Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகம்

தேசிய டெங்கு தடுப்பு தினம்… அரியலூரில் விழிப்புணர்வு…

அரியலூர் மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்(பொ) செந்தில் குமார் அவர்களது அறிவுறுத்தலின் படி பொது சுகாதாரத்துறை மூலம் மாவட்ட மலேரியா அலுவலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் துணை இயக்குநர் சுகாதார பணிகள் அவர்களின் நேர்முக உதவியாளர்(பொ)… Read More »தேசிய டெங்கு தடுப்பு தினம்… அரியலூரில் விழிப்புணர்வு…

அரியலூர் சாத்தமங்கலம் கோத்தாரி சர்க்கரை ஆலையில் எஸ்பி ஆய்வு…

அரியலூர் மாவட்டம், கீழப்பழூர் அருகே உள்ள சாத்தமங்கலம் கோத்தாரி சர்க்கரை ஆலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா, நேரடியாக சென்று ஆய்வகத்தில் ஆல்கஹால் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள், அதனுடைய இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள்.… Read More »அரியலூர் சாத்தமங்கலம் கோத்தாரி சர்க்கரை ஆலையில் எஸ்பி ஆய்வு…

தமிழகத்தில் 3 நாட்களுக்கு 4 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும்…. வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைப்பதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மோக்கா புயல் தமிழகத்தின் வளிமண்டல பகுதிகளில் இருந்த ஈரப்பதம் அனைத்தையும் உறிஞ்சி சென்றுவிட்டது.இதன் காரணமாக தமிழக்த்தில்… Read More »தமிழகத்தில் 3 நாட்களுக்கு 4 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும்…. வானிலை ஆய்வு மையம்

பட்டாக்கத்தியுடன் ரயில் பயணம்…… சென்னையில் 2 மாணவர்கள் கைது

சென்னை பட்டாபிராம் ரெயில் நிலையத்தில் ரெயில் பயணிகளுக்கு அச்சம் ஏற்படும் வகையில் பட்டாக்கத்தியுடன் பயணித்ததாக 2 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மின்சார ரெயிலின் படிக்கட்டில் தொங்கிய படி பட்டாக்கத்தியை நடைமேடையில் தேய்த்த படி… Read More »பட்டாக்கத்தியுடன் ரயில் பயணம்…… சென்னையில் 2 மாணவர்கள் கைது

முதல்வர் ஸ்டாலினுடன்……சிபிஎம் பொதுச்செயலாளர் யெச்சூரி சந்திப்பு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று சந்தித்து பேசினார். விழுப்புரத்தில் நடைபெறும் பட்டியலின பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்க தமிழகம் வந்துள்ள நிலையில் இந்த… Read More »முதல்வர் ஸ்டாலினுடன்……சிபிஎம் பொதுச்செயலாளர் யெச்சூரி சந்திப்பு

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…. நாளை நடக்கிறது

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை (புதன்கிழமை) சென்னை ராயப்பேட்டையில் உள்ள  அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.  . இதில் நாடாளுமன்ற தேர்தல், உறுப்பினர் சேர்க்கை, மதுரை… Read More »அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…. நாளை நடக்கிறது

காந்தி மார்க்கெட் கடையில் தாக்குதல்…. பெண் விஏஓ மீது போலீசில் புகார்

திருச்சி அடுத்த கல்பாளையத்தை சேர்ந்தவர் கலைவாணி, கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிகிறார்.  இவர்  சில நாட்களுக்கு முன் காந்தி மார்க்கெட்டில் உள்ள ஒரு கடையில் புளி வாங்கிசென்றாராம். இந்த புளி தரமானதாக இல்லை என்பதால்… Read More »காந்தி மார்க்கெட் கடையில் தாக்குதல்…. பெண் விஏஓ மீது போலீசில் புகார்

மக்னா உயிருக்கு உத்தரவாதம் இல்லை…வண்டலூர் உயிரியல் பூங்காவில் விட கோரிக்கை…

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்த மக்னா காட்டு யானை அட்டகாசத்தால் ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்ஸ்லிப் மானாம்பள்ளி மந்திரி மட்டம் அடர்ந்த வன பகுதியில் யானைக்கு காலர் ஐடி பொருத்தப்பட்டு விடப்பட்டது.… Read More »மக்னா உயிருக்கு உத்தரவாதம் இல்லை…வண்டலூர் உயிரியல் பூங்காவில் விட கோரிக்கை…

போராட்டக்காரர்களுக்கும்- போலீசாருக்கும் தள்ளுமுள்ளு…பாஜக-வினர் 300 பேர் கைது…..

நாகப்பட்டினத்தில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையை ஒரத்தூரில் புதிதாக கட்டப்பட்டுள்ளார் மருத்துவ கல்லூரிக்கு இடமாற்றம் செய்வதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நாகை அரசு தலைமை மருத்துவமனை… Read More »போராட்டக்காரர்களுக்கும்- போலீசாருக்கும் தள்ளுமுள்ளு…பாஜக-வினர் 300 பேர் கைது…..

மின்விநியோகம் உயர்வு…… தமிழக அரசுக்கு மத்திய அரசு பாராட்டு

தமிழ்நாட்டில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக நிறுவனங்கள், வீடுகளில் ஏ.சி., ஏர்கூலர் போன்ற மின் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்து உள்ளது. அதன்படி அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்யும்… Read More »மின்விநியோகம் உயர்வு…… தமிழக அரசுக்கு மத்திய அரசு பாராட்டு

கத்திரி வெயிலின் கொடூரம்…. பைக்கில் ஒரு குளியல் பயணம்…….வீடியோ வைரல்…

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள பெருங்காலூர் கிராமத்தைச் சேர்ந்த ராதா  என்பவரின் மகன் நரம்பன் ரவணிகுமார் மற்றும்  அவரது அக்கா மகன் சிவா. மாமனும், மருமகனும்  சொந்த வேலை காரணமாக  பைக்கில் சிதம்பரம்… Read More »கத்திரி வெயிலின் கொடூரம்…. பைக்கில் ஒரு குளியல் பயணம்…….வீடியோ வைரல்…

அன்னவாசல் சமத்துவபுரத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆய்வு….

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் தந்தை பெரியார் சமத்துவபுரத்தில்  வீடுகள் பழுதுபார்க்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமி, ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில்  சுற்றுச்சூழல் துறை அமைச்சர்   மெய்யநாதன், … Read More »அன்னவாசல் சமத்துவபுரத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆய்வு….

மாஜி வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு உருவச் சிலை திறப்பு…. எடப்பாடி பங்கேற்பு..

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அம்மா அரங்கில் தமிழக முன்னாள் வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு உருவச் சிலை திறப்பு விழா நடைப் பெற்றது. இவ்விழாவிற்கு தமிழக முன்னாள் உணவுத் துறை அமைச்சர்… Read More »மாஜி வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு உருவச் சிலை திறப்பு…. எடப்பாடி பங்கேற்பு..

நீலகிரி பிளஸ்2 தேர்வில் முறைகேடு….32பேரின் ரிசல்ட் வெளியிட முடிவு

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வின் போது கணித தேர்வில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்ட நிலையில்,… Read More »நீலகிரி பிளஸ்2 தேர்வில் முறைகேடு….32பேரின் ரிசல்ட் வெளியிட முடிவு

இந்து மகா சபா தலைவரின் செக்யூரிட்டிக்கு தர்ம அடி…

கோவை துடியலூர் அடுத்துள்ள பன்னிமடை ஆண்டாள் அவன்யூ பகுதியில் அகில பாரத இந்து மகா சபா தென்பாரத ஒருங்கிணைப்பாளரும், மாநில இளைஞரணி தலைவருமான கே சுபாஷ் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில்… Read More »இந்து மகா சபா தலைவரின் செக்யூரிட்டிக்கு தர்ம அடி…

சொத்து மதிப்பு…….எடப்பாடியிடம் விசாரணை நடத்த சேலம் போலீஸ் முடிவு

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது எடப்பாடி பழனிசாமி தனது வேட்பு மனுவின் பிராமண பத்திரத்தில் அசையும் சொத்துக்கள், அசையா சொத்துக்கள் மற்றும் ஆண்டு வருவாய் ஆகியவற்றை குறைத்து பொய்யான தகவல் தெரிவித்ததாக தேனி… Read More »சொத்து மதிப்பு…….எடப்பாடியிடம் விசாரணை நடத்த சேலம் போலீஸ் முடிவு

மரக்காணம் கள்ளச்சாராய சாவு 14 ஆக உயர்வு…

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கடற்கரையோர மீனவ கிராமமான எக்கியார்குப்பத்தில் கடந்த 13-ந் தேதி இரவு 50-க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் வாங்கி குடித்துள்ளனர். இதில் ஏற்கனவே 13 பேர் உயிரிழந்த நிலையில் இன்று… Read More »மரக்காணம் கள்ளச்சாராய சாவு 14 ஆக உயர்வு…

லைகா நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

பிரபல பட தயாரிப்பு நிறுவனமான லைகா அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  இன்று காலை 8 மணி முதல் சென்னையில் தி.நகர், அடையாறு, காரப்பாக்கம் உள்ளிட்ட 8 இடங்களில் இந்த சோதனை… Read More »லைகா நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

சென்னை மின்சார ரயிலில்….. 8 பெட்டிகள் தனியாக கழன்று ஓடின… பயணிகள் அதிர்ச்சி

சைதாப்பேட்டை அருகே புறநகர் மின்சார ரெயிலிலிருந்த 8 பெட்டிகள் திடீரென கழன்றதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் சென்னை கடற்கரை- தாம்பரம் வரையிலான ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தாம்பரம் செல்லும் புறநகர் ரெயில்கள் ஆங்காங்கே… Read More »சென்னை மின்சார ரயிலில்….. 8 பெட்டிகள் தனியாக கழன்று ஓடின… பயணிகள் அதிர்ச்சி

பேனருக்கு பூட்டு போட்டுள்ள பாஜ., அமைச்சர்….

புதுவை குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார். பாஜ., அமைச்சரான இவர் புதுவை ஊசுடு தொகுதியில் இருந்து வெற்றி பெற்றவர். ஊசுடு தொண்டமாநத்தம் கிராமத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் தொடங்குவதையொட்டி பேனர்… Read More »பேனருக்கு பூட்டு போட்டுள்ள பாஜ., அமைச்சர்….

ஜிஎச்-ல் சிகிச்சைக்கு தாமதம் ஆனதாக உயிரிழப்பு என உறவினர்கள் சாலை மறியல்..

கரூர், கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் துரைராஜ் (48). இவருக்கு கடந்த 2 ஆண்டுகளாக கெண்டைக்காலில் செல்லும் நரம்பு பகுதியில் ரத்தக்கசிவு நோயால் பாதிப்படைந்து மருந்துகள் எடுத்து வந்துள்ளார். கடந்த சில தினங்களாக ரத்தத்தில் ஹீமோகுளோபின்… Read More »ஜிஎச்-ல் சிகிச்சைக்கு தாமதம் ஆனதாக உயிரிழப்பு என உறவினர்கள் சாலை மறியல்..

மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும்….ஆர்ப்பாட்டம் ,

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் மூத்த குடிமக்கள் அவை சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை ரயில்வே நிலையம் வாயிலில் மாவட்டத் தலைவர் செல்வம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் பொருளாளர், செயலாளர் உள்ளிட்டோர் கலந்து… Read More »மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும்….ஆர்ப்பாட்டம் ,

பெரம்பலூரில் ரூ.31 ஆயிரம் மதிப்புள்ள மதுபானம் பறிமுதல்..

தமிழகம் முழுவதும் காவல்துறை இயக்குநர் அவர்களின் உத்தரவின் பேரில் மது வேட்டை நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இன்று 15.05.2023 ம் தேதி பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி தலைமையில் பெரம்பலூர் மாவட்டம்… Read More »பெரம்பலூரில் ரூ.31 ஆயிரம் மதிப்புள்ள மதுபானம் பறிமுதல்..

பெற்ற பிள்ளைகள் தாயை கவனிக்காமல் இருந்ததனால் தாய் தீக்குளித்து தற்கொலை

பெரம்பலூர் மாவட்டம் அரனாரை திருவள்ளுவர் தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் ( லேட் ) அவரது மனைவி இராமாயி 75 வசித்து வருகிறார். இந்நிலையில் கணவர் இறந்து பத்து வருடங்கள் ஆகின்றது எனவும் இவருக்கு… Read More »பெற்ற பிள்ளைகள் தாயை கவனிக்காமல் இருந்ததனால் தாய் தீக்குளித்து தற்கொலை

ஆகாய நடைமேடையை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..

சென்னை தென்மேற்கு மாவட்டம் தியாகராய நகர் தொகுதியில் ரயில் நிலையம் முதல் தி நகர் பஸ் ஸ்டாண்ட் நகர் வரை ஸ்கை வாக் (Skywalk) மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்… Read More »ஆகாய நடைமேடையை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..

நடைப்பயிற்சியின் போது பெண்ணின் செயினை பறிக்க முயற்சி…சிசிடிவி…

கோவையில் நடை பயிற்சி மேற்கொண்டிருந்த பெண்ணிடம் காரில் வந்த மர்ம நபர்கள் செயினை பறிக்க முயன்று அப்பெண்ணை தரதரவென இழுத்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை பீளமேடு பகுதியை… Read More »நடைப்பயிற்சியின் போது பெண்ணின் செயினை பறிக்க முயற்சி…சிசிடிவி…

SSLC மற்றும் + 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு ….

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள், கடந்த ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை 3986 தேர்வு மையங்களில் நடத்தப்பட்டன. இந்த தேர்வினை சுமார் 9,96,089 மாணவ மாணவிகள் எழுதினர். அதேபோல,… Read More »SSLC மற்றும் + 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு ….

கள்ளச்சாராயம்… விழுப்புரத்தில் பலி 12 ஆக உயர்வு…

செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் பலியாகி உள்ளனர். கள்ளச்சாராயம் குடித்து விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மொத்தம் 17 பேர் உயிரிழந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை… Read More »கள்ளச்சாராயம்… விழுப்புரத்தில் பலி 12 ஆக உயர்வு…

துக்க வீட்டிற்கு சென்று திரும்பிய கார் விபத்து…2 சிறுமிகள் பலி…

சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் முகமதுசலீம். இவரது மகள் தபசு பாத்திமா ( 15), இவர்களது உறவினர் கோட்டூரை சேர்ந்த அப்துல்ரசாக் இவரது மகள் சுமையா பாத்திமா (17). இவர்கள் குடும்பத்தினருடன் ஆந்திர மாநிலம்,… Read More »துக்க வீட்டிற்கு சென்று திரும்பிய கார் விபத்து…2 சிறுமிகள் பலி…

கள்ளச்சாராய உயிரிழப்பு…. விழுப்புரம் எஸ்பி சஸ்பெண்ட்…

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வம்பாமேடு பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்ட நிலையில்  எக்கியார் குப்பம் மீனவர்கள்  கள்ளச்சாராயம் குடித்ததில் 9 பேர் பலியாகினர். அதேபோல்  செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூரில் கள்ளசாராயம் குடித்து  4  பேர்… Read More »கள்ளச்சாராய உயிரிழப்பு…. விழுப்புரம் எஸ்பி சஸ்பெண்ட்…

தஞ்சையில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் விருந்தினர் மாளிகையில் கூடுதல் கட்டிடம் திறப்பு…

தஞ்சை-புதுக்கோட்டை சாலையில் யாகப்பா நகர் அருகே உயர்நீதிமன்றம் நீதிபதிகள் விருந்தினர் மாளிகை கடந்த 2020-ம் ஆண்டு கட்டி திறக்கப்பட்டது. இதையடுத்து இங்கு கூடுதல் கட்டிடங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி இந்த வளாகத்தில் கூடுதல்… Read More »தஞ்சையில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் விருந்தினர் மாளிகையில் கூடுதல் கட்டிடம் திறப்பு…

சர் ஆர்தர் காட்டனின் 220-வது ஆண்டு பிறந்தநாள்… மாலை அணிவித்து மரியாதை…

தஞ்சாவூர் காவிரி டெல்டாவை வளமாக்கிய சர் ஆர்தர் காட்டனின் 220- வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு இன்று (மே 15), அவர் கட்டிய கல்லணையில் உள்ள அவரது சிலைக்கு, தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு… Read More »சர் ஆர்தர் காட்டனின் 220-வது ஆண்டு பிறந்தநாள்… மாலை அணிவித்து மரியாதை…

அஜய் தேவ்கன் – மாதவன் கூட்டணியில் இணைந்த ஜோதிகா…..

தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ஜோதிகா. சூர்யாவை திருமணம் செய்த பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட்டிருந்தார். அதன்பிறகு சில ஆண்டுகள் கழித்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்தார். இந்த திரைப்படங்கள்… Read More »அஜய் தேவ்கன் – மாதவன் கூட்டணியில் இணைந்த ஜோதிகா…..

வேன் – லாரி மோதி தீ பிடித்த வாகனங்கள் ….26 பேர் உடல் கருகி பலி

டக்கு மெக்சிகோ நாட்டில் தமவுலிபாஸ் என்கிற இடத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்றைய தினம் வேன் இன்ரும், ட்ரெய்லர் லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.  வாகனங்கள் அதிவேகமாக  மோதிக்கொண்டதில் இரு வாகனங்களும்  … Read More »வேன் – லாரி மோதி தீ பிடித்த வாகனங்கள் ….26 பேர் உடல் கருகி பலி

புதுகையில் அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி விடுதியை திறந்து வைத்த அமைச்சர் ரகுபதி…

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலிக்காட்சி வாயிலாக இன்று (15.05.2023) புதுக்கோட்டை மாவட்டம், மருதன்கோன்விடுதி ஆதிதிராவிடர் நல கல்லூரி விடுதி மற்றும் முள்ளங்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்தார்கள். … Read More »புதுகையில் அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி விடுதியை திறந்து வைத்த அமைச்சர் ரகுபதி…

கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெறுபவர்களிடம் நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்…

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வம்பாமேடு பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்ட நிலையில்  எக்கியார் குப்பம் மீனவர்கள்  கள்ளச்சாராயம் குடித்ததில் 9 பேர் பலியாகினர். அதேபோல்  செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூரில் கள்ளசாராயம் குடித்து  4  பேர்… Read More »கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெறுபவர்களிடம் நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்…

அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் சிவசங்கர்…

அரியலூர் தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் நல்லாட்சி ஈராண்டு நிறைவினை முன்னிட்டு அரசின் சாதனை விளக்கக் கையேட்டினை வெளியிட்டு பின்னர் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழங்கினார். இந்நிகழ்ச்சி மாவட்ட… Read More »அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் சிவசங்கர்…

சமயபுரம் கோவிலில் பஞ்ச பிரகார விழா… தங்க குடத்தில் தீர்த்தத்துடன் ஊர்வலம்..

