Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகம்

தஞ்சை அமமுக நிர்வாகிகள் அதிமுகவில் ஐக்கியம்…

  • by Authour

தஞ்சை தெற்கு மாவட்ட அமமுக செயலாளராகவும், ஒரத்தநாடு பேரூராட்சி தலைவராகவும் இருந்தவர் சேகர். இந்த கட்சிக்கு இருந்த ஒரே பேரூராட்சி தலைவரும் இவர் தான். இவரை கட்சியில் இருந்து நீக்கி கட்சியின் பொது செயலாளர்… Read More »தஞ்சை அமமுக நிர்வாகிகள் அதிமுகவில் ஐக்கியம்…

விசில் போடும் எக்ஸ்பிரசில் பயணம் செய்யும் வாய்ப்பு….. திருச்சியில் நேரடி போட்டி…

  • by Authour

கன்னியாகுமாரி.திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல் அல்லது திருச்சியை சேர்ந்தவரா நீங்கள்? சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடும் போட்டியை நேரடியாக காண ஏற்பாடு செய்யப்படும் விசில் போடு எஸ்பிரஸில் பயணிக்க வாய்ப்பு.. விசில் போடு எக்ஸ்பிரஸில்… Read More »விசில் போடும் எக்ஸ்பிரசில் பயணம் செய்யும் வாய்ப்பு….. திருச்சியில் நேரடி போட்டி…

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,575 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் 5 ரூபாய் குறைந்து 5,570 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன்… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

வாட்டி வதைக்கும் வெயில்… மயங்கி கிடந்த முதியவர்….. 3 காவலர்கள் உதவியுடன் மீட்பு….

  • by Authour

வெப்பமண்டலமாக மாறிவரும் கரூரில் கடந்த சில நாட்களாக 107 டிகிரிக்கு மேல் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த கடும் வெயிலில் கரூர் மாநகரப் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் அடையாளம் தெரியாத… Read More »வாட்டி வதைக்கும் வெயில்… மயங்கி கிடந்த முதியவர்….. 3 காவலர்கள் உதவியுடன் மீட்பு….

கரூர் மாவட்டத்திற்கு புதிய போலீஸ் ஸ்டேசன்… முதல்வருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் செந்தில்பாலாஜி…

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை தொகுதி, நங்கவரத்தில்  புதிய  தாலுகா காவல் நிலையம் அமைக்கப்படும் என்று இன்று சட்டமன்றத்தில்  முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.  இதையொட்டி கரூர்  மாவட்ட அமைச்சரும், கரூர் மாவட்ட திமுக செயலாளருமான   மின்துறை… Read More »கரூர் மாவட்டத்திற்கு புதிய போலீஸ் ஸ்டேசன்… முதல்வருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் செந்தில்பாலாஜி…

சட்டமன்ற கூட்டத்தொடர் நிறைவு… கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை…

  • by Authour

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்,  முன்னாள் முதலமைச்சர்கள் கலைஞர் கருணாநிதி  மற்றும் அறிஞர் அண்ணா நினைவிடங்களுக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார் .… Read More »சட்டமன்ற கூட்டத்தொடர் நிறைவு… கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை…

பாபநாசம் நீதிமன்ற வளாகத்தில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி….

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் பாபநாசம் அரசு மருத்துவமனை சித்தா பிரிவு மூலம் பாபநாசம் நீதிமன்ற வளாகத்தில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைப் பெற்றது. பாபநாசம் மாவட்ட… Read More »பாபநாசம் நீதிமன்ற வளாகத்தில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி….

ஜெயங்கொண்டம் நகராட்சி கூட்டம்…. அதிமுக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி நிர்வாகம் சார்பில் இன்று அவசர கூட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். இந்த கூட்டம் நகராட்சி மன்ற தலைவர் சுமதி சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த நகராட்சி கூட்டத்திற்கு வருகை புரிந்த… Read More »ஜெயங்கொண்டம் நகராட்சி கூட்டம்…. அதிமுக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

அண்ணா பல்கலை… 9 பேராசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு

அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டம் துணைவேந்தர் வேல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன், தொழில்நுட்ப கல்வி இயக்குனர் லலிதா உள்ளிட்ட சிண்டிகேட் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.  இந்த கூட்டத்தில் பல்வேறு… Read More »அண்ணா பல்கலை… 9 பேராசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு

6வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை…

  • by Authour

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை சேர்ந்தவர் வேலுச்சாமி (49). கூலித் தொழிலாளி. இவர் 2016 -ம் ஆண்டு மார்ச் 5ம் தேதி பட்டுக்கோட்டை அருகே தனது நண்பரின் வீட்டுக்கு வந்த போது, அங்கிருந்த 6 வயது… Read More »6வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை…

சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

2023-24-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கடந்த மாதம் 20-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதையடுத்து தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர்… Read More »சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

12மணி நேர வேலை மசோதா நிறைவேற்றம்…. விசிக, கம்யூ.வெளிநடப்பு

  • by Authour

2023ம் ஆண்டு தொழிற்சாலைகள் திருத்த சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது. தினசரி 12 மணி நேரம் என வாரத்தில் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுப்பு என்ற முறையை இச்சட்டம் கொண்டுள்ளது. இந்த… Read More »12மணி நேர வேலை மசோதா நிறைவேற்றம்…. விசிக, கம்யூ.வெளிநடப்பு

கோவை மாநகராட்சிக்கு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மேலும் 176 குப்பை தொட்டிகள் ….

கோவை மாநகராட்சியில் 176 புதிய குப்பை தொட்டிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மேயர் கல்பனா ஆனந்தகுமார் வழங்கினார்.கோவை மாநகராட்சியில் நாள்தோறும் குப்பைகளை தரம் பிரித்து எடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களும் குப்பைகளை கொட்டும் பொழுதும்… Read More »கோவை மாநகராட்சிக்கு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மேலும் 176 குப்பை தொட்டிகள் ….

