறது. இந்த நிலையில் கர்நாடக சட்டமன்ற தேர்தலில், அதிமுக எனக் குறிப்பிட்டு வேட்புமனு தாக்கல் செய்த ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர்கள் இருவரின் மனுவை தேர்தல்… Read More »ஏப். 26ம் தேதி டில்லி செல்கிறார் எடப்பாடி ….

சென்னையில் வீடு ஒன்றில் 200 ஆண்டுகள் பழமையான 55 கற்சிலைகள் பறிமுதல்…

சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள வீடு ஒன்றில் 200 ஆண்டுகள் பழமையான 55 கற்சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனிடம் இருந்து பாதி சிலைகள் வாங்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. தமிழ்நாட்டில் இருந்து ஆஸ்திரலியாவுக்கு… Read More »சென்னையில் வீடு ஒன்றில் 200 ஆண்டுகள் பழமையான 55 கற்சிலைகள் பறிமுதல்…

புதுகையில் ரம்ஜான் கொண்டாட்டம்… நண்பர்களுக்கு வாழ்த்து…..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்டம் ,புதுகை நகர கிளை1,2, அறந்தாங்கி, ரெத்தினக்கோட்டை, வெட்டிவயல்,கோட்டைபட்டினம், அம்மாபட்டிணம்,முத்துகுடா, கிருஷ்ணாஜிப்பட்டிணம் முக்கண்ணாமலைப்பட்டி அன்னவாசல்  கிளைகள் சார்பாக ஈகைத்திருநாள் திடல் தொழுகை சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான ஆண்களும்… Read More »புதுகையில் ரம்ஜான் கொண்டாட்டம்… நண்பர்களுக்கு வாழ்த்து…..

ரம்ஜான் பண்டிகை….நாகையில் புத்தாடை அணிந்து இஸ்லாமியர்கள் கொண்டாட்டம்…..

ரம்ஜான் பண்டிகை நாடு முழுவதும் இஸ்லாமியர்களால் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாகை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்களில் இஸ்லாமியர்கள் ரமலான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக உலகப்… Read More »ரம்ஜான் பண்டிகை….நாகையில் புத்தாடை அணிந்து இஸ்லாமியர்கள் கொண்டாட்டம்…..

காவல்துறை மானிய கோரிக்கையை விமர்சித்து மீம்ஸ்.. ஏட்டு சஸ்பெண்ட்..

  • by Authour

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்த காவல்துறை மீதான மானிய கோரிக்கையை விமர்சித்து மீம்ஸ் வீடியோ வெளியிட்ட தலைமை காவலரை சென்னை மாநகர காவல் ஆணையர் பணியிடை நீக்கம் செய்துள்ளார். தமிழ்நாடு… Read More »காவல்துறை மானிய கோரிக்கையை விமர்சித்து மீம்ஸ்.. ஏட்டு சஸ்பெண்ட்..

அட்சய திருதியை……. தங்கம் வாங்க இதுதான் நல்ல நேரம்….

  • by Authour

இந்த ஆண்டு சித்திரை மாதம் அமாவாசைக்கு பின் வரும் வளர்பிறை காலத்தின் 3வது நாள் ‘அட்சய திருதியை’ பண்டிகை கொண்டப்படுகிறது. இந்த நாளில் முதலீடு செய்யவும், புதிய விஷயங்களை துவங்கவும், புதிய பொருட்களை வாங்கவும்… Read More »அட்சய திருதியை……. தங்கம் வாங்க இதுதான் நல்ல நேரம்….

கலாஷேத்ரா மாணவிகள் இணைய தளத்தில் புகார் அளிக்கலாம்…..

பாலியல் புகார் பற்றி கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் புகார் அளிக்க சிறப்பு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. https://reachoutsupport.co.in/ என்ற இணையதளத்தில் மாணவிகள் புகாரளிக்கலாம் என்று கலாஷேத்ரா நிர்வாகம் அமைத்த 3 பேர் கொண்ட விசாரணைக்குழுவின் தலைவர்… Read More »கலாஷேத்ரா மாணவிகள் இணைய தளத்தில் புகார் அளிக்கலாம்…..

இரவு உணவு தராத ஆத்திரத்தில் மனைவியை கொன்ற கணவன்…..

  • by Authour

திருவள்ளூர் அருகே இரவு உணவு கொடுக்காத ஆத்திரத்தில் மனைவியை இரும்பு ராடால் அடித்துக் கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர். பொன்னேரி அடுத்த மடிமை கண்டிகையை சேர்ந்தவர் ரவி (65). இவரின் மனைவி ஜோதி.… Read More »இரவு உணவு தராத ஆத்திரத்தில் மனைவியை கொன்ற கணவன்…..