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பஞ்சப்பிரகார விழா. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருந்து பட்டாச்சியார்கள் வடக்காவிரியில் இருந்து வெள்ளிக் குடங்களில் தீர்த்தம் மற்றும் யானை மேல் தங்க குடத்தில் தீர்த்தம் எடுத்துக் கொண்டு… Read More »சமயபுரம் கோவிலில் பஞ்ச பிரகார விழா… தங்க குடத்தில் தீர்த்தத்துடன் ஊர்வலம்..

கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா கமிட்டி ஆலோசனை கூட்டம்..

கரூரில் பிரிசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் வைகாசி உற்சவ பெருவிழா நேற்று 14-ந் தேதி கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 19ம் தேதி பூத்தட்டு ஊர்வலம் நடைபெறுகிறது. இந்த ஆண்டு 49 இடங்களில் இருந்து… Read More »கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா கமிட்டி ஆலோசனை கூட்டம்..

பொய்யான தகவல்கள்…சவுக்கு சங்கர் மீது 4 வழக்குகள்….

அவதூறு வீடியோக்கள் வெளியிட்டதாக சவுக்கு சங்கருக்கு எதிராக தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நான்கு அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல்… Read More »பொய்யான தகவல்கள்…சவுக்கு சங்கர் மீது 4 வழக்குகள்….

பொள்ளாச்சி அருகே வட மாநிலதொழிலாளி கொலை….

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் ரமணமுதலிபுதூர் பிரிவு நாக பிள்ளையார் கோவில் எதிரில் நேற்று இரவு பீகார் மாநிலத்தை சேர்ந்த சிவ்டாட் மான்ஜி (31) த.பெ.நாகினாமான்ஜி பைரட்வா, சாம்ப்ரான் பீகார் மாநிலம் சிவ்டாட்… Read More »பொள்ளாச்சி அருகே வட மாநிலதொழிலாளி கொலை….

சுகாதாரத்துறை செயலாளராக ககன் தீப் சிங் பேடி பொறுப்பேற்பு….

தமிழ்நாடு அமைச்சரவையில் 2 நாட்களுக்கு முன்புதான் அதிரடி மாற்றம் செய்யப்பட்டது. அமைச்சரவையில் இருந்து நாசர் விடுவிக்கப்பட்டு டி.ஆர்.பி ராஜா சேர்க்கப்பட்டார். தமிழ்நாடு நிதி அமைச்சராக தங்கம் தென்னரசு நியமனம் செய்யப்பட்டார். அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு… Read More »சுகாதாரத்துறை செயலாளராக ககன் தீப் சிங் பேடி பொறுப்பேற்பு….

கடலோர பகுதிகளை பந்தாடிய மோக்கா புயல்…. மியான்மரில் பயங்கரம்…

வங்க கடலில் உருவான ‘மோக்கா’ புயல் நேற்று மதியம் வங்காளதேசம்-மியான்மர் இடையே கரையை கடந்தது. அப்போது மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பலத்த புயல் காற்று வீசியது. இந்த அதிதீவிர புயல் வங்காளதேச-மியான்மர் எல்லையில்… Read More »கடலோர பகுதிகளை பந்தாடிய மோக்கா புயல்…. மியான்மரில் பயங்கரம்…

காலனி வீட்டு மனை பட்டா கேட்டு எம்பி-யிடம் கோரிக்கை….

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், புதுவேட்டக்குடி கிராமத்தில் குடியிருக்கும் ஆதிதிராவிடர் பொதுமக்கள் போதிய இட வசதியின்மை காரணமாக குடியிருக்க சிரமம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆதிதிராவிடர் மக்கள் 350 பேருக்கு காலணி வீடு கட்ட… Read More »காலனி வீட்டு மனை பட்டா கேட்டு எம்பி-யிடம் கோரிக்கை….

கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் பலி… விழுப்புரம் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்…

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வம்பாமேடு பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்ட நிலையில்  எக்கியார் குப்பம் மீனவர்கள்  கள்ளச்சாராயம் குடித்ததில் 9 பேர் பலியாகினர். அதேபோல்  செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூரில் கள்ளசாராயம் குடித்து  4  பேர்… Read More »கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் பலி… விழுப்புரம் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்…

“தனுஷ்- நெல்சன்” கூட்டணி – இது வேறலெவல் தகவல்….

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெய்லர்’ படபணிகள் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில் அதை முடித்துக்கொண்டு அடுத்ததாக  நெல்சன் தனுஷை இயக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ள ஜெய்லர் படத்தின் தனது பங்கிற்கான… Read More »“தனுஷ்- நெல்சன்” கூட்டணி – இது வேறலெவல் தகவல்….

விஷ சாராயத்தை ஒழிக்க சிறப்பு தேடுதல் வேட்டை….. டிஜிபி உத்தரவு…

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்த 9 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இச்சம்பவத்தை அடுத்து, கள்ளச்சாராய விற்பனையை தடுக்க போலீசார்… Read More »விஷ சாராயத்தை ஒழிக்க சிறப்பு தேடுதல் வேட்டை….. டிஜிபி உத்தரவு…

பெரம்பலூரில் பிரபல ரவுடி சாலை விபத்தில் பலி…

பெரம்பலூர் மாவட்டம் , கோனேரி பாளையத்தைச் சேர்ந்த மோகன் மகன் ரெஜி என்ற ரகுநாத்(31). இவர் தனது சொந்த இருtக்கர வாகனத்தில் அம்மா பாளையத்தில் உள்ள தனது தாயை பார்ப்பதற்காக பெரம்பலூரில் இருந்து துறையூர்… Read More »பெரம்பலூரில் பிரபல ரவுடி சாலை விபத்தில் பலி…

மயிலாடுதுறை அருகே 3 நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லை…. பொதுமக்கள் சாலை மறியல்..

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மாதிரிமங்கலம் கிராமத்தில் 6-வது வார்டு மேலத்தெருவில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்‌ இப்பகுதியில் மோட்டார் பழுது காரணமாக கடந்த 3 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.… Read More »மயிலாடுதுறை அருகே 3 நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லை…. பொதுமக்கள் சாலை மறியல்..

டில்லி செல்கிறார் சித்தராமையா…..

கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்ற இழுபறி நீடிக்கும் நிலையில் இன்று டில்லி செல்கிறார் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா. இன்று பிற்பகல் 1 மணிக்கு டில்லி செல்கிறார் என்ற தகவல் வௌியாகியுள்ளது. டில்லியில்… Read More »டில்லி செல்கிறார் சித்தராமையா…..

தனியார் நிறுவன உரிமையாளர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை….

நாகர்கோவில் அருகே தெக்கூரில் தனியார் நிறுவன உரிமையாளர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. முருகனின் வீடு, நிறுவனத்தில் இருந்த ரூ.6 லட்சம் ரொக்கத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கொள்ளையில் ஈடுபட்ட… Read More »தனியார் நிறுவன உரிமையாளர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை….

தமிழகத்தில் 13 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டிய வெப்பம்…

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று வெயில் வறுத்து எடுத்துவிட்டது என்று சொல்லும் அளவுக்கு நிலைமை அமைந்தது. காலை 9 மணி முதலே வெயிலின் தாக்கம் மோசமாக… Read More »தமிழகத்தில் 13 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டிய வெப்பம்…

தனியார் பஸ்சும் -ஷேர் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்து…

ஆந்திரா மாநிலம், அனந்தபுரம் அருகே தனியார் பஸ்சும் ஷேர் ஆட்டோவும் நேருக்கு நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்தானது.  இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பெண்கள் உடல் நசுங்கி  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக… Read More »தனியார் பஸ்சும் -ஷேர் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்து…

வெடிகுண்டு வெடித்த வீட்டில் வெடிபொருள்கள் கண்டுபிடிப்பு… தஞ்சை சரக டிஐஜி ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம்,  குத்தாலம் தாலுக்கா பண்டாரவாடை என்ற கிராமத்தில் கலைவாணன் என்பவர் நேற்று வெடிகுண்டு வெடித்ததில் இரண்டு கைகளும் பாதிக்கப்பட்ட நிலையில் தஞ்சைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து வெடிகுண்டு வெடித்த வீட்டை… Read More »வெடிகுண்டு வெடித்த வீட்டில் வெடிபொருள்கள் கண்டுபிடிப்பு… தஞ்சை சரக டிஐஜி ஆய்வு

கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வு… பெரம்பலூரில் அழைப்பு…

பெரம்பலூர் மாவட்ட கிரிக்கட் சங்கத்தினால் U-14 ,U-16 மற்றும் U-19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வு PCA கிரிக்கெட் மைதானத்தில் (கோணேரிபாளையம்) நடைபெற உள்ளது. Eligibility dates: U-14. – 1.09.2009 (… Read More »கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வு… பெரம்பலூரில் அழைப்பு…

ஏர் அரேபியா விமாத்தில் 3.03 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்…

கோவை விமான நிலையத்தில் ஷார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானம் மூலம் தங்கம் கடத்தப்படுவதாக உளவுத்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் கோவைக்கு வந்த பயணிகளை சோதனை செய்தனர். சோதனையில் 4… Read More »ஏர் அரேபியா விமாத்தில் 3.03 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்…

கள்ளச்சாராய விற்பனை… 22 பேர் ஒரே நாளில் கைது…

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயத்தை குடித்த அதே கிராமத்தை சேர்ந்த சிலர் வாங்கி குடித்துள்ளனர். இதில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 7 பேர்… Read More »கள்ளச்சாராய விற்பனை… 22 பேர் ஒரே நாளில் கைது…

நாகையில் கூடுதல் மகளிர் நீதிமன்றம் திறப்பு…

நாகப்பட்டினம்:   திருக்குவளை தாலுகாவிற்கு தனி நீதிமன்றம் மற்றும் நாகையில் கூடுதல் மகளிர் நீதிமன்றம் உள்ளிட்ட நான்கு கட்டிடங்களை, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதி அரசர் டி.ராஜா திறந்து வைத்தார். திருக்குவளை தாலுகாவில் உள்ள… Read More »நாகையில் கூடுதல் மகளிர் நீதிமன்றம் திறப்பு…

கரூர் அரசு கலைக் கல்லூரி முன்னாள் மாணவர்கள், முன்னாள் பேராசிரியர்கள் 25 ஆண்டுகளுக்குப் பின் சந்திப்பு..

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோணிமலையில் அமைந்துள்ள அரசு கலைக்கல்லூரியில் 1999 – 2002 ஆம் கல்வியாண்டில் வரலாற்று துறையில் பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் முன்னாள் பேராசிரியர்கள் சந்திக்கும் நிகழ்வானது (25 ஆண்டுகள்) வெள்ளி… Read More »கரூர் அரசு கலைக் கல்லூரி முன்னாள் மாணவர்கள், முன்னாள் பேராசிரியர்கள் 25 ஆண்டுகளுக்குப் பின் சந்திப்பு..

பொள்ளாச்சி அருகே மூதாட்டியை கொலை செய்த வழக்கு மருமகள் உட்பட 5 பேர் கைது…

கோவை, பொள்ளாச்சி அருகே வடுகபாளையத்தைச சேர்ந்த தெய்வானையம்மாள், 75, தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் மூதாட்டி இறந்து இருப்பதாக மேற்கு போலீசாருக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார்,… Read More »பொள்ளாச்சி அருகே மூதாட்டியை கொலை செய்த வழக்கு மருமகள் உட்பட 5 பேர் கைது…

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய 4 சிறுவர்கள்… ஒருவர் பலி…

திருச்சி ஸ்ரீரங்கம் பட்டர் தோப்பு பகுதியில் செயல்பட்டு வரும் ஆண்டவன் வேத பாடசாலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களை சேர்ந்த சில மாணவர்களும் தங்கி வேத பாடங்களை பயின்று வருகின்றனர். வழக்கமாக… Read More »கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய 4 சிறுவர்கள்… ஒருவர் பலி…

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிட பணிக்கான பூமி பூஜை

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தரகம்பட்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் தரகம்பட்டி கடவூர் சிந்தாமணிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 774 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இக்கல்லூரியானது… Read More »அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிட பணிக்கான பூமி பூஜை

63 கோடி 36 லட்சத்து மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசின் ஈராண்டு சாதனை மலர் வெளியீட்டு விழா – புதிய திட்ட பணிகள் அடிக்கல் நாட்டு விழா மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தற்போது துவங்கி… Read More »63 கோடி 36 லட்சத்து மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு

மயிலாடுதுறை அருகே பிரபல ரவுடி நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது விபத்து…. சிதறிய 2 கை….

மயிலாடுதுறை அருகே தாலுக்கா பண்டாரவாடை கலைஞர் நகரை சேர்ந்தவர் தர்மலிங்கம் மகன் கலைவாணன் (40). இரவு அவரது வீ;ட்டின் பின்புறம் நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்ததாக கூறப்படுகிறது அப்போது, எதிர்பாராத விதமாக நாட்டுவெடிகுண்டு வெடித்து கலைவாணனின்… Read More »மயிலாடுதுறை அருகே பிரபல ரவுடி நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது விபத்து…. சிதறிய 2 கை….

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..

தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம், இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் என தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.  இந்த ஆலோசனைக் கூட்டம்… Read More »முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..

கொளத்தூர் தொகுதியில் 110.92 கோடியில் துணை மின்நிலையம்..

கொளத்தூர் தொகுதியைச் சேர்ந்த கணேஷ் நகரில், அப்பகுதியைச் சேர்ந்த 3.19 லட்சம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், ரூ 110.92 கோடி மதிப்பில் 230/33கே.வி திறன் கொண்ட வளிம காப்பு துணை மின் நிலையம் (… Read More »கொளத்தூர் தொகுதியில் 110.92 கோடியில் துணை மின்நிலையம்..

திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக முற்றிலும் அகற்றம்….. ஸ்டாலின் கருத்து

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி குறித்து,  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது: கர்நாடகத்தில் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு எனது வாழ்த்துகள். கர்நாடக மக்கள் வாக்களித்தபோது, நியாயப்படுத்த முடியாத… Read More »திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக முற்றிலும் அகற்றம்….. ஸ்டாலின் கருத்து

கர்நாடகா வெற்றி……சோனியா, ராகுலுக்கு…… மு.க. ஸ்டாலின் வாழ்த்து

கர்நாடகத்தில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. இதையொட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். போனில் அவர்களை தொடர்பு… Read More »கர்நாடகா வெற்றி……சோனியா, ராகுலுக்கு…… மு.க. ஸ்டாலின் வாழ்த்து

அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய சம்பவம்….பரபரப்பு…

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சென்னை செல்லும் அரசு விரைவு பேருந்து ஒன்றில் திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் பெரம்பலூரைச் சேர்ந்த மாற்றுதிறனாளி பிரவீன்குமார் என்பவர் பெரம்பலூர் செல்வதற்கு பேருந்தில் ஏறியுள்ளார்.பேருந்து ‌நடத்துனர் ஞானப்பிரகாசம் என்பவர்… Read More »அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய சம்பவம்….பரபரப்பு…

கரூரில் தானியங்கி கணினி ஓட்டுனர் தேர்வு தளத்தை போக்குவரத்து ஆணையர் நிர்மல் குமார் ஆய்வு…

கரூரை அடுத்த தாந்தோன்றிமலையில் உள்ள கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு போக்குவரத்து ஆணையர் நிர்மல் குமார் இன்று வருகை தந்தார். அங்கு செயல்படும் தானியங்கி கணினி ஓட்டுநர் தேர்வு தளத்தை ஆய்வு மேற்கொண்டார். இந்த… Read More »கரூரில் தானியங்கி கணினி ஓட்டுனர் தேர்வு தளத்தை போக்குவரத்து ஆணையர் நிர்மல் குமார் ஆய்வு…

கொடைக்கானலில் வரும் 26ம் தேதி மலர் கண்காட்சி துவக்கம்…

மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலில் தற்போது குளு, குளு சீசன் நிலவி வருகிறது. இதனை அனுபவிப்பதற்காக தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.… Read More »கொடைக்கானலில் வரும் 26ம் தேதி மலர் கண்காட்சி துவக்கம்…

திருச்சி பன்னாட்டு புதிய விமான நிலையம் விரிவாக்கம் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு..

திருச்சி மாவட்ட விமான நிலைய விரிவாக்கத்திற்காக கீழக்குறிச்சி கிராமத்தில் விவசாய நிலங்களை கையகம் செய்யப்படுவதை எதிர்த்து நில உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இது தொடர்பாக வழக்கு தொடர்ந்த… Read More »திருச்சி பன்னாட்டு புதிய விமான நிலையம் விரிவாக்கம் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு..

இன்ஸ்டாகிராம் பயனர்களே உஷார்….

சில நாட்களுக்கு முன்னர் சென்னை கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அதனை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கையில் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவரிடம் பணத்தை கொடுத்து ஏமாந்த காரணத்தால்… Read More »இன்ஸ்டாகிராம் பயனர்களே உஷார்….

கரூரில் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து..ஒருவர் பலி… 4 பேர் படுகாயம்..

கரூர் அடுத்த பாலிடெக்னிக் பிரிவு பகுதியில் ஈரோடு – கரூர் நெடுஞ்சாலையில் கரூரை நோக்கி அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் ஓடியதில் வெங்காய லோடு ஆட்டோ மற்றும் இரு… Read More »கரூரில் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து..ஒருவர் பலி… 4 பேர் படுகாயம்..

திருச்சி அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் 40டன் கிரேன் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ….

திருச்சி,அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் டால்மியாபுரம் அருகே உள்ள சமத்துவபுரம் என்ற இடத்தில் சாலையின் ஓரத்தில் 40 டன் கிரேன் நின்றுள்ளது. அப்போது திடீரென கிரேக்கத் தீவிபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியது. தேசிய நெடுஞ்சாலையில்… Read More »திருச்சி அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் 40டன் கிரேன் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ….

போதை கடத்தல் கும்பலுக்கு உதவிய போலீஸ்காரர் மற்றும் வக்கீல் கைது…

கோவை மாநகரில் நடைபெற்ற அடுத்தடுத்த கொலை சம்பவங்களுக்கு பிறகு மாநகர போலீசார் ரவுடி கும்பலை சேர்ந்தவர்களை தொடர்ந்து கைது செய்து வருகின்றனர்.இதுவரை கோவை மாநகரில் 120-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யபட்டுள்ளனர். இதனிடையே கடந்த… Read More »போதை கடத்தல் கும்பலுக்கு உதவிய போலீஸ்காரர் மற்றும் வக்கீல் கைது…

நாகை அருகே 4 கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்….

நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் ஒன்றியத்திற்குட்பட்ட வடக்காலத்தூர், விக்கினாபுரம், புதுச்சேரி, திருக்கணங்குடி ஊராட்சிகளில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமங்களில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்… Read More »நாகை அருகே 4 கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்….

சென்னை தி.நகர் கூட்ட நெரிசலை சமாளிக்க…… ஆகாய நடைபாலம்… விரைவில் திறப்பு

தி.நகரில், பொதுமக்கள் வசதிக்காக பஸ்- ரெயில் நிலையத்தை இணைக்கும் வகையில் ஆகாய நடை பாலம் இன்னும் ஒருசில நாட்களில் திறக்கப்பட உள்ளது. சென்னையின் முக்கிய வர்த்தக தலமாக தி.நகர் திகழ்ந்து வருகிறது.இங்கு துணிகள், நகைகள்… Read More »சென்னை தி.நகர் கூட்ட நெரிசலை சமாளிக்க…… ஆகாய நடைபாலம்… விரைவில் திறப்பு

திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு…20ம் தேதி கூடுகிறது

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல்திட்ட குழுக்கூட்டம் வரும் 20ம் தேதி நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.  இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,… Read More »திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு…20ம் தேதி கூடுகிறது

ஒகேனக்கல் காட்டில் யானையை தொந்தரவு செய்தவர் கைது

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் கோடை காலங்களில் தண்ணீர் மற்றும் உணவு தேடி அவ்வப்போது யானைகள் வருவது வழக்கம். தற்போது கர்நாடக மாநில வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் அங்குள்ள யானைகள் கூட்டம், கூட்டமாக உணவு… Read More »ஒகேனக்கல் காட்டில் யானையை தொந்தரவு செய்தவர் கைது

வௌிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 20 பேரிடம் மோசடி செய்த நபர் கைது….

கோவை சேரன் நகரை சேர்ந்தவர் ஜோஸ்வா (34). இவர் ஆர்.எஸ்.புரத்தில் ஜே.கே ஓவர்சீஸ் என்ற வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்தார். தன்னால் உலகின் எந்த நாட்டிலும் வேலை வாங்கித் தர முடியும்… Read More »வௌிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 20 பேரிடம் மோசடி செய்த நபர் கைது….

உலக செவிலியர் தினம்…. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

உலகெங்கிலும் உள்ள மக்களின் நல்வாழ்க்கையிலும், ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதிலும் செவிலியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மே 12-ந் தேதி பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த தினத்தை நினைவுகூரும் வகையிலும், செவிலியர்களை கவுரவிக்கும் வகையிலும்,… Read More »உலக செவிலியர் தினம்…. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் கொண்டாட்டம்

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுர்கள்  பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பிறந்தநாளையொட்டி… Read More »எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் கொண்டாட்டம்

புதுகையில் சூழ பிடாரி அம்மன் கோவில் விழா… 3000க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்திகடன்…

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் நெப்புகை ஊராட்சி நெப்புகை கிராமத்தில் அமைந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ சூரப்பிரியா அம்மன் கோவில் கிடாவெட்டு மது எடுப்பு சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு நெப்புகை முள்ளிக்காப்பட்டி பெரியமண… Read More »புதுகையில் சூழ பிடாரி அம்மன் கோவில் விழா… 3000க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்திகடன்…

கரூர் ஸ்ரீ வேம்படி முத்துமாரியம்மன் கோவிலில் பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக் கடன்…

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர் இலங்கை மறுவாழ்வு முகாமில் குடிகொண்டு அருள் பாலைத்து வரும் அருள்மிகு ஸ்ரீ வேம்படி முத்துமாரியம்மன் ஆலயத்தில் சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு இன்று அமராவதி ஆற்றில் இருந்து 500க்கும் மேற்பட்ட… Read More »கரூர் ஸ்ரீ வேம்படி முத்துமாரியம்மன் கோவிலில் பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக் கடன்…

திருச்சி அருகே அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்…

திருச்சி மாவட்டம் துறையூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் தலைமையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் கழகப் பொதுச் செயலாளருமான எடப்பாடி கே பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு துறையூர் அடிவாரத்தில் ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி… Read More »திருச்சி அருகே அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்…

கொளத்தூரில் ஜல்லிக்கட்டு போட்டி.. அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்…

பாடாலூர், பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா கொளத்தூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விழா குழுவினரும், பொதுமக்களும் ஏற்பாடு செய்தனர். அதற்கான அனுமதி மாவட்ட நிர்வாகத்திடம் கோரப்பட்டது. இதனை யடுத்து ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் வாடி… Read More »கொளத்தூரில் ஜல்லிக்கட்டு போட்டி.. அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்…

பணியின் போது அடுக்குமாடி கட்டிடத்திலிருந்து விழுந்து பெயிண்டர் பலி ….

கோவை வடவள்ளி அருகே உள்ள வேம்பு அவென்யூ பகுதியில் லேட்டஸ் அப்பர்மெணட் உள்ளது. இந்த அப்பார்ட்மெண்ட்டில் பெயிண்ட் அடிக்கும் வேலை நடைப்பெற்றது. முரளி என்ற பெயிண்டர் கூட அத்திபாளையம் பகுதியை சேர்ந்த சந்திரன்(50), சாய்பாபா… Read More »பணியின் போது அடுக்குமாடி கட்டிடத்திலிருந்து விழுந்து பெயிண்டர் பலி ….

டில்லி சென்ற எடப்பாடி…. ஏன் உதயக்குமாரை அழைத்து செல்லவில்லை…. வைத்திலிங்கம் கேள்வி

டிடிவி தினகரன் – ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு மாயமானும், மண் குதிரையும் ஒன்று சேர்ந்தது போல் தான் உள்ளது என எடப்பாடி பழனிசாமி விமர்சித்த நிலையில் அதற்கு ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் பதிலடி கொடுத்துள்ளார். இது… Read More »டில்லி சென்ற எடப்பாடி…. ஏன் உதயக்குமாரை அழைத்து செல்லவில்லை…. வைத்திலிங்கம் கேள்வி

கரூரில் விபத்து… அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய முதியவர்….

கரூர் மாநகர பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் சிக்னல் போடப்பட்ட நேரத்தில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையை கடந்து சென்று கொண்டிருந்த போது, முன்னாள் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில்… Read More »கரூரில் விபத்து… அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய முதியவர்….

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 14ம் தேதி நடை திறப்பு…

சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற 15-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை வைகாசி மாத பூஜை நடைபெற உள்ளது. இதற்காக கோவில் நடை நாளை மறுநாள் (14-ந்தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு… Read More »சபரிமலை ஐயப்பன் கோவிலில் 14ம் தேதி நடை திறப்பு…

பாஜக தலைவர் அண்ணாமலை மீது மேலும் ஒரு வழக்கு…..

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14ம் தேதி திமுக சொத்து பட்டியல் என்ற பெயரில் ஆவணங்களை வெளியிட்டு குற்றசாட்டுகளை முன் வைத்தார். இதில் திமுகவின் மூத்த நிர்வாகிகள் , அமைச்சர்கள் என… Read More »பாஜக தலைவர் அண்ணாமலை மீது மேலும் ஒரு வழக்கு…..

சீர்காழி விபத்தில் 20 பேர் காயம்,,,, கலெக்டர் நலம் விசாரித்தார்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு சொகுசு பஸ் சீகாழி  பைபாஸ் சாலையில் விபத்துக்குள்ளானதில் பஸ் கண்டக்டர் மற்றும் டூவீலரில் வந்த 3 பேர் ஆகிய 4 பேர் பலியானார்கள்.… Read More »சீர்காழி விபத்தில் 20 பேர் காயம்,,,, கலெக்டர் நலம் விசாரித்தார்

மணல்மேட்டில் ஆயத்த ஆடை பூங்கா…. திருப்பூர் குழுவினர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பகுதியில் 42 ஏக்கரில் 1965ம் ஆண்டிலிருந்து இயங்கிவைந்த  பஞ்சாலை  நட்டத்தில் இயங்கியதால்  2003ம் ஆண்டு மூடப்பட்டது,அந்த ஆலை இடத்தில்  5 ஏக்கர் நிலத்தில்    2014ம் ஆண்டு மணல்மேடு அரசு… Read More »மணல்மேட்டில் ஆயத்த ஆடை பூங்கா…. திருப்பூர் குழுவினர் ஆய்வு

பட்டுக்கோட்டை 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்…… பதுக்கியவரிடம் விசாரணை

தஞ்சை மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த  கண்டியங்காடு பஸ்… Read More »பட்டுக்கோட்டை 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்…… பதுக்கியவரிடம் விசாரணை

மின்வேலியில் சிக்கி 4 யானைகள் பலி… ஆந்திராவில் பரிதாபம்….

ஆந்திர பிரதேச மாநிலம்  பார்வதி மன்யம் மாவட்டம் காட்ரகடா பகுதியில்,  காட்டு யானைகள் சுற்றித்திரிந்துள்ளன. ஒடிசாவில் இருந்து வந்த 6 யானைகள் அப்பகுதியில் சுற்றித்திரிந்த நிலையில், வனத்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. … Read More »மின்வேலியில் சிக்கி 4 யானைகள் பலி… ஆந்திராவில் பரிதாபம்….

சீர்காழி அருகே அரசு பஸ் மோதி…… தந்தை, மகன் உள்பட 4 பேர் பலி….

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து அரசு விரைவு பேருந்து பயணிகள் ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது அப்பொழுது சீர்காழி அருகே பாதரகுடி என்ற இடத்தில் உள்ள புறவழிச்சாலை ஓரத்தில் பழுதடைந்து ஒரு  டேங்கர்… Read More »சீர்காழி அருகே அரசு பஸ் மோதி…… தந்தை, மகன் உள்பட 4 பேர் பலி….

பல் பிடுங்கல்…. நெல்லையில் 24 போலீசார் பணியிட மாற்றம்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ஏஎஸ்பி பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் விசாரணை நடைபெற்று… Read More »பல் பிடுங்கல்…. நெல்லையில் 24 போலீசார் பணியிட மாற்றம்

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு….15ம் தேதி தொடக்கம்

தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் மேமாதம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, 2022-23ம் ஆண்டு ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு கடந்த 8-ந் தேதி நடைபெற இருந்த… Read More »ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு….15ம் தேதி தொடக்கம்

பஸ்மீது கார் மோதல்…….ஆடல்பாடல் கலைஞர்கள் 4 பேர் பலி

கன்னியாகுமரியை சேர்ந்த ஆடல், பாடல் குழுவினர் திருச்செந்தூரில் நிகழ்ச்சியை முடித்து விட்டு  குமரி நோக்கி காரில் திரும்பிக்கொண்டிருந்தனர். காரில் ஓட்டுநர் உட்பட மொத்தம் 11 பேர் இருந்தனர்.   கார், நாகர்கோவில் அருகே உள்ள வெள்ளமடம்… Read More »பஸ்மீது கார் மோதல்…….ஆடல்பாடல் கலைஞர்கள் 4 பேர் பலி

பிளஸ்2 மதிப்பெண் பட்டியல் ….. இன்று முதல் விநியோகம்

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தே8ம் தேதி வெளியானது. பிளஸ்-2 தேர்வில் 94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.  12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கு இன்று முதல் மதிப்பெண் பட்டியில் விநியோகம் செய்யப்படுகிறது.… Read More »பிளஸ்2 மதிப்பெண் பட்டியல் ….. இன்று முதல் விநியோகம்

ஒற்றை யானை அருகே சென்று போதை ஆசாமி சேட்டை…

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சின்னாற்றுப் படுகையையொட்டி வசிக்கும் யானைகள் மெயின்ரோட்டில் அவ்வப்போது திரிவது வழக்கம், இதன் அடிப்படையில் சுற்றுலா வாகனங்கள் உள்ளிட்ட யாரும் வாகனங்களை நிறுத்தவும், வாகனங்களில் இருந்து இறங்கவும் கூடாது என வனத்துறை… Read More »ஒற்றை யானை அருகே சென்று போதை ஆசாமி சேட்டை…

பத்திரிகையாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை… அமைச்சர் உதயநிதி வழங்கினார்….

சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக கூட்ட அரங்கில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின், பத்திரிகையாளர் நல வாரிய… Read More »பத்திரிகையாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை… அமைச்சர் உதயநிதி வழங்கினார்….

இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் பிரச்சார இயக்க துவக்க விழா….

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ,நாட்டை நாசமாக்கும் பாஜக அரசை அகற்றுவோம், இந்தியாவை பாதுகாப்போம் ,என்று இந்தியா முழுவதிலும் நாடு தழுவிய நடை பயண பிரச்சார இயக்கம் மே மாதம், ஐந்தாம் தேதி முதல்… Read More »இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் பிரச்சார இயக்க துவக்க விழா….

திமுக 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்….

திமுக அம்மாபேட்டை வடக்கு ஒன்றியம் சார்பில் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் நடந்தது. தஞ்சை மாவட்டம், சாலியமங்கலம் அருகே கீழ கோயில் பத்தில் நடந்த கூட்டத்திற்கு அம்மா பேட்டை வடக்கு ஒன்றியச்… Read More »திமுக 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்….

விபத்தில் சிக்கி வாலிபர் மூளைச்சாவு… உடல் உறுப்புகள் 7 பேருக்கு தானம் …

விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணையை சேர்ந்தவர் சீனிவாசன்(25). இவர் கோவையில் தங்கி பணிபுரிந்து வருகிறார். கடந்த 29″ஆம் தேதி பைக்கில் அவிநாசி சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தொட்டிபாளையம் பிரிவு அருகில்… Read More »விபத்தில் சிக்கி வாலிபர் மூளைச்சாவு… உடல் உறுப்புகள் 7 பேருக்கு தானம் …

2 மணி நேரம் தண்ணீரில் சிலம்பம் சுழற்றி 11 வயது சிறுவன் சாதனை …

கோவை சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்த சந்தான ராஜா – ராஜேஸ்வரி தம்பதியினரின் மகன் ராஜமுனீஸ்வர்(11). இவர் தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் கடந்த சில வருடங்களாகவே வி.ஆர்.சிலம்பம் ஸ்போர்ட்ஸ் அகாடமியில்… Read More »2 மணி நேரம் தண்ணீரில் சிலம்பம் சுழற்றி 11 வயது சிறுவன் சாதனை …

காதலை துண்டித்த காதலி….. கட்டையால் அடித்துக்கொன்ற காதலன்…

தேனி மாவட்டத்தில் டி கல்லுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள்.  கூலித்தொழிலாளியான இவரின்  மனைவி செல்வி.   45 வயதான அவர் நேற்று முன்தினம் புல் அறுப்பதற்காக வடபுதுப்பட்டி அழகர் கோயில் கருட பகுதிக்குச் சென்றிருக்கிறார்.… Read More »காதலை துண்டித்த காதலி….. கட்டையால் அடித்துக்கொன்ற காதலன்…

பறை கருவியுடன் வந்த மாணவி…. நடுவழியில் இறக்கிவிட்ட கண்டக்டர் சஸ்பெண்ட்

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ரஞ்சிதம் என்பவர் நெல்லையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவர் கல்லூரியில் நடக்கும் கலை நிகழ்ச்சிக்காக சிவகங்கை மாவட்டத்தில் இருந்து பறை உள்ளிட்ட இசைக்கருவிகளை கொண்டு வந்துள்ளார். நிகழ்ச்சியை… Read More »பறை கருவியுடன் வந்த மாணவி…. நடுவழியில் இறக்கிவிட்ட கண்டக்டர் சஸ்பெண்ட்

பசுபதிபாளையம் அமராவதி ஆற்றை சமன்படுத்தும் பணியை மேயர் நேரில் ஆய்வு…

கரூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் வைகாசி பெருவிழா வருகின்ற 14ஆம் தேதி கம்பம் நடும் விழாவுடன் துவங்குகிறது. முக்கிய நிகழ்வாக 31ஆம் தேதி கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்வில், லட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொள்ள… Read More »பசுபதிபாளையம் அமராவதி ஆற்றை சமன்படுத்தும் பணியை மேயர் நேரில் ஆய்வு…

கரூர் கிளை நூலகத்தில் மாணவர்களுக்கு கோடைகாலப் பயிற்சி வகுப்பு துவக்கம்…

கரூர் ஒன்றியம், இல்லம் தேடி கல்வி வட்டார ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமார் அவர்கள் பயிற்சி முகாமை துவங்கி வைத்தார். பாவலர் கல்யாணசுந்தரம் நாடகக் கலை குறித்து பயிற்சி வழங்கினார். கவிஞர் காகம் ராஜா… Read More »கரூர் கிளை நூலகத்தில் மாணவர்களுக்கு கோடைகாலப் பயிற்சி வகுப்பு துவக்கம்…

அமைச்சர்களின் இலாகா மாற்றம் ஏன்? முதல்வர் ஸ்டாலின் தகவல்

தமிழகத்தில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்து, 3-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த நிலையில்  இன்று தமிழக அமைச்சரவையில் 5 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை… Read More »அமைச்சர்களின் இலாகா மாற்றம் ஏன்? முதல்வர் ஸ்டாலின் தகவல்

ஆன்லைனில் லோன் வாங்கி தருவதாக ஆசை வார்த்தைக்கூறி மோசடி…. 3 பேர் கைது…

அரியலூர் மாவட்டம் கழுமங்கலம் கிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார் (24) என்பவரை சைபர் கிரைம் குற்றவாளிகள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு குறைந்த வட்டியில் லோன் வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி பல தவணைகளாக… Read More »ஆன்லைனில் லோன் வாங்கி தருவதாக ஆசை வார்த்தைக்கூறி மோசடி…. 3 பேர் கைது…

அரியலூரில் விஏஓ-விடம் ரேசன் கார்டை ஒப்படைக்க வந்ததால் பரபரப்பு… காரணம் என்ன?..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உதயநத்தம் ஊராட்சிக்குட்பட்ட கோடாலி கிராமத்தில் சுமார் 500 – க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இதில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் பகுதியில் இருந்த பழைய கட்டிடம் பழுதானது.… Read More »அரியலூரில் விஏஓ-விடம் ரேசன் கார்டை ஒப்படைக்க வந்ததால் பரபரப்பு… காரணம் என்ன?..

கத்தி முனையில் இளம்பெண் பலாத்காரம்… ரவுடி மீது பாய்ந்த குண்டாஸ்…..