காவல் துறையில்… சட்ட ஆலோசகர் பணியிடம் …. முதல்வர் தகவல்

தமிழக காவல்துறையில் 101 புதிய அறிவுப்புகளை சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அதன் விவரம்: வானகரம், மேடவாக்கம், ஆவடி, புதூர் உள்ளிட்ட இடங்களில் புதிய காவல்நிலையங்கள் அமைக்கப்படும். விழுப்புரம் மேல்மலையனூர்,  கரூர் மாவட்டம்… Read More »காவல் துறையில்… சட்ட ஆலோசகர் பணியிடம் …. முதல்வர் தகவல்

குளித்தலை….108 பால்காவடியுடன் பக்தர்கள் விராலிமலைக்கு ஊர்வலம்

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் அமைந்துள்ள காவேரி நதிக்கரையில் இருந்து விராலிமலை ஸ்ரீ ஆறுமுக பெருமாள் ஆலய திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி சன்மார் தவயோகி ஸ்ரீ வெள்ளம்மாள் மன்றம் சார்பில் 52 ம்… Read More »குளித்தலை….108 பால்காவடியுடன் பக்தர்கள் விராலிமலைக்கு ஊர்வலம்

பாபநாசம் அருகே பள்ளி ஆண்டு விழா

  • by Authour

பாபநாசம் அருகே கோயில் தேவராயன் பேட்டை ஸ்ரீ நடராஜா உதவிபெறும் துவக்கப் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளித் தலைமையாசிரியர் சுகன்யா தலைமை வகித்து  ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளிச் செயலர் சந்திரசேகர் வரவேற்றார்.… Read More »பாபநாசம் அருகே பள்ளி ஆண்டு விழா

அரியலூர் புத்தகத் திருவிழா முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்….

  • by Authour

அரியலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் அரியலூர் மாவட்ட நிர்வாகம், தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பு மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்த உள்ள அரியலூர் புத்தகத் திருவிழா முன்னேற்பாடு… Read More »அரியலூர் புத்தகத் திருவிழா முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்….

பெரம்பலூர்…. அதிமுக தண்ணீர் பந்தல் திறப்பு

  • by Authour

  அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி  ஆணைக்கிணங்க பெரம்பலூர் நகர அதிமுக சார்பாக இன்று காலை சுமார் 11.30 மணி அளவில் பொதுமக்களின் கோடைகால தாகத்தை தணிக்கும் வகையில் கோடைகால நீர் மோர்… Read More »பெரம்பலூர்…. அதிமுக தண்ணீர் பந்தல் திறப்பு

நடிகர் மம்முட்டியின் தாயார் காலமானார்….

  • by Authour

கேரளாவில் இன்று ரமலான் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நடிகர் மம்முட்டியின் வீட்டில் சோகம் சூழ்ந்துள்ளது. பிரபல நடிகர் மம்முட்டியின் தாயார் பாத்திமா இஸ்மாயில் தனது 93வது வயதில் இன்று காலை காலமானார். பாத்திமா இஸ்மாயில்,… Read More »நடிகர் மம்முட்டியின் தாயார் காலமானார்….

இனி எப்போதும் திமுக ஆட்சிதான்…. பேரவையில் முதல்வர் உரை

  • by Authour

தமிழக  சட்டசபையில் இன்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசு போது கூறியதாவது:- மிக மோசமான நிதி நெருக்கடியிலும் மகத்தான திட்டங்களை தமிழ்நாடு அரசு செய்து கொடுத்துள்ளது.1… Read More »இனி எப்போதும் திமுக ஆட்சிதான்…. பேரவையில் முதல்வர் உரை

ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர் மா.சேகர் அமமுக-வில் இருந்து நீக்கம்….

  • by Authour

தஞ்சை மாவட்டம் , ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர் மா.சேகரை அமமுக-விலிருந்து நீக்கம் செய்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உத்தரவிட்டுள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி அவப்பெயர் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டதால் நீக்கப்பட்டுள்ளதாக டிடிவி தினகரன்… Read More »ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர் மா.சேகர் அமமுக-வில் இருந்து நீக்கம்….

முதல்வர் மு.க.ஸ்டாலின் ரமலான் வாழ்த்து

  • by Authour

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ரமலான் திருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:- மனிதநேயம் போற்றும் ரமலான் திருநாளைக் கொண்டாடும் அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்களை உரித்தாக்கி மகிழ்கின்றேன். அன்பை,… Read More »முதல்வர் மு.க.ஸ்டாலின் ரமலான் வாழ்த்து

போக்குவரத்திற்கு இடையூறான ஆக்கிரமிப்புக்கள் அகற்றம்…..

  • by Authour

மயிலாடுதுறை நகரத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக நெருக்கடி ஏற்படும் வகையில் சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள்  அகற்றும் பணியை நெடுஞ்சாலை துறையினர் துவக்கினர்.   தினந்தோறும் 300-க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து நகரில் வந்து செல்வதால் போக்குவரத்து… Read More »போக்குவரத்திற்கு இடையூறான ஆக்கிரமிப்புக்கள் அகற்றம்…..

ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற கோரி கண்டன ஆர்ப்பாட்டம்…

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் மேகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டில் தொடரும் ஆணவக்… Read More »ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற கோரி கண்டன ஆர்ப்பாட்டம்…

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு

  • by Authour

சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான பதிலுரையாற்றி வருகிறார்.  இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுவதை நேரலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பதிலுரை வழங்கவிடாமல் அதிமுகவினர்… Read More »சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு

காதல் காவலர் பணிமாறுதலில் சென்றதால் பெண் போலீஸ் தற்கொலை….

திருச்சி மாவட்டம், உறையூர் மேலபாண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த மணிமாறன் என்பவருடைய மகள் கவிப்பிரியா. 27 வயதான இவர் நாகை ஆயுதப்படை பிரிவில் எழுத்தராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் வழக்கம் போல் பணிக்கு சென்றவர்… Read More »காதல் காவலர் பணிமாறுதலில் சென்றதால் பெண் போலீஸ் தற்கொலை….