சிஎஸ்கே மேட்ச்சை குடும்பத்துடன் கண்டு ரசித்த முதல்வர் ஸ்டாலின் …. படங்கள்…

  • by Authour

சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியை  நேற்று இரவு முதல்வர் ஸ்டாலின்  தனது குடும்பத்தினருடன் கண்டு ரசித்தார். முதல்வர் ஸ்டாலின் உடன் அவரது மனைவி துர்கா… Read More »சிஎஸ்கே மேட்ச்சை குடும்பத்துடன் கண்டு ரசித்த முதல்வர் ஸ்டாலின் …. படங்கள்…

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு….

தமிழ்நாடு புதுசேரி, காரைக்காலில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்குவங்கத்தில் 10 நாளாகவும், பீகாரில் 7 நாட்களாகவும், ஒடிசாவில் 5 நாளாகவும் நீடித்த வெப்ப… Read More »தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு….

அட்சய திருதியை….. அதிரடியாக குறைந்த தங்கம் விலை….

அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது. தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.44,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு… Read More »அட்சய திருதியை….. அதிரடியாக குறைந்த தங்கம் விலை….

காவல்துறை மானிய கோரிக்கையை விமர்சித்த தலைமை காவலர் சஸ்பெண்ட்…

  • by Authour

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் நேற்று காவல்துறை மீதான மானிய கோரிக்கையை தாக்கல் செய்தார். அதில் காவலர் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதனை விமர்சிக்கும் வகையில் நேற்று மாலையில் தேனாம்பேட்டை காவல்… Read More »காவல்துறை மானிய கோரிக்கையை விமர்சித்த தலைமை காவலர் சஸ்பெண்ட்…

மயிலாடுதுறை….. ரம்ஜான் பண்டிகை…. கோலாகல கொண்டாட்டம்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தில் ரமலான் பெருநாள் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை சுப்ரமணியபுரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் திடலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட செயலாளர் முகமது இயாஸ்… Read More »மயிலாடுதுறை….. ரம்ஜான் பண்டிகை…. கோலாகல கொண்டாட்டம்…

பிறந்தநாளில் வாலிபர் அடித்துக்கொலை.. மெரினாவில் பயங்கரம்..

சென்னையை அடுத்த ஆவடி முக்தாபுதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (20).  லாரி நிறுவனம் ஒன்றில் சரக்குகளை ஏற்றி, இறக்கும் வேலை செய்து வந்தார். பிறந்த நாள். நண்பர்களுடன் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்.… Read More »பிறந்தநாளில் வாலிபர் அடித்துக்கொலை.. மெரினாவில் பயங்கரம்..

மாணவர் தற்கொலை… ஐ.ஐ.டியில் தொடரும் சோகம்…

ஐ.ஐ.டி.யில் படிக்கும் மாணவ-மாணவிகள் தற்கொலை மூலம் உயிரிழக்கும் சோகம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. கடந்த மார்ச் 14-ந் தேதி ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சேர்ந்த புஷ்பக் ஸ்ரீசாய் என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்டார். அவரும் சரியாக… Read More »மாணவர் தற்கொலை… ஐ.ஐ.டியில் தொடரும் சோகம்…

போலீசாரை கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே லாலாபேட்டை பகுதியில் அகில இந்திய விவாகத் தொழிலாளர் சங்கத்தினர் மேட்டு மகாதானபுரத்தில் கடந்த மார்ச் 19ஆம் தேதி சம்பூர்ணம் பெண்ணை தாக்கிய சம்பந்தப்பட்ட பூபதி என்ற குற்றவாளி மீது… Read More »போலீசாரை கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..

திருச்சி அருகே பாரம்பரிய மிக்க மீன்பிடித் திருவிழா…

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்கடாசலபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஏரியில் இன்று மீன் பிடித்திருவிழா நடைபெற்றது . கோடை காலத்தை முன்னிட்டு ஏரியில் உள்ள நீர் வற்றுவதனால் அங்கு… Read More »திருச்சி அருகே பாரம்பரிய மிக்க மீன்பிடித் திருவிழா…

ஆற்காடு வீராசாமிக்கு முதல்வர் பிறந்த நாள் வாழ்த்து…

  • by Authour

திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமிக்கு இன்று 86வது பிறந்த நாள். சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அவரை, முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்ததோடு, பிறந்த நாள் வாழ்த்தும் தெரிவித்தார்.… Read More »ஆற்காடு வீராசாமிக்கு முதல்வர் பிறந்த நாள் வாழ்த்து…

error: Content is protected !!