நெல்லை மாவட்டத்தில் தச்சநல்லூரைச் சேர்ந்தவர்  ராமர்.  35 வயதான இந்த வாலிபர் மீது தச்சநல்லூர், பேட்டை, மானூர் உள்பட நெல்லை மாவட்டத்தின் பல போலீஸ் ஸ்டேசன்களில் திருட்டு, கொள்ளை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளது. … Read More »கத்தி முனையில் இளம்பெண் பலாத்காரம்… ரவுடி மீது பாய்ந்த குண்டாஸ்…..

11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…..

நேற்று (10.05.2023) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (11.05.2023) காலை 0530 மணி அளவில் “மோகா” புயலாக வலுப்பெற்று இன்று காலை 0830 மணி அளவில் போர்ட்… Read More »11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…..

மாயமானும், மண்குதிரையும்….ஓபிஎஸ்-டிடிவி குறித்து எடப்பாடி வர்ணனை

அதிமுகவில் சமீப காலமாக தொடர்ந்து பிரச்சினைகள் நீடித்து வரும் நிலையில் டிடிவி தினகரன்-ஓபிஎஸ் சந்திப்பு  நடந்தது. இந்தநிலையில், சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: ரூ.30,000 கோடி ஊழல் தொடர்பான… Read More »மாயமானும், மண்குதிரையும்….ஓபிஎஸ்-டிடிவி குறித்து எடப்பாடி வர்ணனை

முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி நடத்துகிறார்…. திருச்சியில் வைகோ பேட்டி

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார்ஹோட்டலில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: மதிமுக அமைப்பு தேர்தல் 80% முடிந்துவிட்டது. மதிமுக  வளர்ந்து வருகிறது,மதிமுகவில் தற்போது… Read More »முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி நடத்துகிறார்…. திருச்சியில் வைகோ பேட்டி

ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி கோயிலில் கத்திப்போட்டு அம்மனை அழைத்து சென்று வினோத வழிபாடு…

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கண்ணன் நகலில் உள்ள பிரசித்தி பெற்ற திருக்கோயிலில் ஒன்று அன்னை ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோயில் உள்ளது இந்த திருக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 26 ஆம் நாள்… Read More »ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி கோயிலில் கத்திப்போட்டு அம்மனை அழைத்து சென்று வினோத வழிபாடு…

நாகை அருகேஆனந்தவள்ளி அம்பிகா சமேத அபிமுக்திஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்….

நாகை மாவட்டம், கீழ்வேளூர் அடுத்த பட்டமங்கலம் புழுதிக்குடியில் அருள்மிகு ஆனந்தவள்ளி அம்பிகா சமேத அபிமுக்திஸ்வரர் சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் சிவன் மேற்கு நோக்கி அமர்ந்து அருள்பாலித்து வருகிறார். இவ்வாலயத்தில் 12 ஆண்டுகளுக்கு நடைப்பெற்ற… Read More »நாகை அருகேஆனந்தவள்ளி அம்பிகா சமேத அபிமுக்திஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்….

பகுதி செயலாளர் மகள் திருமணம்….. முதல்வர் நடத்திவைத்து வாழ்த்து

சென்னை வில்லிவாக்கம் மேற்கு பகுதி திமுக  செயலாளர் கூ.பீ.ஜெயின்   மகள் கே.ஜெ.ஜெனி – ரா.மணிகண்டன் ஆகியோரது திருமணம் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் நடந்தது. திருமணத்திற்கு முதல்வர் ஸ்டாலின்  தலைமையேற்று நடத்தி வைத்து மணமக்களை… Read More »பகுதி செயலாளர் மகள் திருமணம்….. முதல்வர் நடத்திவைத்து வாழ்த்து

திருச்சி பெல் நிர்வாகத்தை கண்டித்து ஐ.என்.டி.யு.சி.தொழிற் சங்கத்தினர் கண்டன ஆர்பாட்டம்…

திருச்சி பெல் நிறுவனத்தில் சிவில் பிரிவில் பணியாற்றி வரும் தொழிற்சங்க தலைவரும், ஐ.என்.டி.யு.சியின் பொதுச் செயலாளருமான கல்யாணகுமாரை பெல் நிர்வாகம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திருச்சியில் இருந்து பஞ்சாப் மாநிலத்திற்கு பணியிட மாற்றம் செய்து… Read More »திருச்சி பெல் நிர்வாகத்தை கண்டித்து ஐ.என்.டி.யு.சி.தொழிற் சங்கத்தினர் கண்டன ஆர்பாட்டம்…

அண்ணா நினைவிடத்தில் முதல்வர், அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை…

தமிழ்நாடு அமைச்சரவையில் இன்று ராஜா தொழில்துறை புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டார். சில அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும்  அமைச்சர்கள் இன்று சென்னை  மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா,… Read More »அண்ணா நினைவிடத்தில் முதல்வர், அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை…

9 துறை முகங்களில் 2 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்…

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாகப்பட்டினம் உள்ளிட்ட 9 துறை முகங்களில் 2 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தென் கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த… Read More »9 துறை முகங்களில் 2 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்…

76ஆயிரம் மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு…. அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் மின்சார வாரிய தொழிற்சங்கங்களுடன் ஊதிய விகித உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நேற்று இரவு 5… Read More »76ஆயிரம் மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு…. அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

திருச்சியில் +2 தேர்வில் மார்க் குறைவாக எடுத்ததால் மாணவி தற்கொலை….

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள தவுட்டுப்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகள் கீர்த்திகா(17) கண்ணனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். இந்நிலையில் தேர்வில்… Read More »திருச்சியில் +2 தேர்வில் மார்க் குறைவாக எடுத்ததால் மாணவி தற்கொலை….

முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி……… அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ட்விட்

நிதிஅமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்,  தகவல்தொழில் நுட்பத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார். இந்த நிலையில் இன்று அவர்  வெளியிட்ட ட்விட்டில்,  நிதி அமைச்சர் பொறுப்பு 2 ஆண்டுகள் வழங்கிய முதல்வருக்கு வாழ்த்து. தற்போது நம்பர் 1… Read More »முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி……… அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ட்விட்

டிஆர்பி ராஜாவுக்கு தொழில்துறை…..பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்-தகவல் தொழில் நுட்பம்

தமிழக அமைச்சரவை இன்று மாற்றி அமைக்கப்பட்டது. அதன்படி புதிய அமைச்சராக நியமிக்கப்பட்ட டிஆர்பி ராஜாவுக்கு தொழில் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. நிதித்துறை அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார்.… Read More »டிஆர்பி ராஜாவுக்கு தொழில்துறை…..பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்-தகவல் தொழில் நுட்பம்

நிலக்கரி சுரங்கம்…. தமிழ்நாட்டின் 3 பகுதிகள் நீக்கம்

டெல்டா மாவட்டங்களில் சேத்தியாதோப்பு, மைக்கேல்பட்டி, வடசேரி ஆகிய 3 பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு திரும்பபெற்றதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்தனர். இந்தநிலையில், நிலக்கரி ஏல… Read More »நிலக்கரி சுரங்கம்…. தமிழ்நாட்டின் 3 பகுதிகள் நீக்கம்

டிஆர்பி ராஜா….அமைச்சராக பதவியேற்றார்….கவர்னர் மாளிகையில் விழா

தமிழக அமைச்சரவை பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இன்று 3வது முறையாக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது.  பால்வளத்துறை அமைச்சராக இருந்த  ஆவடி நாசர் நீக்கப்பட்டார். புதிதாக நியமிக்கப்பட்ட மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ. டிஆர்பி ராஜா… Read More »டிஆர்பி ராஜா….அமைச்சராக பதவியேற்றார்….கவர்னர் மாளிகையில் விழா

பார்வையற்ற குழந்தைகளுக்கான 2023-24ம் ஆண்டிற்கான சேர்க்கை துவக்கம்…கலெக்டர் தகவல்..

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது…  சென்னையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனர் கட்டுப்பாட்டின் கீழ் தஞ்சையில் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 2023-2024-ம் கல்வியாண்டிற்கான 1-ம்… Read More »பார்வையற்ற குழந்தைகளுக்கான 2023-24ம் ஆண்டிற்கான சேர்க்கை துவக்கம்…கலெக்டர் தகவல்..

ரத்த காயத்துடன் இறந்து கிடந்த பெயிண்டர்… போலீஸ் விசாரணை…

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த சூராங்காடு வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் வீரமுத்து வயது(. 32 ).இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வீரமுத்து நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றார்.… Read More »ரத்த காயத்துடன் இறந்து கிடந்த பெயிண்டர்… போலீஸ் விசாரணை…

தஞ்சையில் பராமரிப்பின்றி கிடக்கும் ”அம்மா பூங்கா”….

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஊராட்சி ஒன்றியம் வெண்டயம்பட்டி கிராமத்தில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அம்மா பூங்கா என்ற பெயரில் குழந்தைகளை மகிழ்விக்கும் விளையாட்டு சாதனங்கள், இளைஞர்கள், பெண்களுக்கான உடற்பயிற்சி சாதனங்கள் அமைக்கப்பட்டது. பத்தாயிரம் சதுர… Read More »தஞ்சையில் பராமரிப்பின்றி கிடக்கும் ”அம்மா பூங்கா”….

தஞ்சையில் இன்று ஜமாபந்தி தொடங்குகிறது…..

தஞ்சாவூர் தாசில்தார் சக்திவேல் கூறியிருப்பதாவது:- தஞ்சை தாலுகாவில் பசலி 1432-க்கான வருவாய் தீர்வாய (ஜமாபந்தி) கணக்குகள் தணிக்கையானது கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா தலைமையில் நடைபெறுகிறது. இந்த ஜமாபந்தி நிகழ்ச்சி இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. தொடக்க… Read More »தஞ்சையில் இன்று ஜமாபந்தி தொடங்குகிறது…..

17வயது சிறுமியிடம் அத்துமீறல்… வாலிபருக்கு 25 ஆண்டு சிறை…

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே இன்னம்பூர் காலனி தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் பிரவீன்குமார் (23). இவர் பொறியியல் பட்டப்படிப்பு படிக்கும் போது 2021ம் ஆண்டில் 17 வயது சிறுமியைக் காதலித்து வந்தார்.… Read More »17வயது சிறுமியிடம் அத்துமீறல்… வாலிபருக்கு 25 ஆண்டு சிறை…

குளம் துப்புரவு பணியில் ….. பெரம்பலூர் கலெக்டர் கற்பகம்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே மூங்கில்பாடி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. அந்த முகாமில் மாவட்ட கலெக்டர் கற்பகம் பங்கேற்றார். அதனை தொடர்ந்து மூங்கில்பாடி கிராமத்தில் உள்ள பட்டு குளத்தினை நம்ம ஊரு… Read More »குளம் துப்புரவு பணியில் ….. பெரம்பலூர் கலெக்டர் கற்பகம்

ஜூன் மாதம் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி..

பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 22- ஆம் தேதி அமெரிக்காவிற்கு அதிகாரப்பூர்வ அரசு முறைப் பயணத்தை மேற்கொள்கிறார். அவரது பயணத்தின் போது, ​​பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ஜில் பைடன்… Read More »ஜூன் மாதம் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி..

மீண்டும் கேங்ஸ்டராக மிரட்ட வரும் சுந்தர் சி.. ‘தலைநகரம் 2’ ரிலீஸ் அப்டேட்….

கேங்ஸ்டர் திரைப்படங்களுக்கு எப்போது நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் சுந்தர் சி நடிப்பில் வெளியான கேங்ஸ்டர் திரைப்படம் ‘தலைநகரம்’. இயக்குனர் சுந்தர் சி நடிப்பில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.… Read More »மீண்டும் கேங்ஸ்டராக மிரட்ட வரும் சுந்தர் சி.. ‘தலைநகரம் 2’ ரிலீஸ் அப்டேட்….

சிறுமியிடம் அத்துமீறிய சித்தப்பாவிற்கு 7 ஆண்டு சிறை….

காஞ்சிபுரம் மாவட்டம் , மாங்காடு அரசு பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்த 11-வயது சிறுமியை கடந்த 2009-ஆம் ஆண்டு அவரது சித்தப்பா தயாளன் பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறி சஞ்சீவி… Read More »சிறுமியிடம் அத்துமீறிய சித்தப்பாவிற்கு 7 ஆண்டு சிறை….

டூவீலரில் சென்ற பெண்ணிடம் தாலிசெயின் பறிப்பு…. சிறுவன் உட்பட 3பேர் கைது…

மயிலாடுதுறை மாவட்டம் , மயிலாடுதுறை சீனிவாசபுரம் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் ஜெயகோபி மனைவி இளவரசி (வயது 36). இவர் சீனிவாசபுரம் மெயின்ரோட்டில் உள்ள இருசக்கர வாகனம் ஷோரூமில் உள்ள உதிரிபாகங்கள் விற்பனை பிரிவில் கேசியராக… Read More »டூவீலரில் சென்ற பெண்ணிடம் தாலிசெயின் பறிப்பு…. சிறுவன் உட்பட 3பேர் கைது…

ரசாயனம் கொண்டு பழுக்க வைத்த 250 கிலோ மாம்பழம்-சாத்துக்குடி பறிமுதல்….

கோவையில் மாம்பழம், சாத்துக்குடி என ரசாயனத்தை கொண்டு பழுக்க வைக்கப்பட்ட பழங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழு, கோவை மாநகரில் உள்ள வைசியால் வீதி, பெரிய… Read More »ரசாயனம் கொண்டு பழுக்க வைத்த 250 கிலோ மாம்பழம்-சாத்துக்குடி பறிமுதல்….

பூண்டி கலைவாணனுக்கும் மந்திரி பதவி கொடுங்கள்…..திருவாரூரில் போஸ்டர் ஏற்படுத்திய பரபரப்பு

தமிழக அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் விடுவிக்கப்பட்டு புதிய அமைச்சராக டி.ஆர்.பாலு எம்.பி.யின் மகன் டி.ஆர்.பி.ராஜா அறிவிக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த எம்.எல்.ஏக்களுக்கும் அமைச்சர்… Read More »பூண்டி கலைவாணனுக்கும் மந்திரி பதவி கொடுங்கள்…..திருவாரூரில் போஸ்டர் ஏற்படுத்திய பரபரப்பு

கரூர் மாவட்டத்தில் வரும் 31ம் தேதி அரசு விடுமுறை…கலெக்டர் அறிவிப்பு…

கரூர் மாவட்டம், கரூர் நகரில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் வைகாசி பெருவிழா 14.05.2023 முதல் 11.06.2023 வரை நடைபெறவுள்ளது. இதன் முக்கிய நிகழ்வான கம்பம் அமராவதி ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி 31.05.2023 புதன்கிழமை அன்று… Read More »கரூர் மாவட்டத்தில் வரும் 31ம் தேதி அரசு விடுமுறை…கலெக்டர் அறிவிப்பு…

தூத்துக்குடி விஏஓ கொலை வழக்கு…2 மாதத்தில் விசாரித்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே, முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த 55 வயதான லூர்து பிரான்சிசை, கடந்த மாதம் மர்ம நபர்கள் சிலர் அலுவலகத்திற்குள் புகுந்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினர். இதில்,… Read More »தூத்துக்குடி விஏஓ கொலை வழக்கு…2 மாதத்தில் விசாரித்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு

ஜெயங்கொண்டம் அருகே தனியார் பார்சல் சர்வீஸ் அலுவலகம் முற்றுகை….

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் ஜியோ கம்பெனியில் கன்ஸ்ட்ரக்சனாக பணியாற்றும் செங்குந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் கடந்த மாதம் 3ம் தேதி ஒன்றரை லட்சம் மதிப்பிலான காப்பர் ஒயர்களை ஜெயங்கொண்டத்தில் இருந்து அரக்கோணத்திற்கு ஜெயங்கொண்டத்தில்… Read More »ஜெயங்கொண்டம் அருகே தனியார் பார்சல் சர்வீஸ் அலுவலகம் முற்றுகை….

பிளஸ்2 ரிசல்டில் அலட்சியம்… 100க்கு 138 மார்க் வழங்கிய கல்வித்துறை

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட சூரக்குளத்தை சேர்ந்தவர் ஆர்த்தி (வயது 19). கடந்த 2021-ல் திருநகரில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் 17 வயதில் ஆர்த்தி பிளஸ்-1 படித்து வந்தார். தற்போது இவர்… Read More »பிளஸ்2 ரிசல்டில் அலட்சியம்… 100க்கு 138 மார்க் வழங்கிய கல்வித்துறை

அரசு துவக்கப்பள்ளி சமையலறையில் 5 அடி நீள நல்லபாம்பு மீட்பு..

கோவை, பொள்ளாச்சி அடுத்த வேடசந்தூர் துவக்கப்பள்ளியில் பள்ளி விடுமுறை காரணமாக வகுப்பறைகள் மற்றும் சமையல் கூடம் உள்ளிட்டவைகளில் மராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதியம் வழக்கம் போல கட்டிட தொழிலாளர்கள் பள்ளியில் வேலை… Read More »அரசு துவக்கப்பள்ளி சமையலறையில் 5 அடி நீள நல்லபாம்பு மீட்பு..

குளித்தலை அருகே அய்யர்மலையில் கல்குவாரியில் விபத்து … வடமாநில தொழிலாளி பலி…

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அய்யர்மலை சுற்றி 2 கிலோமீட்டர் தூரத்தில், வரவூர் சாலை, சரவணபுரம் சாலை என அப்பகுதியில் 3 கல்குவாரியுடன் கிரசர் செயல்பட்டு வருகிறது. இதில் 2 கல்குவாரி மற்றும் கிரசர்… Read More »குளித்தலை அருகே அய்யர்மலையில் கல்குவாரியில் விபத்து … வடமாநில தொழிலாளி பலி…

கரூர் மாவட்டத்தில் 200 தூய்மை பணியாளர்களுக்கு இலவச வீட்டு மனை… கலெக்டர் தகவல்…

கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் மேல்பாகம் ஊராட்சிக்கு உட்பட்ட கோவிந்தம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கிராம ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமை… Read More »கரூர் மாவட்டத்தில் 200 தூய்மை பணியாளர்களுக்கு இலவச வீட்டு மனை… கலெக்டர் தகவல்…

விஏஓ கொலை வழக்கு – 2 மாதங்களில் முடிக்க மதுரைக்கிளை அதிரடி உத்தரவு!

கடந்த மாதம் இறுதியில் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே, முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் 55 வயதான லூர்து பிரான்சிசை, அலுவலகத்திற்குள் புகுந்து மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடி சென்ற சம்பவம்… Read More »விஏஓ கொலை வழக்கு – 2 மாதங்களில் முடிக்க மதுரைக்கிளை அதிரடி உத்தரவு!