கோவை அருகே நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்….. வீடியோ…

  • by Authour

கோவை மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் நஞ்சுண்டாபுரம் கிராமம் அமையுள்ளது. இந்நிலையில் நள்ளிரவு வனப்பகுதியில் இருந்து குட்டியானைகளுடன் வெளியேறிய காட்டு யானை கூட்டம் கிராமத்தின் சாலைகளில் சுற்றித்திரிந்தன. யானைகள் ஊருக்குள் புகுந்த தகவல் அறிந்த பொதுமக்களும்,… Read More »கோவை அருகே நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்….. வீடியோ…

விஏஓ-வின் கார் தீ வைத்து எரிப்பு…. மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு….

  • by Authour

நாகை அடுத்த நாகூர் பட்டினச்சேரி பகுதியை சேர்ந்தவர் செல்வமணி. இவர் வருவாய்த்துறையில் வடகுடி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வழக்கம்போல தனக்கு சொந்தமான நான்கு சக்கர வாகனத்தை பட்டினச்சேரி புயல்… Read More »விஏஓ-வின் கார் தீ வைத்து எரிப்பு…. மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு….

வேங்கைவயல் விவகாரம்… 1 பெண், 2 ஆண் சிக்குகிறார்கள்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம்வேங்கைவயல் கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித மலம் கலந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார்… Read More »வேங்கைவயல் விவகாரம்… 1 பெண், 2 ஆண் சிக்குகிறார்கள்

ஜெயங்கொண்டம் அருகே அடுத்தடுத்த கடைகளில் திருட்டு…

  • by Authour

அரியலூர் மாவட்டம் சிலால் கிராமத்திலிருந்து வானதிரையன்பட்டினம் செல்லும் சாலையில் அமைந்துள்ள மெடிக்கல் கடையின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் கடையில் இருந்த 70ஆயிரம் பணம் வெள்ளி கொலுசை கொள்ளையடித்து சென்றனர். மேலும் அருகில் இருந்த… Read More »ஜெயங்கொண்டம் அருகே அடுத்தடுத்த கடைகளில் திருட்டு…

லோ வோல்டேஜ்… டிவிட்டரில் புகார்…. அமைச்சர் செந்தில்பாலாஜி உடனடி நடவடிக்கை..

  • by Authour

கோடை காலம் என்பதால் நாளுக்கு நாள் மின் உபயோகம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.  தமிழகத்தை பொறுத்தவரை நேற்று  இதுவரை இல்லாத அளவில் மிக அதிகமாக 42.37 கோடி யூனிட் மின்சாரம்  மக்கள் பயன்படுத்தி உள்ளனர். இந்த… Read More »லோ வோல்டேஜ்… டிவிட்டரில் புகார்…. அமைச்சர் செந்தில்பாலாஜி உடனடி நடவடிக்கை..

பணம் வைத்து சூதாட்டம்….. 11 பேர் கைது…. 5 டூவீலர்- பணம் பறிமுதல்…

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த தோகைமலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டம் நடத்தப்படுவதாக மாவட்ட எஸ்.பி.க்கு தகவல் கிடைத்துள்ளது. அதனையடுத்து எஸ்.பி தலைமையிலான தனிப்படை போலீசார் அப்பகுதிக்கு… Read More »பணம் வைத்து சூதாட்டம்….. 11 பேர் கைது…. 5 டூவீலர்- பணம் பறிமுதல்…

ஜல்லிக்கட்டில் கலந்துகொண்ட காளை மூச்சிறைப்பால் உயிரிழப்பு….

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே விழப்பள்ளத்தில் புனித செபஸ்தியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. இப்போட்டியில் தஞ்சை மாவட்டம்… Read More »ஜல்லிக்கட்டில் கலந்துகொண்ட காளை மூச்சிறைப்பால் உயிரிழப்பு….

முன்விரோதம்….. அரியலூரில் ஒருவர் அடித்துக்கொலை….

  • by Authour

அரியலூர் மாவட்டம் கோவில் எசனை கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன். இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவரான விஜயகாந்த் என்பவருக்கும் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மனோகரன் அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு… Read More »முன்விரோதம்….. அரியலூரில் ஒருவர் அடித்துக்கொலை….

இஸ்லாமியர்களின் ரமலான் தொழுகை…. கோவையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.

  • by Authour

கோவையில் ரம்ஜானை முன்னிட்டு ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு ரமலான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இஸ்லாம் மார்க்கத்தில் ரம்ஜான் பண்டிகை, பக்ரீத் பண்டிகை ஆகிய இரண்டு பண்டிகைகள் முக்கிய பெருநாளாக கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு… Read More »இஸ்லாமியர்களின் ரமலான் தொழுகை…. கோவையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.

நாகை கடற்கரையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை…

  • by Authour

சௌதி அரேபியாவில் பிறை தெரிந்ததை தொடர்ந்து ஜாக் அமைப்பு இஸ்லாமியர்கள் இன்று ரமலான் பண்டிகையை கொண்டாடுகின்றனர். அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டம் நாகூர் சில்லடி தர்கா கடற்கரையில் இன்று ரம்ஜான் சிறப்பு தொழுகை… Read More »நாகை கடற்கரையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை…

ரம்ஜான்…. சந்தைகளில் ஆடுகள் விற்பனை களைகட்டியது

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான  ரம்ஜான் நாளை கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி இந்த வாரம் நடந்த பல்வேறு சந்தைகளில் ஆடுகளின் விற்பனை அமோகமாக நடந்தது.   குறிப்பாக விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வார சந்தையில் இதுவரை சுமார் ரூ.5… Read More »ரம்ஜான்…. சந்தைகளில் ஆடுகள் விற்பனை களைகட்டியது

கர்நாடக தேர்தலில் போட்டி ஏன்?… எடப்பாடி விளக்கம்…

  • by Authour

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: மற்றவர்களை பற்றி பேசி எங்கள் நேரத்தை வீணடிக்க நாங்கள் விரும்பவில்லை. ஒரு சிலரை தவிர யார் வந்தாலும் கட்சியில் சேர்த்துக்கொள்வோம். ஒரு சிலர்… Read More »கர்நாடக தேர்தலில் போட்டி ஏன்?… எடப்பாடி விளக்கம்…