ஆஸ்கர் விருதுபெற்ற படத்தில் நடித்த பொம்மன்- பெல்லிக்கு சிஎஸ்கே ஜெர்சி… தோனி வழங்கினார்

கார்த்திகி கோன்சால்வேஸ் இயக்கத்தில் குனீத் மோங்கா தயாரித்திருந்த ஆவணக் குறும்படம் ‘தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்’. நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் யானை பராமரிப்பு பணியாளர்களாக பணியாற்றி வருகின்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த பொம்மன் மற்றும்… Read More »ஆஸ்கர் விருதுபெற்ற படத்தில் நடித்த பொம்மன்- பெல்லிக்கு சிஎஸ்கே ஜெர்சி… தோனி வழங்கினார்

மயிலாடுதுறையில் வாய்க்கால் தூர்வாரும் பணி… அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு..

மயிலாடுதுறை மாவட்டம், மணக்குடியில் நீர்வள துறையின் மூலம் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் பூவேந்திரன் வாய்க்கால் ரூபாய் 7 லட்சம் செலவில் 7 கிலோமீட்டர் தூரம் தூர் வாரும் பணிகளை மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும்… Read More »மயிலாடுதுறையில் வாய்க்கால் தூர்வாரும் பணி… அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு..

திருச்சி மக்கள் தொடர்புத்துறை உதவி இயக்குனர் பதவியேற்பு

திருச்சி செய்தி  மக்கள் தொடர்புத்துறை  அலுவலகத்தில் உதவி இயக்குனராக வ. பாலசுப்பிரமணியன் இன்று பொறுப்பேற்றார். இதற்கு முன் இவர் சென்னை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றினார். பதவி உயர்வு பெற்று உதவி… Read More »திருச்சி மக்கள் தொடர்புத்துறை உதவி இயக்குனர் பதவியேற்பு

மாற்றுதிறனாளி பெண்ணிற்கு பணி ஆணை வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

பெரம்பலூரைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளியான செல்வி பாப்பாத்தி தனது குடும்பச் சூழலை விளக்கி வேலைவாய்ப்பு கேட்டு அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தார். முதுகலை பட்டதாரியான அவருக்கு Outsourcing முறைப்படி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அலுவலக… Read More »மாற்றுதிறனாளி பெண்ணிற்கு பணி ஆணை வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

அண்ணாமலை மீது அவதூறு வழக்கு….. முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி….

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த மாதம் 14 ம்தேதி பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு எதிராக அவதூறான கருத்துக்களை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து  அண்ணாமலை மீது சென்னை முதன்மை அமர்வு… Read More »அண்ணாமலை மீது அவதூறு வழக்கு….. முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி….

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

1883 ஆம் ஆண்டு திருவாரூரில் உள்ள பாலூர் என்ற கிராமத்தில் தந்தை கிருஷ்ணசாமிக்கும் தாய் சின்னம்மாளுக்கு மகளாக பிறந்தவர் ராமாமிர்தம் அம்மையார். மயிலாடுதுறை அருகில் உள்ள மூவலூர் என்ற கிராமத்தில் குடியேறினர். தமிழகத்தின் அன்னிபெசண்ட்… Read More »மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

கரூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 6 மாத குழந்தை பலி….

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த வரிக்கட்டியை சேர்ந்த பழனிச்சாமி தனது மாமியார் பரமேஸ்வரிக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், மனைவி ஜெயமணி மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் மாமியார் பரமேஸ்வரி வீட்டில் கம்பி கட்டும்… Read More »கரூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 6 மாத குழந்தை பலி….

புதுகையில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாரின் திருவுருவச் சிலை திறப்பு….

தமிழ்நாடு முதலமைச்சர்  செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் ரூபாய் 10 லட்சம் மதிப்பில் நிறுவப்பட்டுள்ள புதுக்கோட்டை டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் அவர்களின் முழு உருவ திருவுருவ சிலையை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி… Read More »புதுகையில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாரின் திருவுருவச் சிலை திறப்பு….

அமைச்சர்களுக்கு அதிரடி வைத்தியம் கொடுக்கிறார் முதல்வர் ஸ்டாலின்… இலாகாக்கள் மாற்றம்

தமிழக அமைச்சரவையில் இருந்து ஆவடி நாசர் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலுவின் மகனும் மன்னார்குடி எம்.எல்.ஏவுமான டி.ஆர்.பி.ராஜா புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நாளை  காலை பதவியேற்க உள்ள நிலையில்… Read More »அமைச்சர்களுக்கு அதிரடி வைத்தியம் கொடுக்கிறார் முதல்வர் ஸ்டாலின்… இலாகாக்கள் மாற்றம்

புதுகையில் முதல்வரின் ஈராண்டு சாதனை விளக்க மலரினை வெளியிட்ட அமைச்சர்கள்….

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற விழாவில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழக முதல்வரின் ஈராண்டு சாதனை விளக்க மலரினை  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட… Read More »புதுகையில் முதல்வரின் ஈராண்டு சாதனை விளக்க மலரினை வெளியிட்ட அமைச்சர்கள்….

11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி அடுத்தடுத்து வலுவடைந்து நேற்று காற்றழுத்தத் தாழ்வுமண்டலமாக மாறியது. இது மேலும் வலுவடைந்து, இன்று புயலாக மாறவுள்ளது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு… Read More »11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

நாசர் பதவி பறிப்பு ஏன்? பரபரப்பு தகவல்கள்

தமிழக அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் விடுவிக்கப்பட்டு புதிய அமைச்சராக டி.ஆர்.பாலு எம்.பி.யின் மகன் டி.ஆர்.பி.ராஜா அறிவிக்கப்பட்டுள்ளார். நாளை காலை 10.30 மணிக்கு கிண்டி ராஜ்பவனில் உள்ள தர்பார் மண்டபத்தில் நடைபெறும்… Read More »நாசர் பதவி பறிப்பு ஏன்? பரபரப்பு தகவல்கள்

கார் சாவி காணவில்லை….. ரஜினி மகள் புகார்…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் ஐஸ்வர்யா தமிழ் சினிமாவில் இயக்குநராக பணியாற்றி வருகிறார். Also Read – மேற்கு வங்காளத்தில் ‘தி கேரளா… Read More »கார் சாவி காணவில்லை….. ரஜினி மகள் புகார்…

கண்ணை இமைகாப்பது போல் டெல்டா மாவட்டங்களை பாதுகாத்து வருகிறார் முதல்வர்….

மயிலாடுதுறையில் திமுக நகரக் கழகம் சார்பில் திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திமுக அமைப்புச் செயலாளர்… Read More »கண்ணை இமைகாப்பது போல் டெல்டா மாவட்டங்களை பாதுகாத்து வருகிறார் முதல்வர்….

சென்னை, நாகை உள்பட 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

புயல் காலங்களில் மீனவர்களுக்கும், கடலில் பயணிக்கும் அல்லது துறைமுகப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பல்களின் பாதுகாப்பு கருதி அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக கடலோரப் பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்படுவது… Read More »சென்னை, நாகை உள்பட 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

பெரம்பலூரில் தொழிலதிபரின் வீட்டின் ஜன்னலை உடைத்து பணம்- நகை கொள்ளை….

பெரம்பலூர் எளம்பலூர் சாலை, ரோஸ் நகரில் வசித்து வருபவர் சையது முகமது மகன் சாகித் அப்ரிடி , வயது 25 உடைய இவர் அதே பகுதியில் கடந்த 4 வருடங்களாக பெற்றோருடன் வாடகைக்கு வசித்து… Read More »பெரம்பலூரில் தொழிலதிபரின் வீட்டின் ஜன்னலை உடைத்து பணம்- நகை கொள்ளை….

வாரியத்தலைவர் பதவி… பெண் அமைச்சருக்கு கல்தா?..

தமிழக அரசில் ஆதிதிராவிடத்துறை நலத்துறை அமைச்சராக இருப்பவர் கயல்விழி செல்வராஜ். இவர் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தாராபுரம் தொகுதியில் பாஜ தலைவராக இருந்த முருகனை தோற்கடித்ததால் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அடுத்த… Read More »வாரியத்தலைவர் பதவி… பெண் அமைச்சருக்கு கல்தா?..

டிடிவி.தினகரனுடன், ஓபிஎஸ் திடீர் சந்திப்பு…

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, டிடிவி.தினகரனுடன் இணைந்து செயல்பட தயார் என ஏற்கனவே அறிவித்திருந்தார். திருச்சியில் நடந்த மாநாட்டில்,சசிகலாவை சின்னம்மா என்று அழைத்து பேசினார். இந்தநிலையில் ஓபிஎஸ் இன்று… Read More »டிடிவி.தினகரனுடன், ஓபிஎஸ் திடீர் சந்திப்பு…

வேங்கைவயல் வழக்கு- 10 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை….

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் பயன்படுத்தக்கூடிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில், இரண்டாம் கட்டமாக 10 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு… Read More »வேங்கைவயல் வழக்கு- 10 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை….

ஷாருக்கான் வௌியிட்ட ”ஜவான்” பட அப்டேட்….

‘பார்வையாளர்களுக்கு நேர்த்தியும், தரமும் மிக்க படைப்பை வழங்க படக்குழுவினருக்கு பொறுமையும், அதற்கான கால அவகாசமும் தேவை’ என ‘ஜவான்’ பட வெளியீட்டின் தாமதம் குறித்து அப்பட நாயகனான ஷாருக்கான் தெரிவித்திருக்கிறார். ‘பதான்’ படத்தின் பிரம்மாண்டமான… Read More »ஷாருக்கான் வௌியிட்ட ”ஜவான்” பட அப்டேட்….

கலவரங்களை கட்டுப்படுத்த ட்ரோன் மூலம் கண்ணீர் புகை குண்டு வீச்சு ஒத்திகை….

கோவை மாநகர காவல்துறை பயன்பாட்டிற்கு என தனியார் நிறுவன பங்களிப்புடன் டிரோன்கள் வாங்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி கலவர சூழல்களில் கூட்டத்தை கண்ணீர்புகை குண்டுகளை வீசி கலைக்க இந்த டிரோன்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. இந்த டிரோன்களில்… Read More »கலவரங்களை கட்டுப்படுத்த ட்ரோன் மூலம் கண்ணீர் புகை குண்டு வீச்சு ஒத்திகை….

பியூட்டி பார்லரில் 2 பெண்களுக்குள் குடுமிபிடி சண்டை… வீடியோ வைரல்…

கோவை பூ மார்க்கெட் பகுதியில் உள்ளது தனியார் பெண்கள் அழகு நிலையம் இந்த அழகு நிலையத்திற்கு நேற்று முன்தினம் 23 வயது ஒரு பெண் ஐப்ரோ சரி செய்ய சென்றுள்ளார். அதேபோல 40 வயது… Read More »பியூட்டி பார்லரில் 2 பெண்களுக்குள் குடுமிபிடி சண்டை… வீடியோ வைரல்…

மனு அளிக்க வந்த மாற்றுதிறனாளி பெண்ணை போலீசார் மிரட்டுவதாக புகார்….

கோவை கிணத்துக்கடவு தேவராயபுரம் பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி என்ற மாற்றுத்திறனாளி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் அமர்ந்தார். பக்கத்து இடத்துக்காரர் குட்டையில் இருந்து ஆற்றுக்குப் போகும் இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததால் தனது வீட்டிற்குள்… Read More »மனு அளிக்க வந்த மாற்றுதிறனாளி பெண்ணை போலீசார் மிரட்டுவதாக புகார்….

கணவனை மீட்டு தரக்கோரி கை குழந்தையுடன் பெண் தர்ணா…

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டில் உள்ள கீழ் நெடுங்கல் சர்ச் தெருவைச் சேர்ந்தவர் ஷாம் ( 28). இவருக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு ஜோதிலட்சுமி (22) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. தற்போது இந்த தம்பதியினருக்கு 2… Read More »கணவனை மீட்டு தரக்கோரி கை குழந்தையுடன் பெண் தர்ணா…

துப்பாக்கி சூட்டில் நீதிபதியின் மகள் உயிரிழப்பு….

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரின் வடக்கே 20 மைல் தொலைவில் உள்ள அலேன் நகரத்தில் 120-க்கும் மேற்பட்ட கடைகளுடன் வணிக வளாகம் அமைந்துள்ளது. விடுமுறை நாளான நேற்று, பொருள்களை வாங்க ஏராளமான மக்கள்… Read More »துப்பாக்கி சூட்டில் நீதிபதியின் மகள் உயிரிழப்பு….

விளையாடிக்கொண்டிருந்த அக்கா-தம்பி கிணற்றில் விழுந்து பலி…..

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த பூலாகுட்டை கிராமத்தை சேர்ந்தவர் மாதப்பன். சென்னையில் சுவீட் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சந்திரிகா விவசாயம் பார்த்துக்கொண்டு தனது 2 குழந்தைகளான ஸ்ரீநிகா (5) மற்றும் அனிருத்… Read More »விளையாடிக்கொண்டிருந்த அக்கா-தம்பி கிணற்றில் விழுந்து பலி…..

உலக ரெட் கிராஸ் தினம்… துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய கலெக்டர்…

இன்று ரெட் கிராஸ் நிறுவனர் ஜின் ஹென்ரி டுணன்ட் பிறந்த தினமான இன்று உலக ரெட் கிராஸ் தினமாக உலகம் எங்கும் கொண்டாடப்படுகிறது. அரியலூர் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் சார்பில் மாவட்ட ஆட்சியரகத்தில்… Read More »உலக ரெட் கிராஸ் தினம்… துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய கலெக்டர்…

கரூர்-கோவை 4 வழிச்சாலை .. இன்னும் 1 ஆண்டில் முடியும்……. அமைச்சர் ஏ.வ.வேலு பேட்டி

நம்மை காக்கும் 48 திட்டம் தந்த,  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்லாசியுடன்  நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்  எ.வ.வேலு தலைமையில் சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டம் இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் … Read More »கரூர்-கோவை 4 வழிச்சாலை .. இன்னும் 1 ஆண்டில் முடியும்……. அமைச்சர் ஏ.வ.வேலு பேட்டி

13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும்,  தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி,… Read More »13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

திருச்சி மாநகராட்சியில் நாளை குடிநீர் நிறுத்தம்….

திருச்சி  மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம் , டர்பைன் நீர்ப்பணி நிலையம் , பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் , கலெக்டர்வெல் அய்யளம்மன் படித்துறை நீர்ப்பணி நிலையம் மற்றும் ஜீயபுரம்… Read More »திருச்சி மாநகராட்சியில் நாளை குடிநீர் நிறுத்தம்….

ஓரிரு நாளில் அமைச்சரவை மாற்றம்…… தங்கம் தென்னரசு புதிய நிதி அமைச்சர்?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பதவி ஏற்று நேற்றுடன் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. ஆட்சியின் 2 ஆண்டு சாதனைகளை விளக்கி தமிழ்நாடு முழுவதும் நேற்று முதல்… Read More »ஓரிரு நாளில் அமைச்சரவை மாற்றம்…… தங்கம் தென்னரசு புதிய நிதி அமைச்சர்?

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வடிவேலு பாடிய பாடல்… விரைவில் வெளியீடு

பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘மாமன்னன்’ படத்தை இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலினுடன் மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ்… Read More »ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வடிவேலு பாடிய பாடல்… விரைவில் வெளியீடு

பிளஸ்2 தேர்வில் தோல்வி…2 மாணவர்கள் தற்கொலை

சென்னை ஆவடி, கோவர்த்தனகிரி பகுதியை சேர்ந்தவர் கனகராஜ்.தனியார் கல்லூரியில் பஸ் டிரைவராக வேலைபார்த்து வருகிறார். இவரது மகன் தேவா(வயது17). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். அவர் நடந்து முடிந்த… Read More »பிளஸ்2 தேர்வில் தோல்வி…2 மாணவர்கள் தற்கொலை

யாசகம் பெற்ற ரூ.10 ஆயிரத்தை திருச்சி கலெக்டரிடம் வழங்கிய முதியவர்….

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் தூத்துக்குடி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட பூல் பாண்டியன் என்கிற முதியவர் வழக்கம் போல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு… Read More »யாசகம் பெற்ற ரூ.10 ஆயிரத்தை திருச்சி கலெக்டரிடம் வழங்கிய முதியவர்….

திகார் சிறையில் 7 தமிழக போலீசார் சஸ்பெண்ட்… தாதா கொலையில் உடந்தையா?

டில்லி திகார் ஜெயில் மிகவும் பாதுகாப்பு நிறைந்ததாகும். பாதுகாப்பு அதிகம் உள்ள இந்த சிறையில் கடந்த 2-ந்தேதி பிரபல ரவுடி சுனில்மான் என்கிற தில்லு தாஜ்பூரியா என்பவன் வெறி கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டான். ஜெயிலுக்குள்… Read More »திகார் சிறையில் 7 தமிழக போலீசார் சஸ்பெண்ட்… தாதா கொலையில் உடந்தையா?

பக்கா இஸ்லாமியராக ரஜினி… ”லால் சலாம் ” நியூ அப்டேட்….

கடந்த வாரம் முழுவதும் ரஜினி படங்களின் அப்டேட்கள் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஆரவாரத்தை கிளப்பி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக ‘ஜெயிலர்’ படத்தின் மாஸான வீடியோ ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் அமோக… Read More »பக்கா இஸ்லாமியராக ரஜினி… ”லால் சலாம் ” நியூ அப்டேட்….

திருச்சியில் சிறுசேமிப்பு வசூலில் சிறந்து விளங்கியவர்களுக்கு கேடயம் வழங்கிய கலெக்டர்…

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிறுசேமிப்பு வசூலில் சிறந்து விளங்கிய நிலை முகவர்கள், மற்றும் மகளிர் முகவர்களுக்கு மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் இன்று தேசிய சேமிப்பு பத்திரங்கள் மற்றும் கேடயங்களை வழங்கிப் பாராட்டினார்.… Read More »திருச்சியில் சிறுசேமிப்பு வசூலில் சிறந்து விளங்கியவர்களுக்கு கேடயம் வழங்கிய கலெக்டர்…

மக்களவை தேர்தல்…. அதிமுகவுக்கு 20 இடம் தான்…..பாஜக போடும் கண்டிஷன்

பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவதை பா.ஜ.க. தலைவர்கள் உறுதி செய்துள்ளனர். கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது பா.ஜ.க. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்று 5… Read More »மக்களவை தேர்தல்…. அதிமுகவுக்கு 20 இடம் தான்…..பாஜக போடும் கண்டிஷன்

மயிலாடுதுறை மாவட்டத்தில் முதல் மாணவி ஷிவானி

பிளஸ்2  ரிசல்ட் இன்று வெளியிடப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள சில்வர் ஜூப்ளி மெட்ரிகுலேஷன்  பள்ளியில் பயிலும் ஷிவானி என்ற மாணவி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில்  600க்கு 594 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதலிடம்… Read More »மயிலாடுதுறை மாவட்டத்தில் முதல் மாணவி ஷிவானி

புதுகையில் மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர் கவிதா ராமு…

புதுகோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நைடபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்  கலெக்டர் கவிதா ராமு, மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட  உதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய்அலுவலர் மா.செல்வி, மாவட்ட மாற்றுத்திறனாிகள் நல… Read More »புதுகையில் மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர் கவிதா ராமு…

சிறுவாணியில் கேரளா தடுப்பணை … கோர்ட் மூலம் நடவடிக்கை…. அமைச்சர் நேரு பேட்டி

கோவை மாவட்டத்தில் ரூ.1010.19 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சி திட்ட பணிகளை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் துவக்கி வைத்தனர். முதலில் சீர்மிகு நகரத் திட்டத்தின்… Read More »சிறுவாணியில் கேரளா தடுப்பணை … கோர்ட் மூலம் நடவடிக்கை…. அமைச்சர் நேரு பேட்டி

பிளஸ்2 ரிசல்ட்……..திண்டுக்கல் நந்தினி…600க்கு 600 மார்க் பெற்று புதிய சாதனை

பிளஸ்2 தேர்வு முடிவு இன்று வெளியானது. இதில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்று உள்ளனர்.  தமிழில் 2 பேர் மட்டுமே 100க்கு 100 மார்க் பெற்று உள்ளனர் என அறிவிக்கப்பட்டது. இப்போது… Read More »பிளஸ்2 ரிசல்ட்……..திண்டுக்கல் நந்தினி…600க்கு 600 மார்க் பெற்று புதிய சாதனை

மயிலாடுதுறை…பொதுத்தேர்வில் 90.15 சதவீதம் பேர் தேர்ச்சி…..

மயிலாடுதுறை மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.15 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் :4594 பேர் மாணவிகள் : 5743 பேர் என 10,337 மாணவ மாணவிகள் தேர்வு எழுதியதில் 3977 மாணவர்களும்,… Read More »மயிலாடுதுறை…பொதுத்தேர்வில் 90.15 சதவீதம் பேர் தேர்ச்சி…..

பிளஸ்2 துணைத்தேர்வு…. ஜூன் 19ல் தொடக்கம்

பிளஸ்2 ரிசல்ட் இன்று வெளியிடப்பட்டது.  தேர்வு எழுதிய 8லட்சத்து 3 ஆயிரத்து 385 பேரில்,  7 லட்சத்து 5ஆயிரத்து 451 பேர் தேர்ச்சி பெற்றனர். 47ஆயிரத்து 934 பேர் தேர்ச்சி பெறவில்லை.  திருச்சி மாவட்டத்தில்… Read More »பிளஸ்2 துணைத்தேர்வு…. ஜூன் 19ல் தொடக்கம்

பஸ்சில் பயணம் செய்து வாக்குசேகரித்தார் ராகுல்…. படங்கள்…

கர்நாடகா சட்டசபை தேர்தல் 10ம் தேதி நடைபெற உள்ளது. மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக அன்றயை தினம் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. அதன்பிறகு மே 13ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட… Read More »பஸ்சில் பயணம் செய்து வாக்குசேகரித்தார் ராகுல்…. படங்கள்…

பிளஸ்2 … திருச்சி மாவட்டத்தில் 96.02% தேர்ச்சி

பிளஸ்2 ரிசல்ட் இன்று காலை வெளியானது. திருச்சி மாவட்டத்தில் +2 தேர்வு எழுதியவர்கள் எண்ணிக்கை -30,910 பேர்.ஆண்கள் – 14,390, பெண்கள் – 16520இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை – 29,679 பேர்கள் ஆண்கள்… Read More »பிளஸ்2 … திருச்சி மாவட்டத்தில் 96.02% தேர்ச்சி

கோவை மாநகராட்சிக்கு 100 பேட்டரி வாகனம்… அமைச்சர் கே.என்.நேரு துவங்கி வைத்தார்…

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுடன் ரூ. 1.72 கோடி மதிப்பில் 2 மணல் குப்பைகளை அள்ளும் வாகனங்கள், ரூ. 7.86 கோடி மதிப்பில் 105 திடக்கழிவு மேலாண்மைக்கான இலகுரக வாகனங்கள், ரூ.2.53 கோடி மதிப்பில் 100… Read More »கோவை மாநகராட்சிக்கு 100 பேட்டரி வாகனம்… அமைச்சர் கே.என்.நேரு துவங்கி வைத்தார்…

திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்…..

திருச்சி மாவட்டம், துறையூர் சட்டமன்ற தொகுதியில் திமுக மேற்கு ஒன்றிய சார்பில் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கண்ணனூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் வீரபத்திரன் தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர்… Read More »திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்…..

+2 ரிசல்ட் வெளியீடு….கரூரில் பள்ளி மாணவ, மாணவிகள் துள்ளி குதித்து உற்சாகம்….

தமிழ்நாடு முழுவதும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணியளவில் வெளியானது. இந்த நிலையில் கரூரில் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஏராளமானோர்… Read More »+2 ரிசல்ட் வெளியீடு….கரூரில் பள்ளி மாணவ, மாணவிகள் துள்ளி குதித்து உற்சாகம்….

பிளஸ்2 ரிசல்ட் ….. தமிழில் 2 பேர் சென்டம்

பிளஸ்2 ரிசல்ட் இன்று காலை 10.10 மணிக்கு வெளியிடப்பட்டது. அதன்படி தமிழில் 2 பேர் 100க்கு 100 மார்க் பெற்றனர். ஆங்கிலத்தில் 15 பேர் 100க்கு 100 மார்க் பெற்றனர். கணிததத்தில் 690 பேர்… Read More »பிளஸ்2 ரிசல்ட் ….. தமிழில் 2 பேர் சென்டம்

பிளஸ்2 ரிசல்ட்….. 94.03% பேர் தேர்ச்சி…. வழக்கம் போல மாணவிகள் சாதனை

தமிழகம், புதுவையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மாநிலம் முழுவதும் 3,324 தேர்வு மையங்களில் கடந்த மார்ச் 13 முதல் ஏப்ரல் 3-ந்தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுத 8 லட்சத்து 36,593 பள்ளி… Read More »பிளஸ்2 ரிசல்ட்….. 94.03% பேர் தேர்ச்சி…. வழக்கம் போல மாணவிகள் சாதனை

மதவாத சக்தியை எதர்க்கும் திமுகவுடன் இணைந்து செயல்படுவோம்….. மதிமுக தீர்மானம்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 5-வது அமைப்பு தேர்தலானது நடைபெற்று வருகிறது. கிளைக் கழக பொறுப்பாளர் தேர்தல், ஒன்றிய பொறுப்பாளர்களுக்கான தேர்தல் ஆகியன ஏற்கனவே நடைபெற்று முடிந்த நிலையில், இன்று மாவட்ட… Read More »மதவாத சக்தியை எதர்க்கும் திமுகவுடன் இணைந்து செயல்படுவோம்….. மதிமுக தீர்மானம்…

அமைச்சர் மகேஷ் வர தாமதமானதால், பிளஸ்2 ரிசல்ட்டும் தாமதம்

தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த மாணவ, மாணவிகள் எட்டரை லட்சம் பேர் பிளஸ்2 தேர்வு எழுதி உள்ளனர். இந்த தேர்வு முடிவு இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகும். கல்வித்துறை அமைச்சர் மகேஷ் இதனை … Read More »அமைச்சர் மகேஷ் வர தாமதமானதால், பிளஸ்2 ரிசல்ட்டும் தாமதம்

கோவையில் ரூ. 40.67 கோடியில் மாதிரி சாலை… அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்…

கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளார். அவர் கோவை மாவட்டத்திற்கு பல்வேறு வளர்ச்சி பணிகளையும், கோவை மாநகராட்சிக்கான கட்டமைப்பு பணிகளையும் தீவிரமாக செய்து வருகிறார். அதன்படி மாநகராட்சியின்  சீர்மிகு… Read More »கோவையில் ரூ. 40.67 கோடியில் மாதிரி சாலை… அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்…

மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ் தொழில்நுட்பம் குறித்து விழிப்புணர்வு….

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் தனியார் நிறுவனம், பள்ளி நிர்வாகம் சார்பில் மாணவர்களுக்கான ரோபோடிக்ஸ் விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது. கிராமப்புற மற்றும் சிறு நகர பகுதிகளில் உள்ள மாணவர்களும் ரோபோடிக்ஸ் பற்றிய தொழில்நுட்பம் குறித்து… Read More »மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ் தொழில்நுட்பம் குறித்து விழிப்புணர்வு….

25 இடங்களில் புதிதாக மணல்குவாரிகள் திறப்பதற்கு அரசு அனுமதி …. அமைச்சர் மெய்யநாதன்…

தமிழ் நாடு அரசின் ஈராண்டு ஆட்சி சாதனை மலர் வெளியீட்டுவிழா மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தல் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைமாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன்… Read More »25 இடங்களில் புதிதாக மணல்குவாரிகள் திறப்பதற்கு அரசு அனுமதி …. அமைச்சர் மெய்யநாதன்…

பல்பிடுங்கி பல்வீர்சிங் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

நெல்லை மாவட்டம் அம்பை கோட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களுக்கு பற்கள் பிடுங்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். அப்போதைய மாவட்ட… Read More »பல்பிடுங்கி பல்வீர்சிங் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

சென்னையில் நீட் தேர்வு… மாணவி உள்ளாடையை கழற்றி சோதனை

2023-24-ம் கல்வியாண்டு மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு  நேற்று நடந்தது.  தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 95 ஆயிரத்து 824 மாணவிகள், 51 ஆயிரத்து 757 மாணவர்கள் என மொத்தம் ஒரு லட்சத்து 47 ஆயிரத்து… Read More »சென்னையில் நீட் தேர்வு… மாணவி உள்ளாடையை கழற்றி சோதனை

குறைகளை கூறுங்கள்.. பொய்களை கூறாதீர்கள்.. ஊடகங்களுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி வேண்டுகோள்..

திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டு நிறைவடைந்ததை ஒட்டி கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு பகுதியில் வடக்கு மாநகர பகுதி திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து… Read More »குறைகளை கூறுங்கள்.. பொய்களை கூறாதீர்கள்.. ஊடகங்களுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி வேண்டுகோள்..

இன்று காலை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு…

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மாநிலம் முழுவதும் 3,324 தேர்வு மையங்களில் கடந்த மார்ச் 13 முதல் ஏப்ரல் 3-ந்தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுத 8 லட்சத்து 36,593 பள்ளி மாணவர்கள்,… Read More »இன்று காலை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு…

தமிழர்களின் உரிமையை பாதுகாப்பது தான் திராவிட மாடல்…

கரூரை அடுத்த வெண்ணைமலையில் அமைந்துள்ள தனியார் அரங்கில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் வருவாய் துறை, கூட்டுறவுத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தாட்கோ,… Read More »தமிழர்களின் உரிமையை பாதுகாப்பது தான் திராவிட மாடல்…

கொத்தனாரை கொன்று உடலை கிணற்றில் வீச்சு…

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கள்ளை ஊராட்சி சுக்காம்பட்டி காலணியை சேர்ந்தவர் காளிமுத்து மகன் செல்வம் (40). இவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவர் இரவில் சுக்காம்பட்டி காலனியில் உள்ள தனக்கு சொந்தமான… Read More »கொத்தனாரை கொன்று உடலை கிணற்றில் வீச்சு…

ஓபிஎஸ் விரைவில் திமுகவில் இணைவாராம்…

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியைக் காண முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம், தமிழக முதல் அமைச்சர் மு.க… Read More »ஓபிஎஸ் விரைவில் திமுகவில் இணைவாராம்…

எடப்பாடி பழனிசாமி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது 3 பிரிவுகளின் கீழ் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வேட்புமனுவில் சொத்துமதிப்பை குறைத்து காட்டியதாக அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2021 சட்டசபை… Read More »எடப்பாடி பழனிசாமி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..

கரூர் மாவட்டத்தில் இரண்டு மையங்களில் நீட் தேர்வு எழுதும் 1789 மாணவ, மாணவிகள்…

மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 613 மாணவ, மாணவிகளும், கரூர் –… Read More »கரூர் மாவட்டத்தில் இரண்டு மையங்களில் நீட் தேர்வு எழுதும் 1789 மாணவ, மாணவிகள்…

திருச்சி ஸ்ரீ புத்தடி மாரியம்மன் கோவிலில் பால்குடம், அக்னிசட்டி ஊர்வலம்….

திருச்சி மிளகு பாறையில் உள்ள ஸ்ரீபுத்தடி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று . இதன் ஒரு பகுதியாக இன்று காலை திருச்சி உய்யகொண்டான் ஆற்றின் படித்துரையிலிருந்து. இருந்து சுமார் 1000… Read More »திருச்சி ஸ்ரீ புத்தடி மாரியம்மன் கோவிலில் பால்குடம், அக்னிசட்டி ஊர்வலம்….

டாக்டரின் டூவீலரில் நுழைந்த பாம்பு… பரபரப்பு

மயிலாடுதுறை சேந்தங்குடி பகுதியை சேர்ந்தவர் மருத்துவர் யுகேஷ். இவர் குத்தாலத்தில் தனியார் மருத்துவமனை கிளினிக் நடத்தி வருகிறார். இன்று வழக்கம்போல் பணிக்கு சென்ற மருத்துவர் யுகேஷ் கிளினிக்கின் முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு… Read More »டாக்டரின் டூவீலரில் நுழைந்த பாம்பு… பரபரப்பு

முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் செந்தில்பாலாஜி….

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து, மூன்றாம் ஆண்டு தொடங்கியுள்ளது. இதனை கொண்டாடும் விதமாக தமிழகம் முழுவதும் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்… Read More »முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் செந்தில்பாலாஜி….

ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டு நிறைவு… முதல்வர் ஸ்டாலின் கலைஞர் நினைவிடத்தில் மரியாதை

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்  இன்று (7.5.2023) ஆட்சி பொறுப்பேற்று ஈராண்டு நிறைவடைந்ததையொட்டி, கோபாலபுரம் இல்லத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.உடன் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆளுநர் போன்ற காலாவதியான பதவிகளில் இருப்பவர்கள் பேசுவதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்…

திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்து புள்ளம்பாடி ஒன்றியம் கோவண்டாக்குறிச்சி ஊராட்சியில்,Banyan Balm (பேனியன் பால்ம்) சார்பில் அமைக்கப்பட்டுள்ள Mental Health & Social Care Resource Hub-ஐ (மனநலம் & சமூக பராமரிப்பு வள… Read More »ஆளுநர் போன்ற காலாவதியான பதவிகளில் இருப்பவர்கள் பேசுவதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்…

சொத்து தகராறு… தந்தையை அறிவாளால் வெட்டி கொன்ற மகன் கைது..

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மாதிரிமங்கலம் கிராமத்தில் கலியபெருமாள் (85 )3வது மகன் வீட்டில் வசித்து வந்த நிலையில் 2வது மகன் பிரகாஷ் என்பவர் அறிவாளால் வெட்டியதில் படுகாயம் அடைந்த தந்தை கலியபெருமாள் மயிலாடுதுறை… Read More »சொத்து தகராறு… தந்தையை அறிவாளால் வெட்டி கொன்ற மகன் கைது..

6வயது மகளுடன் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் தாய் காவலர்

திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் சிவசரண்யா.இவர் கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் போக்குவரத்து பெண் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் கோவை – அவினாசி சாலையில் உள்ள எல்.ஐ.சி. உப்பிலிபாளையம் உள்ளிட்ட சிக்னல்களில்… Read More »6வயது மகளுடன் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் தாய் காவலர்

ரேஷன் கடைகளில் கியூ.ஆர். கோடு அறிமுகம்…. அமைச்சர் தகவல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்திற்கு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை… Read More »ரேஷன் கடைகளில் கியூ.ஆர். கோடு அறிமுகம்…. அமைச்சர் தகவல்

திருச்சி, கரூர் பெரம்பலூர் உள்பட 18 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்தடுத்த நாட்களில் காற்றழுத் தாழ்வு மண்டலமாகி, புயலாக வலுபெறக் கூடும். இதன் காரணமாக இன்று முதல் 9ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரியில்… Read More »திருச்சி, கரூர் பெரம்பலூர் உள்பட 18 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

கடத்தி சென்றபோது விபத்து… ரத்த வெள்ளத்தில் காதலி பலி….. தப்பி ஓடிய காதலன்

குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி தருவையை சேர்ந்தவர் லாசர் மணி. இவருக்கு தமிழரசி என்ற மனைவியும் 2 மகள்களும் இருந்தனர். லாசர் மணி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதையடுத்து தமிழரசி தனது 2… Read More »கடத்தி சென்றபோது விபத்து… ரத்த வெள்ளத்தில் காதலி பலி….. தப்பி ஓடிய காதலன்

கட்டுப்பாட்டை இழந்த கார்… 25 அடி கிணற்றில் விழுந்து தந்தை,மகன் பலி….

மத்தியப் பிரதேசம் மாநிலம் உஜ்ஜைன் அடுத்த கச்ரோட் பகுதியில் பவன் என்பவர் 3 குழந்தைகளுடன் சென்ற கார், ரிவர்ஸ் எடுக்கும்போது கட்டுப்பாட்டை இழந்து தண்ணீர் இல்லாத 25 அடி ஆழமுள்ள கிணற்றில் கவிழ்ந்தது. இத்தகவல்… Read More »கட்டுப்பாட்டை இழந்த கார்… 25 அடி கிணற்றில் விழுந்து தந்தை,மகன் பலி….