பெண்ணை போட்டோ எடுத்த வாலிபர் அடித்துக் கொலை – பெண்ணின் அண்ணன் உட்பட 5 பேர் கைது…

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கபிரியேல்புரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ஸ்டீபன் சந்தானம். இவரது மகன் தாமஸ் எடிசன். இவர் திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அதேபோல் லால்குடி அருகே… Read More »பெண்ணை போட்டோ எடுத்த வாலிபர் அடித்துக் கொலை – பெண்ணின் அண்ணன் உட்பட 5 பேர் கைது…

நடமாடும் ஆவின் ஐஸ்கிரீம்…. அமைச்சர் உதயநிதி துவங்கி வைத்தார்…

  • by Authour

ஆவின் நிறுவனத்தின் ‘இல்லம் தேடி ஆவின்’ திட்டத்தின் கீழ் கோடைக்காலத்தை முன்னிட்டு சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஆவின் ஐஸ்கிரீம், தயிர், மோர், லஸ்ஸி உள்ளிட்ட பொருட்களை பேட்டரி வாகனங்கள் மூலம் விற்பனை செய்யும்… Read More »நடமாடும் ஆவின் ஐஸ்கிரீம்…. அமைச்சர் உதயநிதி துவங்கி வைத்தார்…

தமிழ்நாடு காங்., தலைவர் அழகிரி, மநீம கட்சி அலுவலகம் வருகை…

  • by Authour

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  K.S.அழகிரி இன்று  மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைமை அலுவலகம் வருகைத்தந்தார்.  தனது புதல்வியின் திருமண அழைப்பிதழை நமது பொதுச்செயலாளர் . ஆ.அருணாச்சலம் அவர்களிடம் அளித்தார். காங்கிரஸ் கமிட்டி தலைவர் … Read More »தமிழ்நாடு காங்., தலைவர் அழகிரி, மநீம கட்சி அலுவலகம் வருகை…

மரப்பட்டறையில் பயங்கர தீ விபத்து…. 60 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்….

  • by Authour

தஞ்சை கீழவாசல் ஆட்டுமந்தைத் தெருவை சேர்ந்தவர் அசோக். இவர் தஞ்சை – நாகை சாலையில் மரக்கடை வைத்துள்ளார். இந்த மரக்கடையில் தேக்கு மரத்தினால் ஆன பீரோ, கட்டில், மேஜை உட்பட பொருட்களும், அழகிய வேலைபாடுகளுடன்… Read More »மரப்பட்டறையில் பயங்கர தீ விபத்து…. 60 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்….

சொத்துவரியை வரும் 30ம் தேதிக்குள் செலுத்தினால் ஊக்கத்தொகை…. தஞ்சை மாநகராட்சி….

தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மாநகராட்சி சட்ட விதிமுறைகளின்படி ஏப்ரல் மற்றும் அக்டோர் மாதங்களில் தொடங்கும் முதல் மற்றும் 2-ம் அரையாண்டுகளுக்கான சொத்துவரியை அரையாண்டு ஆரம்பித்த 15 நாட்களுக்குள் செலுத்த… Read More »சொத்துவரியை வரும் 30ம் தேதிக்குள் செலுத்தினால் ஊக்கத்தொகை…. தஞ்சை மாநகராட்சி….

கண்காணிப்பு கேமரா பொருத்துவது குறித்து நிர்வாகிகளுடன் கலந்தாய்வு கூட்டம்….

திருச்சி, திருவெறும்பூர் காவல் நிலையம் சார்பில் திருவெறும்பூர் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும் குற்றவாளிகளை எளிதாக அடையாளம் கண்டு பிடிக்கவும் உதவும் வகையில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது குறித்து குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகளுடன்… Read More »கண்காணிப்பு கேமரா பொருத்துவது குறித்து நிர்வாகிகளுடன் கலந்தாய்வு கூட்டம்….

சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்…..

  • by Authour

சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, கொலை கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டினார். அப்போது பேசிய முதலமைச்சர்,  பொள்ளாட்சி வழக்கில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும்… Read More »சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்…..

தீயணைப்பு வீரர் ராஜ்குமாருக்கு ஜனாதிபதியின் பதக்கம்… அவரது மனைவிக்கு வழங்கல்….

பெரம்பலூரில் கிணற்றில் விழுந்த 2 பேரை காப்பாற்றி வீர மரணமடைந்த பெரம்பலூர் தீயணைப்பு வீரர் ராஜ்குமாருக்கு ஜனாதிபதியின் தீயணைப்பு துறையின் பதக்கம், அவரது மனைவியிடம் வழங்கப்பட்டது. பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்தை சேர்ந்த வீரர் ராஜ்குமார். இவர்… Read More »தீயணைப்பு வீரர் ராஜ்குமாருக்கு ஜனாதிபதியின் பதக்கம்… அவரது மனைவிக்கு வழங்கல்….

பாபநாசம் தாலுகா அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி….

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைப் பெற்றது. பாபநாசம் தாசில்தார் பூங்கொடி வளாகத்தைச் சுற்றிலும் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். நிகழ்ச்சியில் வட்ட வழங்கல் அலுவலர் சிவக் குமார்,… Read More »பாபநாசம் தாலுகா அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி….

20க்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்கள் மீட்பு….

  • by Authour

சென்னை மண்ணடி மலையப்பன் தெரு பகுதியில் பேக் தைக்கும் குடோன் ஒன்றில் குழந்தை தொழிலாளர்கள் அடைத்து வைக்கப்பட்டு மூன்று வேளையும் உணவு மட்டுமே வழங்கப்பட்டு பேக் தைக்கும் வேலையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். இது குறித்து தொழிலாளர்… Read More »20க்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்கள் மீட்பு….

கவர்னர் மாளிகை வளாகத்தில் புதிய சட்டமன்றம்…. அமைச்சர் துரைமுருகன் யோசனை

இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் வழக்கம் போல சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கைகளை பேரவையில் வைத்தனர். அதற்கு தகுந்த பதிலை அளிக்குமாறும் கேட்டுக்கொண்டனர். அதன்படி, பலர் தமிழகத்திற்கு புதிய சட்டமன்ற கட்டிடம் கட்டப்பட வேண்டும்… Read More »கவர்னர் மாளிகை வளாகத்தில் புதிய சட்டமன்றம்…. அமைச்சர் துரைமுருகன் யோசனை

வேங்கைவயலில் 11 பேருக்கு டிஎன்ஏ சோதனை நடத்த முடிவு

  • by Authour

புதுகை மாவட்டம்  வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கடந்த சில மாதங்களுக்கு முன்  மனித கழிவுகள் கலக்கப்பட்டதாக புகார் வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த கிராமத்தை… Read More »வேங்கைவயலில் 11 பேருக்கு டிஎன்ஏ சோதனை நடத்த முடிவு

செல்போன்-பணம் வழிப்பறி வழக்கு…. தஞ்சையில் 2 வாலிபர்களுக்கு 6 ஆண்டு சிறை….

  • by Authour

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள ஆலமன்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் மகன் பாரதிதாசன் (24). இவர் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 28ம் தேதி வெளியூர் செல்வதற்காக கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார்.… Read More »செல்போன்-பணம் வழிப்பறி வழக்கு…. தஞ்சையில் 2 வாலிபர்களுக்கு 6 ஆண்டு சிறை….

தஞ்சை அருகே மகளிர் சுகாதார வளாகம் திறப்பு…..

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் அருகே உள்ள கொந்தகை ஊராட்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தாமரைச்செல்வன் நிதியிலிருந்து ரூ.5.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட மகளிர் சுகாதார வளாகம் மற்றும் ரூ.1.61… Read More »தஞ்சை அருகே மகளிர் சுகாதார வளாகம் திறப்பு…..

இஸ்லாமியர்களின் 27வது நோன்பு….. ஆண்கள் மற்றும் பெண்கள் சிறப்பு தொழுகை….

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகையானது உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், கடந்த மாதம் 23ம் தேதி தமிழ்நாட்டில் பிறை தெரிந்ததை முன்னிட்டு 24ம் தேதி முதல்… Read More »இஸ்லாமியர்களின் 27வது நோன்பு….. ஆண்கள் மற்றும் பெண்கள் சிறப்பு தொழுகை….

கோவையில் பஞ்சாலைத் தொழிலாளர்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டம்….

  • by Authour

கொரோனா காலத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக இந்தியா முழுவதும் இயக்கப்பட்டு வந்த என்டிசி ஆலைகள் மூடப்பட்டன. இதனையடுத்து கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்ட போதிலும் என்டிசி பஞ்சாலைகள் முழுமையாக இயக்கப்படாமல் இருந்து வருகிறது. எனவே என்டிசி… Read More »கோவையில் பஞ்சாலைத் தொழிலாளர்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டம்….

புதுகையில் காங்கிரசார் தபால் நிலையம் முன்பு முற்றுகைப் போராட்டம்…

புதுக்கோட்டையில் தலைமை தபால் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி யினர் இன்றுகாலை மாவட்டத்தலைவர் முருகேசன் தலைமையில் முற்றுகைப்போராட்டம் செய்தனர். ராகுல் காந்தி யின் எம்.பி.பதவியை பறித்த மோடி அரசைக்கண்டித்துமுற்றுகைப்போராட்டம் செய்தனர். போராட்டத்தில் துரைதிவ்வியநாதன், பெனட்,… Read More »புதுகையில் காங்கிரசார் தபால் நிலையம் முன்பு முற்றுகைப் போராட்டம்…

கள்ளக்காதலில் இருந்த மனைவியை கத்தியால் சரமாரி குத்திக்கொன்ற கணவன்….

  • by Authour

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த பள்ளபாளையம் பகுதியில் வசித்து வருபவர் கணேசன், கூலித் தொழிலாளி. இவரது மனைவி நிவேதா (24). கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இருவரும் காதலித்து சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.… Read More »கள்ளக்காதலில் இருந்த மனைவியை கத்தியால் சரமாரி குத்திக்கொன்ற கணவன்….

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி… தேர்தல் ஆணையம் அறிவிப்பு

அதிமுகவில் எடப்பாடி, ஓபிஎஸ் என இரட்டை தலைமை செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தனக்கு தான் கட்சியில் அதிக பொதுக்குழு உறுப்பினர்க்ள, எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் ஆதரவு உள்ளது. தான் பொதுச்செயலாளராக தேர்வு… Read More »அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி… தேர்தல் ஆணையம் அறிவிப்பு

நாகையில் தனியார் உப்பு தொழிற்சாலை தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்….

  • by Authour

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கோடியக்காடு ஊராட்சியில் கெம்ப்ளாஸ்ட் சன்மார் லிமிடெட் எனும் தனியார் உப்பு தொழிற்சாலை உள்ளது. இதில் 60க்கும் மேற்பட்ட நிரந்தர ஊழியர்களும், 500-க்கும் மேற்பட்ட தினக்கூலி தொழிலாளர்களும் உள்ளனர் ,… Read More »நாகையில் தனியார் உப்பு தொழிற்சாலை தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்….

திருச்சியில் ஓபிஎஸ் மாநாடு…..ஜி கார்னரில் பந்தல்கால் நடப்பட்டது…

  • by Authour

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் தொடர்ந்து ஓபிஎஸ், இபிஎஸ் இருவருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.  இந்நிலையில், வரும் 24 ம் தேதி திருச்சியில் ஓபிஎஸ் அணி சார்பில் முப்பெரும் விழா… Read More »திருச்சியில் ஓபிஎஸ் மாநாடு…..ஜி கார்னரில் பந்தல்கால் நடப்பட்டது…

முன்னாள் பிரதமர் விபி சிங்குக்கு சென்னையில் சிலை…. முதல்வர் அறிவிப்பு

சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது வி.பி.சிங் பிரதமராக இருந்தது 11 மாதங்கள் தான் என்றாலும் அவர் செய்த சாதனைகள் மகத்தானது. தந்தை பெரியார், கலைஞர் ஆகியோரை மிகவும் மதித்தார்.… Read More »முன்னாள் பிரதமர் விபி சிங்குக்கு சென்னையில் சிலை…. முதல்வர் அறிவிப்பு

சென்னை கட்டிட விபத்து…. காயம் அடைந்தவர்களை நலம் விசாரித்த அமைச்சர்கள் ….