ஜிப்மரை கண்டித்து ஆர்ப்பாட்டம்…. ஏற்கமுடியாது…. தமிழிசை பேட்டி

புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை திருச்சி விமான நிலையத்தில் இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: புதுச்சேரியில் உள்ள ஜிம்பர் மருத்துவமனை முற்றிலும் ஏழை எளிய மக்களுக்காக உருவாக்கப்பட்டது. அங்கு முறையாக… Read More »ஜிப்மரை கண்டித்து ஆர்ப்பாட்டம்…. ஏற்கமுடியாது…. தமிழிசை பேட்டி

2ஆண்டு நிறைவு விழா……அன்பு, ஜனநாயகம் தான் திமுக அரசு….. முதல்வர் ஸ்டாலின்

தமிழக அரசு கடந்த இரன்டு ஆண்டில் திமுக ஆட்சியின் கீழ் அடைந்த சாதனைகளை விளக்கும் சாதனை மலரை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். இந்த சாதனை மலரை வெளியிட்ட பின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:… Read More »2ஆண்டு நிறைவு விழா……அன்பு, ஜனநாயகம் தான் திமுக அரசு….. முதல்வர் ஸ்டாலின்

”யாதும் ஊரே யாவரும் கேளிர்” படம்… ரிலீஸ் தேதி….ரசிகர்கள் உற்சாகம்…

வெங்கடகிருஷ்ண ரோகந்த் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் நீண்ட கால தாமதமான தமிழ் திரைப்படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ இந்த திரைப்படம் இறுதியாக திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்த ஆண்டு டிசம்பரில்… Read More »”யாதும் ஊரே யாவரும் கேளிர்” படம்… ரிலீஸ் தேதி….ரசிகர்கள் உற்சாகம்…

திமுக அரசின் 2 ஆண்டு சாதனை கண்காட்சி…. முதல்வர் ஸ்டாலின் பார்வை

தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் முடிந்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளது. இதனையொட்டி தமிழ்நாடு முழுவதும் அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன. இந்த இரண்டு ஆண்டுகளில் திமுக… Read More »திமுக அரசின் 2 ஆண்டு சாதனை கண்காட்சி…. முதல்வர் ஸ்டாலின் பார்வை

திமுக அரசின் 2 ஆண்டு சாதனை மலர்…. முதல்வர் வெளியிட்டார்

தமிழக அரசு கடந்த இரன்டு ஆண்டில் திமுக ஆட்சியின் கீழ் அடைந்த சாதனைகளை விளக்கும் சாதனை மலரை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, ‘ஈடில்லா ஆட்சி… Read More »திமுக அரசின் 2 ஆண்டு சாதனை மலர்…. முதல்வர் வெளியிட்டார்

கரூரில் எரிபொருள் சிக்கன வார விழா….விழிப்புணர்வு பேரணி

கரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து எரிபொருள் சிக்கன வார விழாவை முன்னிட்டு துவங்கிய விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியானது வட்டாட்சியர் அலுவலகம் முன்பு துவங்கி பேருந்து… Read More »கரூரில் எரிபொருள் சிக்கன வார விழா….விழிப்புணர்வு பேரணி

துறையூர்….. 2 பேர் கொலையில் பகீர் தகவல்கள்…. குற்றவாளிகள் கைது…

துறையூர் அருகே வெவ்வேறு இடங்களிலுள்ள பாலங்களின் அடியில் தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் காயங்களுடன் ஒரத்த நாட்டைச் சேர்ந்த 2 பேர் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இது தொடர்பாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை… Read More »துறையூர்….. 2 பேர் கொலையில் பகீர் தகவல்கள்…. குற்றவாளிகள் கைது…

வேங்கைவயல் வழக்கில் ஓய்வு பெற்ற நீதிபதி நேரடி விசாரணை….

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.… Read More »வேங்கைவயல் வழக்கில் ஓய்வு பெற்ற நீதிபதி நேரடி விசாரணை….

நயன்தாராவுக்கு இசையமைக்கும் பாடகி….

பிரபல சினிமா பின்னணி பாடகி சக்திஸ்ரீ கோபாலன். இவர் கடல் படத்தில் இடம்பெற்ற ‘நெஞ்சுக்குள்ளே’, நான் படத்தில் இடம்பெற்ற ‘மக்கயல மக்கயல’ மற்றும் பொன்னியின் செல்வன் படத்தில் வரும் ‘அகநக’ போன்ற பாடல்களை பாடி… Read More »நயன்தாராவுக்கு இசையமைக்கும் பாடகி….

டிஜிட்டல் பேனர் வைத்த தகராறு…. அடிப்பட்டவர்கள் மீது வன்கொடுமை சட்டம் பாய்ந்தது… புகார்..

மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டையில் மகிமைராஜா என்பவரது வீட்டு வாசலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திருமண பேனர் வைத்துள்ளனர். நிகழ்ச்சி முடிந்த பிறகும் பேனரை அப்புறப்படுத்தவில்லை. மகிமைராஜா பேனரை அகற்றக்கூறியுள்ளார், கேட்காததால் தம்பதியினர் பேனரை அப்புறப்படுத்தியுள்ளனர்.… Read More »டிஜிட்டல் பேனர் வைத்த தகராறு…. அடிப்பட்டவர்கள் மீது வன்கொடுமை சட்டம் பாய்ந்தது… புகார்..

தஞ்சை அருகே ஜமாத் தலைவருக்கு பார்சலில் மண்டை ஓடு …… 2 பேர் கைது….

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே, முகமது பந்தர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது காசிம், 64. அதே பகுதியில்  மசூதியில் ஜமாத் தலைவராக உள்ளார். அவருக்கு கடந்த 3ம் தேதி கூரியர் மூலம், பெட்டி ஒன்று… Read More »தஞ்சை அருகே ஜமாத் தலைவருக்கு பார்சலில் மண்டை ஓடு …… 2 பேர் கைது….

கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி துவங்கியது… சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி…

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை சீசனையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கோடைவிழா காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. கோத்தகிரியில் உள்ள நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி தொடக்க விழா… Read More »கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி துவங்கியது… சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி…

மீனவர்கள் இன்று மாலைக்குள் கரை திரும்ப மீன்வளத்துறை அறிவுறுத்தல்….

தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவக்கூடும். இதன் காரணமாக அப்பகுதிகளில் நாளை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.… Read More »மீனவர்கள் இன்று மாலைக்குள் கரை திரும்ப மீன்வளத்துறை அறிவுறுத்தல்….

அரசு கலைக் கல்லூரிகளில் சேர 8-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்….

அரசு கலைக் கல்லூரிகளில் சேருவதற்கு வருகிற 8-ந்தேதி(திங்கட்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என்றும், கலந்தாய்வு வருகிற 25-ந்தேதி தொடங்குகிறது என்றும் கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்திருக்கிறது. என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு தொடங்கிவிட்ட நிலையில், அதற்கடுத்ததாக… Read More »அரசு கலைக் கல்லூரிகளில் சேர 8-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்….

ஜெயலலிதா உடமைகளுக்கு உரிமை கோருகிறார் தீபா

சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான தங்க, வைர நகைகள், பிற ஆபரணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யபட்டு கர்நாடக கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளன. அந்த பொருட்களை ஏலம் விடக்கோரி தகவல் உரிமை… Read More »ஜெயலலிதா உடமைகளுக்கு உரிமை கோருகிறார் தீபா

பிரபல சினிமா இயக்குனரிடம் ரூ.1.89 கோடி மோசடி…. புதுகை வாலிபர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலை பகுதியை சேர்ந்தவர்  டைரக்டர் பாண்டிராஜ். இவர் பசங்க உள்பட பல படங்களை இயக்கி உள்ளார்.  தற்போது இவர் சென்னையில் வசிக்கிறார். இவரிடம் புதுக்கோட்டை பூங்கா நகர் பகுதியில் வசிக்கும் குமார்… Read More »பிரபல சினிமா இயக்குனரிடம் ரூ.1.89 கோடி மோசடி…. புதுகை வாலிபர் கைது

இன்றைய ராசிபலன்( 06.05.2023

சனிக்கிழமை:…  (06.05.2023) மேஷம் இன்று நீங்கள் சோர்வுடனும் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு பகல் 3.22 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. மற்றவர்கள் பிரச்சினையில் தலையிடாமல் இருப்பது உத்தமம். தொழில் ரீதியான புதிய முயற்சிகளை தவிர்க்கவும். ரிஷபம் இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக ஏற்றங்கள் உண்டாகும். நண்பர்கள் உதவியுடன் எடுத்த காரியத்தை சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். ஆரோக்கிய பாதிப்புகள் குறையும், கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். சேமிப்பு உயரும். மிதுனம் இன்று உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். உற்றார் உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழில் சம்பந்தபட்ட வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும். கடகம் இன்று உங்களுக்கு எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகள் வழியில் சிறுசிறு மனசங்கடங்கள் உண்டாகும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். சிம்மம் இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். புதிய முயற்சிகளில் ஆர்வம் அதிகமாகும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். கொடுத்த வாக்கை காப்பற்ற முடியும். கன்னி இன்று வீட்டில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும் நேரத்தில் இடையூறுகள் ஏற்படலாம். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். துலாம் இன்று குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். பயணங்களால் அனுகூலப் பலன்கள் ஏற்படும். சிலர் ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வார்கள். வேலையில் உடன் பணிபுரிபவர்களின் உதவியும் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியை அளிக்கும். விருச்சிகம் இன்று நீங்கள் எந்த காரியத்தையும் சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். பொருளாதார தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். தனுசு இன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கடன் பிரச்சினை தீரும். மகரம் இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். சிலருக்கு புதிய பொருள், வண்டி, வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். கும்பம் இன்று உங்களுக்கு பணப்புழக்கம் சற்று குறைவாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண சிக்கலை தவிர்க்கலாம். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். மீனம்… Read More »இன்றைய ராசிபலன்( 06.05.2023

போதைப் பொருளின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு….

நாகப்பட்டினம் மாவட்டத்தில் போதை பொருள் தீமை குறித்தும், அதை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டுமென காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் உத்தரவின் பேரில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் நாகை புதிய பேருந்து நிலையத்தில்… Read More »போதைப் பொருளின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு….

நாகையில் சூடாமணி விகாரம் பகுதியில் இந்திய தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு..

சோழர்கள் காலத்தில் மிகப்பெரிய துறைமுக நகரமாக விளங்கி, சூடாமணி விகாரம் கட்டப்பட்டு புத்தமதத்தின் தலைமை பீடமாக நாகை மாவட்டம் இருந்ததாக வரலாறுகள் சொல்லப்படுகிறது. இதனிடையே நாகை நகரத்தில் தற்போது அமைந்துள்ள பழைய நீதிமன்ற வளாகத்தில்… Read More »நாகையில் சூடாமணி விகாரம் பகுதியில் இந்திய தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு..

ஈரோட்டில் 40-வது வணிகர் தினம்…… அமைச்சர்கள் பங்கேற்பு…

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 40-வது வணிகர் தினத்தையொட்டி வணிகர் உரிமை முழக்க மாநாடு இன்று ஈரோடு டெக்ஸ்வேலி மைதானத்தில் தொடங்கியது. மாநாட்டுக்கு மாநிலத்தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா தலைமை தங்கினார். மாநாடு இசை… Read More »ஈரோட்டில் 40-வது வணிகர் தினம்…… அமைச்சர்கள் பங்கேற்பு…

விஏஓ கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது.. …

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள சூசைபாண்டியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ் (53). இவர் நெல்லை அருகே உள்ள முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். கடந்த 25-ந் தேதி… Read More »விஏஓ கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது.. …

கரூரில் ஸ்ரீ நவசண்டியாக பெருவிழா… அண்டை மாநில பக்தர்கள் பங்கேற்பு.

கரூர் அடுத்த காந்திகிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா யோகாஸ்ரமத்தில் உலக நன்மை வேண்டியும், தொழில் மேன்மையடையவும், உயர்ந்த எண்ணம், நற்பண்பு, மனநிம்மதி கிடைக்கவும் கல்வி, செல்வம் வீரமாகிய முற்செயல்களின் சக்தியாகிய சரஸ்வதி, லட்சுமி, காளி… Read More »கரூரில் ஸ்ரீ நவசண்டியாக பெருவிழா… அண்டை மாநில பக்தர்கள் பங்கேற்பு.

பெண் போலீசாருக்கு பாலியல் தொல்லை,….. இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை

சென்னையை அடுத்த துரைப்பாக்கம் கண்ணகி நகர் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவில் பணியாற்றும் 8 பெண் போலீசார், தாம்பரம் மாநகர போலீஸ் ஆயுதப்படையில் இருந்து மாற்றுப்பணியாக கண்ணகி நகர் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த… Read More »பெண் போலீசாருக்கு பாலியல் தொல்லை,….. இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை

திருச்சி உட்பட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 05.05.2023 (இன்று) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை… Read More »திருச்சி உட்பட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

கேரளா ஸ்டோரி கோவையில் வெளியீடு…. தியேட்டர் முன் போராட்டம்

இந்தி இயக்குனர் சுதீப்டோ சென், ‘தி கேரளா ஸ்டோரி’ என்ற பெயரில் திரைப்படம் இயக்கி உள்ளார். இந்த படத்தின் ”டீசர்” சமீபத்தில் வெளியானது. அதில் கேரளாவில் இருந்து 32 ஆயிரம் இளம்பெண்கள் மாயமாவது போன்றும்,… Read More »கேரளா ஸ்டோரி கோவையில் வெளியீடு…. தியேட்டர் முன் போராட்டம்

கரூரில் மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாம்….

கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த முகாமினை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் துவக்கி வைத்தார். கரூர், திருப்பூர், திருச்சி, ஈரோடு… Read More »கரூரில் மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாம்….

என்ஜினீயரிங் கவுன்சலிங்… ஆகஸ்ட் 2ம் தேதி தொடக்கம்

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் ஜூன் 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், அண்ணா பல்கலை. மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில்… Read More »என்ஜினீயரிங் கவுன்சலிங்… ஆகஸ்ட் 2ம் தேதி தொடக்கம்

கரூர் தான்தோன்றி மலை ஊரணி காளியம்மன் கோவில் பால்குட விழா…

கரூர் தான்தோன்றி மலை ஊரணி காளியம்மன் ஆலயத்தில் சித்திரை மாத பால்குட திருவிழா- ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன். கரூர் மாவட்டம், தான்தோன்றி மலை பகுதியில் குடிகொண்டு அருள்… Read More »கரூர் தான்தோன்றி மலை ஊரணி காளியம்மன் கோவில் பால்குட விழா…

புதுகையில் திருட்டு செல்போன்களை உரியவரிடம் ஒப்படைத்த எஸ்பி வந்திதா….

புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே,  போலீஸ் ஸ்டேசன்களில் பதிவான தொலைந்து போன மொபைல் போன் வழக்குகளில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டிருந்தார். இதன் அடிப்படையில் பதுக்கோட்டை மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல்… Read More »புதுகையில் திருட்டு செல்போன்களை உரியவரிடம் ஒப்படைத்த எஸ்பி வந்திதா….

ரயில் மோதி பள்ளி மாணவி பலி…. கரூர் அருகே பரிதாபம்…. போலீஸ் விசாரணை…

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மருதூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தமிழ் செல்வன் இவரது மகள் கனிமொழி(15). இவர் திருச்சி மாவட்டம் அரவனூரில் உள்ள தனது மாமா வீட்டில் இருந்து உறையூரில் உள்ளது தனியார் பள்ளியில்… Read More »ரயில் மோதி பள்ளி மாணவி பலி…. கரூர் அருகே பரிதாபம்…. போலீஸ் விசாரணை…

ஜி. வி. பிரகாஷ்-ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் ”டியர்”… ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…

‘இசை அசுரன்’ ஜி. வி. பிரகாஷ் குமார்- ஐஸ்வர்யா ராஜேஷுடன் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் ‘டியர்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.  ‘செத்தும் ஆயிரம் பொன்’ எனும் திரைப்படத்தின் இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன்… Read More »ஜி. வி. பிரகாஷ்-ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் ”டியர்”… ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…

பூஜையுடன் துவங்கிய “SK21″… சிவகார்த்திக்கேயன் படத்தை துவக்கி வைத்த கமல்….

கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் தொடக்கவிழா வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.  தென்னிந்தியாவில் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், சமீபத்தில் ‘மாவீரன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தையடுத்து ‘ரங்கூன்’… Read More »பூஜையுடன் துவங்கிய “SK21″… சிவகார்த்திக்கேயன் படத்தை துவக்கி வைத்த கமல்….

புதுகை அருகே பகுதிநேர ரேசன் கடை… அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்…

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், குளமங்கலம் தெற்கு, கருவன் குடியிருப்பு பகுதியில் பகுதிநேர ரேசன் கடையினை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று திறந்து வைத்தார். மேலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு… Read More »புதுகை அருகே பகுதிநேர ரேசன் கடை… அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்…

கவர்னர் -முதல்வர் குறித்த 386 அவதூறு வீடியோக்கள்…. யூடியூப்-க்கு சைபர் க்ரைம் பரிந்துரை..

சமூக வலைதளங்களில், தமிழ்நாடு ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் குறித்து அவதூறு பரப்பும் வகையிலான போலி கணக்குகள், வன்முறையை தூண்டும் பதிவுகள் மற்றும் வீடியோக்கள் கண்காணிக்கப்பட்டு தடை செய்யப்பட்டு வருகிறது என… Read More »கவர்னர் -முதல்வர் குறித்த 386 அவதூறு வீடியோக்கள்…. யூடியூப்-க்கு சைபர் க்ரைம் பரிந்துரை..

பைனான்ஸ் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 49 சவரன் நகை கொள்ளை…..

கரூர் மாவட்டம், ஈசநத்தம் விஐபி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (64). இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் பைனான்ஸ் தொழில் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு பெண்கள் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகின்றனர்.… Read More »பைனான்ஸ் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 49 சவரன் நகை கொள்ளை…..

பின்தொடர்ந்து வந்த ரசிகரின் உயிரை காப்பாற்றிய அஜித்… வீடியோ..

அஜித் தற்போது வெளிநாட்டு பைக் டூரில் உள்ளார் என்பதும் அவர் சமீபத்தில் நேபாளத்தில் இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலானது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் அஜித் தற்போது நேபாளத்திலிருந்து பூடான் நாட்டிற்கு சென்று… Read More »பின்தொடர்ந்து வந்த ரசிகரின் உயிரை காப்பாற்றிய அஜித்… வீடியோ..

சிறப்பான பணி……தமிழ்நாடு மின்வாரியத்திற்கு ஸ்கோச் விருது

இந்தியாவின் முன்னேற்றத்திற்கு  உழைப்பு, தொழில் நுட்பம், சிறப்பான சேவைகளில்  ஈடுபட்ட தனி மனிதர், அமைப்பு,  தொண்டு நிறுவனம், பொதுத்துறை நிறுவனம், அரசு நிறுவனம், அரசு சாரா நிறுவனங்களுக்கு  ஸ்கோச் என்ற அமைப்பு  ஸ்கோச் விருது… Read More »சிறப்பான பணி……தமிழ்நாடு மின்வாரியத்திற்கு ஸ்கோச் விருது

புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…ஒரு சவரன் ரூ.46,200-க்கு விற்பனை ….