  • by Authour

பெருநகர சென்னை மாநகராட்சி, இராயபுரம் மண்டலம், பிராட்வே பகுதியில் உள்ள ஆர்மேனியன் தெருவில் கட்டிட விபத்து ஏற்பட்ட இடத்தில் மீட்புப் பணியின்போது காயம் அடைந்து ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இரண்டு நபர்களை … Read More »சென்னை கட்டிட விபத்து…. காயம் அடைந்தவர்களை நலம் விசாரித்த அமைச்சர்கள் ….

காவல் துறை, தீயணைப்பு-மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கை…. முதல்வரிடம் வாழ்த்து…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  இன்று  சென்னை, தலைமைச் செயலகத்தில், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர்  க.பணீந்திர ரெட்டி, காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ. சைலேந்திர பாபு, சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் … Read More »காவல் துறை, தீயணைப்பு-மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கை…. முதல்வரிடம் வாழ்த்து…

திரிஷாவின் காதலால் ஹைலைட்டான டாட்டூ….. ரசிகர்கள் வியப்பு…

  • by Authour

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் 2 படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் திரிஷா கிருஷ்ணன் தற்போது மிகவும் பிசியாக இருக்கிறார். இப்படம் வருகிற ஏப்ரல் 28-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதுதவிர லோகேஷ் கனகராஜ்… Read More »திரிஷாவின் காதலால் ஹைலைட்டான டாட்டூ….. ரசிகர்கள் வியப்பு…

ரம்ஜானை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு சேலை-லுங்கி வழங்கல்…

  • by Authour

ரமலானை முன்னிட்டு அய்யம் பேட்டை பேரூராட்சி கவுன்சிலர் ஹபிபா கனி, அய்யம் பேட்டை பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு சேலை, கைலி, துண்டு வழங்கினார். இதில் அய்யம் பேட்டை பேரூராட்சித் தலைவர் புனிதவதி, திமுக அய்யம்… Read More »ரம்ஜானை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு சேலை-லுங்கி வழங்கல்…

சோசியல் மீடியாவில் கமெண்ட் செய்பவர்களுக்கெல்லாம் பயப்படும் சூழல் உள்ளது…. கரூரில் கோபிநாத்….

  • by Authour

கரூர் மாவட்டம், புன்னம் சத்திரம் பகுதியில் செயல்படும் அன்னை மகளிர் கல்லூரியில் பதினாறாம் ஆண்டு ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் கல்லூரியின் நிறுவனரும் முன்னாள் எம்எல்ஏவுமான மலையப்ப சாமி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில்… Read More »சோசியல் மீடியாவில் கமெண்ட் செய்பவர்களுக்கெல்லாம் பயப்படும் சூழல் உள்ளது…. கரூரில் கோபிநாத்….

திருச்சி அருகே பெல் சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் சார்பில் குழந்தை வளர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி..

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெல் சி ஐ டி யு தொழிற்சங்கம் சார்பில் குழந்தை வளர்ப்பு மற்றும் நவீன கால பாதிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. சிஐடியு தொழிற்சங்க பொதுச்… Read More »திருச்சி அருகே பெல் சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் சார்பில் குழந்தை வளர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி..

ரூ.3 கோடியில் டேனிஷ்கோட்டை வளாகம் சீரைமப்பு

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் ஆணைக்கினங்க சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்,  மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கலாச்சார பாரம்பரிய நகரமான தரங்கம்பாடியில், பல்வேறு சுற்றுலா வசதிகள் ரூ.3 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். டேனிஷ் வர்த்தக… Read More »ரூ.3 கோடியில் டேனிஷ்கோட்டை வளாகம் சீரைமப்பு

திருச்சியில் ”உங்கள் கல்லீரலை நேசியுங்கள்” 200 நர்சுகள் விழிப்புணர்வு பேரணி…..

  • by Authour

உலகம் முழுவதும் இன்று உலக கல்லீரல் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு தலைப்பின் கீழ் கல்லீரல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டு “உங்கள் கல்லீரலை… Read More »திருச்சியில் ”உங்கள் கல்லீரலை நேசியுங்கள்” 200 நர்சுகள் விழிப்புணர்வு பேரணி…..

கருணாநிதியின் தமிழ்த்தொண்டு….9ம் வகுப்பு பாடத்தில் இடம்பெறுகிறது

திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான  கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் பற்றிய பாடம் வரும் கல்வி ஆண்டு முதல் 9ம் வகுப்பு  தமிழ்ப் பாடப்புத்தகத்தில் இடம்பெற உள்ளது. ஏற்கனவே  கருணாநிதி எழுதிய  செம்மொழியான தமிழ்… Read More »கருணாநிதியின் தமிழ்த்தொண்டு….9ம் வகுப்பு பாடத்தில் இடம்பெறுகிறது

இன்றைய ராசிபலன் (20.04.2023)….

  • by Authour

வியாழக்கிகிழமை: (20.04.2023 ) நல்ல நேரம்   : காலை:  10.30-11.30, மாலை: …… இராகு காலம் :  01.30-03.00 குளிகை  :  09.00-10.30 எமகண்டம் :  06.00-07.30 சூலம் :  தெற்கு சந்திராஷ்டமம்: பூரம், உத்திரம். மேஷம்… Read More »இன்றைய ராசிபலன் (20.04.2023)….

காதல் விவகாரம்… மோதலில் ஐடிஐ மாணவர் உயிரிழப்பு… 5 பேர் கைது…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கணக்குப்பிள்ளையூரைச் சேர்ந்தவர் குரு பிரகாஷ். இவர் அய்யர் மலையில் உள்ள டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இளங்கலை படிப்பு படித்து வருகிறார். இவரும் அதே… Read More »காதல் விவகாரம்… மோதலில் ஐடிஐ மாணவர் உயிரிழப்பு… 5 பேர் கைது…

மன்னிப்பு கேட்கணும்.. அண்ணாமலைக்கு அமைச்சர் உதயநிதி நோட்டீஸ்..