தமிழகத்தில் இன்று  ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை  தொட்டுள்ளது. அதன்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,200-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.25 உயர்ந்து… Read More »புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…ஒரு சவரன் ரூ.46,200-க்கு விற்பனை ….

வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்….. கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் ஆரவாரம்….

“கோவில் மாநகர்” என்ற பெருமைக்குரிய மதுரை மாநகரில் மாதம்தோறும் திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த விழாக்களில் சித்திரை திருவிழா வரலாற்று சிறப்பும், உலக பிரசித்தியும் பெற்றதாகும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 23-ந்தேதி மதுரை… Read More »வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்….. கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் ஆரவாரம்….

கவர்னர் ஆர்.என்.ரவிக்கு… அமைச்சர் மெய்யநாதன் பதிலடி….

நாகப்பட்டினத்தில் சமூக நலத்துறை மற்றும் வேளாண்துறை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், ஆட்சியர் அருண்… Read More »கவர்னர் ஆர்.என்.ரவிக்கு… அமைச்சர் மெய்யநாதன் பதிலடி….

சித்ரா பவுர்ணமி….. திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிந்தனர்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மாதந்தோறும் பவுணர்மி தினத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். 12 மாதங்களில் வரும் பவுர்ணமிகளில் சித்ரா பவுர்ணமி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.  அக்னி திருத்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி… Read More »சித்ரா பவுர்ணமி….. திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிந்தனர்

2 ஆண்டு பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்பு துண்டிப்பு….. மின்வாரியம் உத்தரவு

தமிழ்நாடு மின்வாரிய   வருவாய் பிரிவின் தலைமை நிதிக் கட்டுப்பாட்டாளர்  மலர்விழி,  மின்வாரிய அனைத்து  மேற்பார்வை பொறியாளர்களுக்கும் அனுப்பியுள்ள  சுற்றறிக்கையில்  கூறியிருப்பதாவது: மின்வாரிய தலைவர் தலைமையில் கடந்த 29-ம் தேதி நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட… Read More »2 ஆண்டு பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்பு துண்டிப்பு….. மின்வாரியம் உத்தரவு

மழை நீரில் அடித்து வரப்பட்ட ”வெள்ளை நாகம்” … பத்திரமாக மீட்பு….

கோவையில் நேற்று முன் தினம் பெய்த கோடை மழையால் போத்தனூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் குறிச்சி பகுதியில் உள்ள குடியிருப்பு அருகே புகுந்த மழை நீரில் வெள்ளை… Read More »மழை நீரில் அடித்து வரப்பட்ட ”வெள்ளை நாகம்” … பத்திரமாக மீட்பு….

திருச்சி அருகே இளைஞர் படுகொலை…. ஆற்றுப்பாலத்தில் உடல் வீச்சு..

திருச்சி மாவட்டம், துறையூர் கொத்தம்பட்டி குண்டாற்று பாலம் அருகே உடல் சிதைந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று கிட ப்பதாக அப்பகுதியினர் துறையூர் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இத்தகவலின் அடிபடையில் சம்பவ இடத்திற்கு… Read More »திருச்சி அருகே இளைஞர் படுகொலை…. ஆற்றுப்பாலத்தில் உடல் வீச்சு..

கவர்னர் வேலையை தவிர மற்ற வேலைகளை எல்லாம் பார்க்கிறார் ரவி…. அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

ஆளுநர் ஆர்.என். ரவி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர் தி.முக. தெரிவித்துள்ள பல்வேறு கருத்துக்கள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்துள்ளார். பேட்டியில், திராவிட மாடல் என்ற கொள்கை எல்லாம் எப்போதோ… Read More »கவர்னர் வேலையை தவிர மற்ற வேலைகளை எல்லாம் பார்க்கிறார் ரவி…. அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

பொறியியல் கல்லூரிகளில் சேர….. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஜூன் 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், அண்ணா பல்கலை. மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள், தனியார்… Read More »பொறியியல் கல்லூரிகளில் சேர….. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

பச்சை பட்டு உடுத்தி…….கள்ளழகர் ஆற்றில் இறங்கினார்…. மதுரையில் பக்தர்கள் வெள்ளம்

தூங்கா நகரம்,  கோவில் நகரம், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நகரம் என்ற பல பெருமைகளுக்கு உரிய  மதுரை மாநகரில் மாதம்தோறும் திருவிழா நடைபெற்று வந்தாலும், சித்திரை திருவிழா வரலாற்று சிறப்பும், உலக பிரசித்தியும்… Read More »பச்சை பட்டு உடுத்தி…….கள்ளழகர் ஆற்றில் இறங்கினார்…. மதுரையில் பக்தர்கள் வெள்ளம்

கல்லுாரி மாணவி கொலை.. கர்ப்பிணி மனைவியுடன் கணவன் கைது….

கோவை, பொள்ளாச்சியில் கல்லுாரி மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்த கர்ப்பிணி பெண் மற்றும் அவரது கணவரை போலீசார் கைது செய்தனர். கோவை இடையர்பாளையத்தைச் சேர்ந்தவர் சுஜய் (27). இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக… Read More »கல்லுாரி மாணவி கொலை.. கர்ப்பிணி மனைவியுடன் கணவன் கைது….

ஜாமத் தலைவருக்கு கூரியரில் வந்த மண்டை ஓடு… பரபரப்பு…

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே முகமது பந்தர் பகுதியை சேர்ந்தவர் முகமது காசிம்,64,. இவர் அப்பகுதியில் உள்ள முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலின், ஜாமத் தலைவராக உள்ளார். இவருக்கு நேற்றுமுன்தினம் இரவு 7:00 மணிக்கு, ஃப்ரெஞ்ச்… Read More »ஜாமத் தலைவருக்கு கூரியரில் வந்த மண்டை ஓடு… பரபரப்பு…

ஜெயங்கொண்டம் அருகே கோயில் பூட்டை உடைத்து சுவாமி நகைகள், பணம் 1 லட்சம் திருட்டு.

அரியலூர் மாவட்டம்,  ஜெயங்கொண்டம் அருகே சின்னவளையம் கிராமத்தில் புது ஏரி மணக்கரை செல்லும் சாலையில் உள்ளது ஸ்ரீ மகா காளியம்மன் கோயிலில். அதே கிராமத்தை சேர்ந்த பஞ்சநாதன் மகன் மணி (57) என்பவர் பூசாரியாக… Read More »ஜெயங்கொண்டம் அருகே கோயில் பூட்டை உடைத்து சுவாமி நகைகள், பணம் 1 லட்சம் திருட்டு.

தியாகி தங்கோ-வுக்கு திருவுருவச் சிலை….முதல்வருக்கு நன்றி தெரிவித்த குடும்பத்தினர்…

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்   இன்று (4.5.2023) தலைமைச் செயலகத்தில், தமிழ்மொழி மீது தீராத பற்றுக் கொண்டு, வடமொழிப் பெயர்களைத் தமிழ்ப்படுத்தியும், கள்ளுக்கடை மறியல், வைக்கம், சைமன் குழு எதிர்ப்பு, உப்புச் சத்தியாக்கிரகம் மற்றும்… Read More »தியாகி தங்கோ-வுக்கு திருவுருவச் சிலை….முதல்வருக்கு நன்றி தெரிவித்த குடும்பத்தினர்…

சென்னை…. பஸ் மீது ஆட்டோ மோதல்….6பேர் பலி

சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்திசையில் சென்னை நோக்கி ஆட்டோவில் ஒரு குடும்பத்தினர் வந்துகொண்டிருந்தனர். அப்போது செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் எதிர்பாராதவிதமாக… Read More »சென்னை…. பஸ் மீது ஆட்டோ மோதல்….6பேர் பலி

தானியங்கி மது விற்பனை எந்திரங்கள்…. தடை விதிக்க கோரிய மனு தள்ளுபடி

சென்னை கோயம்பேட்டில் உள்ள வணிக வளாகத்தில் தானியங்கி முறையில் மதுபானம் விற்பனை செய்யும் இயந்திரத்தை டாஸ்மாக் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஏ.டி.எம். இயந்திரம் போல் செயல்பட்டு மது மற்றும் பீர் வகைகளை விநியோகம் செய்ய… Read More »தானியங்கி மது விற்பனை எந்திரங்கள்…. தடை விதிக்க கோரிய மனு தள்ளுபடி

மாவட்ட திட்டமிடும் குழுவின் உறுப்பினர்கள் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வௌியீடு..

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பஞ்சாயத்து வளர்ச்சி) சிவராமகிருஷ்ணராஜ் பெற்றுக்… Read More »மாவட்ட திட்டமிடும் குழுவின் உறுப்பினர்கள் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வௌியீடு..

21 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…

1. தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. 2. தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.… Read More »21 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…

பெரம்பலூர் அருகே மீன் பிடி வலையில் சிக்கிய 5அடி நீள மலைப்பாம்பு….

பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் ஏரியில் அப்பகுதியைச் சேர்ந்த சிவா என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் மீன் பிடிப்பதற்காக சென்று அங்கு வலை விரித்து வைத்துள்ளார் அவ்வலையில் இழுத்த போது வலை கனமாக இருந்துள்ளது.… Read More »பெரம்பலூர் அருகே மீன் பிடி வலையில் சிக்கிய 5அடி நீள மலைப்பாம்பு….

நாகை அருகே சுப்ரமணிய சுவாமி கோவில் தேரோட்டம்…. கலெக்டர் துவங்கி வைத்தார்…

நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை அடுத்த எட்டுக்குடியில் முருகனின் ஆதிப்படை வீடு என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற அருள்மிகு சுப்ரமணிய ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக நடைப்பெறும். சித்திரைத் திருவிழாவில்… Read More »நாகை அருகே சுப்ரமணிய சுவாமி கோவில் தேரோட்டம்…. கலெக்டர் துவங்கி வைத்தார்…

பிலிப்பைன்ஸ் பெண்ணுடன் ‘லிவிங் டு கெதராக’ வாழ்ந்த தமிழக வாலிபர்… கைக்குழந்தையுடன் திருமணம்…

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காடு சொக்கலிங்கம் புஷ்பலதா தம்பதியின் மகன் ரமேஷ்அரவிந்தர்(33). இவர் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சென்று அங்குள்ள ஏர்போட்டில் கடந்த 10வருடங்களாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அவர்… Read More »பிலிப்பைன்ஸ் பெண்ணுடன் ‘லிவிங் டு கெதராக’ வாழ்ந்த தமிழக வாலிபர்… கைக்குழந்தையுடன் திருமணம்…

தண்டவாளத்தில் பணிகள் நடைபெறுவதால் தஞ்சையில் ரயில் நிறுத்தம்…

தஞ்சாவூர் – திருவாரூர் ரயில் வழித்தடத்தில் குளிக்கரை பகுதியில் தண்டவாளத்தில் பணிகள் நடைபெறுகின்றன. இதனால், முக்கிய ரயில்களை தவிர்த்து இதர ரயில்கள் நேற்று காலை முதல் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், திருச்சி – காரைக்கால்… Read More »தண்டவாளத்தில் பணிகள் நடைபெறுவதால் தஞ்சையில் ரயில் நிறுத்தம்…

திருமணம் நிச்சயிக்கப்பட்ட சீர்காழி வாலிபர் சுட்டுக்கொலை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி  சட்டநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டு தெருவை சேர்ந்த கல்யாணம் மகன் கனிவண்ணன் ( 27), இவர் கேட்டரிங் படித்துவிட்டு சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில் உப்பனாற்று கரையில் தனது இருசக்கர… Read More »திருமணம் நிச்சயிக்கப்பட்ட சீர்காழி வாலிபர் சுட்டுக்கொலை

சிறுவனுக்கு பாலியல் தொல்லை… வாலிபருக்கு 5 ஆண்டு சிறைதண்டனை….

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியைச் சேர்ந்தவர் எஸ். சதாம் உசேன் (33). இவர் பேராவூரணி அருகேயுள்ள கிராமத்தில் வசிக்கும் நண்பர் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றார். அப்போது, அதே கிராமத்தில் வீடு எடுத்து தங்கிய இவர்… Read More »சிறுவனுக்கு பாலியல் தொல்லை… வாலிபருக்கு 5 ஆண்டு சிறைதண்டனை….

கும்பகோணத்தில் பெண்களுக்கான தையல் பயிற்சி வகுப்பு தொடக்க நிகழ்ச்சி…

மனித வளம் மற்றும் சுற்றுச் சூழல் மலர்ச்சி அறக்கட்டளைச் சார்பில் பெண்களுக்கான தையல் பயிற்சி வகுப்பு தொடக்க நிகழ்ச்சி நடைப் பெற்றது. தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சிக்கு கும்பகோணம் ரெட்கிராஸ் துணைச் சேர்மன்… Read More »கும்பகோணத்தில் பெண்களுக்கான தையல் பயிற்சி வகுப்பு தொடக்க நிகழ்ச்சி…

12 மணி நேர சட்டமுன்வடிவு வாபஸ்…. அரசு அறிவிப்பு

2023 ம் ஆண்டு தொழிற்சாலைகள் திருத்தச் சட்டமுன்வடிவு(12 மணி நேர வேலை) சட்டமன்றப் பேரவையில் 21-4-2023 அன்று நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்புவதற்கு முன்னர் இச்சட்ட முன்வடிவின் மீதான செயலாக்கம் நிறுத்திவைக்கப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலினால்… Read More »12 மணி நேர சட்டமுன்வடிவு வாபஸ்…. அரசு அறிவிப்பு

வந்தே பாரத் ரயிலில் எடப்பாடி, சென்னை பயணம்….

அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி கே.பழனிசாமி,  இன்று காலை   சேலத்தில் இருந்து  சென்னை செல்லும் வந்தே பாரத் ரயிலில்  சென்னை புறப்பட்டு  சென்றார். அதிமுக பொதுச்செயலாளர் கே. பழனிசாமியுடன் கலந்துரையாடினர் . மேலும் ஆர்வமுடன் புகைப்படம்… Read More »வந்தே பாரத் ரயிலில் எடப்பாடி, சென்னை பயணம்….

தண்ணீர் அண்டாவில் தவறி விழுந்து 2வயது குழந்தை பலி… தஞ்சை அருகே சோகம்…

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே தென்குவளைவேலி ஊராட்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன் இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கீதா. இவர்களுடைய மகன் துருவன் (2). வீட்டில் விளையாடிக்… Read More »தண்ணீர் அண்டாவில் தவறி விழுந்து 2வயது குழந்தை பலி… தஞ்சை அருகே சோகம்…

கள்ளழகரை எதிர்கொண்டு வரவேற்ற மதுரை மக்கள்..விண்ணதிர்ந்தது கோவிந்தா முழக்கம் ….

உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா மதுரை மாநகரில் மிகக் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாலிருஞ்சோலை அழகர்கோவிலிலிருந்து நேற்று மாலை தங்கப்பல்லக்கில் புறப்பட்ட கள்ளழகர், வழியில் பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, சுந்தரராஜன்பட்டி, காதக்கிணறு,… Read More »கள்ளழகரை எதிர்கொண்டு வரவேற்ற மதுரை மக்கள்..விண்ணதிர்ந்தது கோவிந்தா முழக்கம் ….

பெரம்பலூர் அருகே தெருநாய்கள் கடித்து புள்ளிமான் பலி……

பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர், குன்னம், வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஆகிய 4 வட்டங்களில் உள்ள காப்புக் காடுகளில் மான், மயில், முயல், காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட தலைமை மருத்துவமனை அருகில்… Read More »பெரம்பலூர் அருகே தெருநாய்கள் கடித்து புள்ளிமான் பலி……

கரூர் பசுபதீஸ்வரர் கோவில் நந்தி எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்..

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மிகவும் பழமை வாய்ந்த சிவாலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் இன்று சித்திரை மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி எம்பெருமானுக்கு என்னை காப்பு சாற்றி பால்,… Read More »கரூர் பசுபதீஸ்வரர் கோவில் நந்தி எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்..

ஸ்ரீ அபய பிரதான ரங்கநாதர் சுவாமி கோவில் தேரோட்டம்…. தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்…

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட மேட்டு தெரு பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அபய பிரதான ரெங்கநாதர் சுவாமி ஆலயத்தில் சித்திரை மாத திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இந்த நிலையில் நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனத்தில் திருவீதி… Read More »ஸ்ரீ அபய பிரதான ரங்கநாதர் சுவாமி கோவில் தேரோட்டம்…. தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்…

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் திருத்தேர் பவனி விழா..

புகழ்பெற்ற கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சித்தர் கருவூரார் சன்னதி தனியாக உள்ளது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் சித்தர் கருவூரார் அவதார திருநாளானது ஆலயத்தின் சார்பாக சிறப்பாக கொண்டாடப்பட்டு… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் திருத்தேர் பவனி விழா..

ஜல்லிக்கட்டில் மாடுமுட்டி போலீஸ்காரர் உள்ளிட்ட 2பேர்பலி.

புதுக்கோட்டை மாவட்டம் கல்லூரில் கோவில் திருவிழாவை யொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தது. இதில் பாதுகாப்பு பணியில் இருந்த மீமிசல் காவல்நிலையத்தில் பணிபுரியும் நவநீத கிருஷ்ணன் என்ற போலீஸ்காரர் பலத்தகாயமுற்றார். அவரை உடனடியாக காரைக்குடிக்கு ஆஸ்பத்திரிக்கு… Read More »ஜல்லிக்கட்டில் மாடுமுட்டி போலீஸ்காரர் உள்ளிட்ட 2பேர்பலி.

2,042 வளைய சுற்றுத்தர அமைப்புக்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்…

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்று, சென்னை மாநகர் மற்றும் புறநகர் உட்பட 28 சட்ட மன்ற தொகுதிகளில் ரூ.295.97 கோடி மதிப்பில் புதியதாக அமைக்கப்பட்ட… Read More »2,042 வளைய சுற்றுத்தர அமைப்புக்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்…

திருச்சியில் லஞ்சம் வாங்கிய தொழிலாளர் உதவி ஆய்வாளர் கைது…

திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் நாதன் மகன் மனோகரன் வயது 37. இவர் திருச்சியில் உள்ள சில தனியார் நிறுவனங்களுக்கு தொழிலாளர் சட்ட ஆலோசராக பணிபுரிந்து வருகிறார். அதன்படி திருச்சி கண்டோன்மென்ட்டில் உள்ள ஒரு பிரபல… Read More »திருச்சியில் லஞ்சம் வாங்கிய தொழிலாளர் உதவி ஆய்வாளர் கைது…

error: Content is protected !!