திமுக அமைச்சர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை.. யார் யாருக்கு எவ்வளவு கோடி சொத்து என ஒரு வீடியோ வெளியிட்டார். இதைத்தொடர்ந்து ஆர்.எஸ்.பாரதி சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் எம்.பி. அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பினார்.… Read More »மன்னிப்பு கேட்கணும்.. அண்ணாமலைக்கு அமைச்சர் உதயநிதி நோட்டீஸ்..

திமுககாரர் போல் பேசுறீங்களே? என்கிற கேள்விக்கு திருமா டென்ஷன்..

சென்னை தலைமைச் செயலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் வேங்கைவயல் சம்பவத்தில் தமிழக அரசின் நடவடிக்கை குறித்து நிருபர்கள் எழுப்பினார். அதற்கு வேங்கைவயல் விவகாரம் குறித்து,… Read More »திமுககாரர் போல் பேசுறீங்களே? என்கிற கேள்விக்கு திருமா டென்ஷன்..

தற்கொலை செய்ய அனுமதி அளிக்கவேண்டும்…. தம்பதி கோட்டாட்சியரிடம் மனு…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், கள்ளப்பெரம்பூர், சேத்தி கிராமம், மேலத்தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (61). ஓய்வு பெற்ற அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர். இவரது மனைவி மேரி லலிதா (51). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.… Read More »தற்கொலை செய்ய அனுமதி அளிக்கவேண்டும்…. தம்பதி கோட்டாட்சியரிடம் மனு…

ஐஜியிடம் மனு அளிக்க வந்து பசிமயக்கத்தில் தரையில் படுத்த மூதாட்டி… பரபரப்பு…

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாரம் தோறும் புதன்கிழமைகளில் பொது மக்களை நேரடியாக காவல்துறை கண்காணிப்பாளர் சந்தித்து குறைகளை கேட்டு மனு அளிக்கும் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம் காவல் துறை… Read More »ஐஜியிடம் மனு அளிக்க வந்து பசிமயக்கத்தில் தரையில் படுத்த மூதாட்டி… பரபரப்பு…

கோவையில் திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு….

  • by Authour

கோவை தெற்கு மாவட்டம் பொள்ளாச்சியில் அரசு மருத்துவமனை எதிரில் கழகத் தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின் நீர்மோர் பந்தலை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணி இணைச்செயலாளர் டாக்டர் R. மகேந்திரன் சார்பில் ஏற்பாடு… Read More »கோவையில் திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு….

தமிழகம்…..5 நாட்கள் லேசான மழை பெய்யும்…. வானிலை அறிவிப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக,… Read More »தமிழகம்…..5 நாட்கள் லேசான மழை பெய்யும்…. வானிலை அறிவிப்பு

சர்க்கஸில் ஆடிய கணவன்-மனைவி….. கீழே விழுந்த மனைவி பலி…. அதிர்ச்சி…வீடியோ…

  • by Authour

சீனாவின் சாங்காய் மாகாணத்தில் சுகோ நகரை சேர்ந்த சர்க்கஸ் கலைஞர்கள் கணவன்- மனைவி.  இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.   கணவன் ,மனைவி இருவரும் இணைந்து சர்க்கஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று சாகசம் நிகழ்த்தி வந்துள்ளனர்.… Read More »சர்க்கஸில் ஆடிய கணவன்-மனைவி….. கீழே விழுந்த மனைவி பலி…. அதிர்ச்சி…வீடியோ…

மயிலாடுதுறையில் வன்னியர் சங்க மாவட்ட ஆலோசனைக் கூட்டம்…..

  • by Authour

மயிலாடுதுறையில் வன்னியர் சங்க மாவட்ட ஆலோசனைக் கூட்டம் வன்னியர் சங்க மாவட்டத் தலைவர் பாக்கம் சக்திவேல் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உயர் நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்ட 10.5% வன்னியர் உள் ஒதுக்கீட்டை மீண்டும்… Read More »மயிலாடுதுறையில் வன்னியர் சங்க மாவட்ட ஆலோசனைக் கூட்டம்…..

திருச்சியில் ஓபிஎஸ் மாநாடு…. நாளை பந்தல்கால் முகூர்த்தம்…….குபகி ரகசிய பிரஸ் மீட்

  • by Authour

திருச்சி ஜி கார்னர் மைதானம் பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிகளை கொடுத்த  இடம். 2011 சட்டமன்ற  தேர்தலுக்கு முன் இந்த இடத்தில் தான் ஜெயலலிதா கூட்டம் நடத்தினார். அதைத்தொடர்ந்து அதிமுக  10 வருடங்கள்… Read More »திருச்சியில் ஓபிஎஸ் மாநாடு…. நாளை பந்தல்கால் முகூர்த்தம்…….குபகி ரகசிய பிரஸ் மீட்

தஞ்சை அருகே தீயணைப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி….மீட்புப்பணி வீரர்களுக்கு மரியாதை…

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை தீத் தொண்டு வாரத்தினை முன்னிட்டு கும்பகோணத்தில் தீயணைப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மீட்புப்பணி வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. வீரர்கள் 30 பேருக்கு,கதர் துண்டுகள்,… Read More »தஞ்சை அருகே தீயணைப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி….மீட்புப்பணி வீரர்களுக்கு மரியாதை…

எஸ்எஸ்எல்சி தேர்வு… நாளை முடிகிறது….25ல் விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்

எஸ்.எஸ்.எல்.சி.  பொதுத்தேர்வு கடந்த 6-ந்தேதி தொடங்கியது. இந்த தேர்வை 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தமிழ்நாடுமற்றும் புதுச்சேரியில் எழுதுகிறார்கள்.  இதுவரை தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் தேர்வு முடிந்துள்ள நிலையில், நாளை (வியாழக்கிழமை) சமூக… Read More »எஸ்எஸ்எல்சி தேர்வு… நாளை முடிகிறது….25ல் விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்

கரூரில் “அரசுப் பள்ளிகளைக் கொண்டாடுவோம்” என்ற தலைப்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு …

  • by Authour

கரூர் கோட்டைமேடு மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் “அரசுப் பள்ளிகளைக் கொண்டாடுவோம்” மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக பள்ளி வளாகத்தில் தொடக்கப் பள்ளிகளில்… Read More »கரூரில் “அரசுப் பள்ளிகளைக் கொண்டாடுவோம்” என்ற தலைப்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு …

கிறிஸ்தவராக மாறிய ஆதிதிராவிடருக்கும் இட ஒதுக்கீடு… பேரவையில் முதல்வர் தனித்தீர்மானம்

இந்திய அரசியலமைப்புச்சட்டத்தில் பட்டியிலன மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டரீதியான பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை கிறித்துவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் விரிவுபடுத்தி அவர்களுக்கு அனைத்து வகையிலும் சமூகநீதியின் பயன்களைப்பெற அரசமைப்புச்சட்டத்தில் உரிய திருத்தங்கள்… Read More »கிறிஸ்தவராக மாறிய ஆதிதிராவிடருக்கும் இட ஒதுக்கீடு… பேரவையில் முதல்வர் தனித்தீர்மானம்

கும்பகோணம் கோயில் யானை மங்களம்…குளியல் தொட்டியில் குதூகலம்…. படங்கள்…

கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரர் கோயில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமக பெருவிழா தொடர்புடைய சிவாலயங்களில் முதன்மையான தலமாகும். பிரளய காலத்திற்கு பின் முதலாவதாக தோன்றிய கோயிலான இக்கோயிலில் அமுதகலச கும்பம் தங்கியதால் இத்தலம்… Read More »கும்பகோணம் கோயில் யானை மங்களம்…குளியல் தொட்டியில் குதூகலம்…. படங்கள்…

கோயில் கோபுரம் அலங்காரத்தில் கலைஞர் நினைவிடம்

  • by Authour

இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை  மானியக்கோரிக்கை விவாதம் இன்று சட்டமன்றத்தில்  நடக்கிறது. அதைத்தொடர்ந்து  துறை அமைச்சர் சேகர்பாபு மானியக்கோரிக்கை மீது பதில் அளித்து உரையாற்றுகிறார். இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை  மானியக்கோரிக்கையை யொட்டி… Read More »கோயில் கோபுரம் அலங்காரத்தில் கலைஞர் நினைவிடம்

தஞ்சை அருகே மரத்தடியில் கல்வி பயிலும் அவலம்….

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, மேலவழுத்தூரில் ரயிலடி புது தெருவில் அரசினர் ஆதி திராவிடர் நல நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. சுமார் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள்… Read More »தஞ்சை அருகே மரத்தடியில் கல்வி பயிலும் அவலம்….

தமிழ் புத்தாண்டு… பாபநாசம் அருகே விவசாயிகள் நல்லேர் பூட்டி உழவு பணி…

வசந்த காலத்தின் தொடக்கமான சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கிராம பகுதிகளில் விவசாயிகள் நல்லேர் பூட்டி உழவு பணிகளை தொடங்குவது வழக்கம். புதிய ஆண்டில் விவசாயம் தழைக்க வேண்டும்,… Read More »தமிழ் புத்தாண்டு… பாபநாசம் அருகே விவசாயிகள் நல்லேர் பூட்டி உழவு பணி…

திருச்சி அருகே பஸ்சில் பெண்ணை கிண்டல் செய்த வாலிபர் அடித்துக்கொலை….

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே கபிரியேல்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஸ்டீபன் சந்தானம். இவரது மகன் 29 வயதான லூர்து ஜெயக்குமார். இவர் திருச்சியில் உள்ள தனியார் பர்னிச்சர் கடையில் லிப்ட் ஆபரேட்டராக வேலை… Read More »திருச்சி அருகே பஸ்சில் பெண்ணை கிண்டல் செய்த வாலிபர் அடித்துக்கொலை….

சுற்றுலாத்துைறை மானியக்கோரிக்கை…. முதல்வரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் ராமச்சந்திரன்..

  • by Authour

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர்  ராமச்சந்திரன் 2023-2024ம் ஆண்டிற்கான சுற்றுலாத்துறை மானியக் கோரிக்கை  மீதான விவாதத்திற்கு முன்னதாக சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

பாபநாசம் அருகே மயில்கள் சரணாலயம் அமைக்க கோரிக்கை….

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா திருக்கருக்காவூர், சுரைக்காயூர், மாங்குடி, ஆலத்தூர் உள்ளிட்டப் பகுதிகளில் ஆயிரக் கணக்கான மயில்கள் வசிக்கின்றன. இப் பகுதியில் மயில்கள் சரணாலயம் அமைக்க அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி….தமிமுன் அன்சாரி பங்கேற்பு..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பண்டாரவாடையில் ஜெய்னூல் உலூம் அரபிக் கல்லூரி திருமண மண்டபத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மருத்துவ சேவை அணி சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைப் பெற்றது. இதில்… Read More »இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி….தமிமுன் அன்சாரி பங்கேற்பு..

சென்னையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து….

சென்னை பாரிமுனை கார்னர் அரண்மனை அர்மேனியன் தெரு அருகே உள்ள 4 மாடி கட்டிடம் ஒன்று இன்று எதிர்பாராத இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அப்பகுதியில் பழைய கட்டிடத்தை புதுப்பிக்கும் பணிகள் நடந்து வந்ததாக முதல்கட்ட… Read More »சென்னையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து….

வீலிங் சாகசம் செய்த 2 வாலிபர்கள் பலி…..

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இரவு நேரங்களில் ஆட்கள் நடமாட்டம் குறைந்த சாலையில் பெற்றோரை நச்சரித்து லட்சங்களை கொட்டி வாங்கும் இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் மேற்கொள்ளும் சாகச பயணம் பார்ப்போரை பதற வைப்பது இயல்பாகிவிட்டது. ரேஸ்… Read More »வீலிங் சாகசம் செய்த 2 வாலிபர்கள் பலி…..

சென்னையில் மீண்டும் பைக் ரேஸ்…. விரட்டி விரட்டி பிடித்த போலீஸ்

சென்னையில் உள்ள மெரினா கடற்கரை, அடையாறு போன்ற சாலைகளில் இளைஞர்கள் பைக் ரேஸ் மற்றும் வீலிங் ஆகியவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். அதீத வேகத்தில் பைக்கில் செல்லும் போது நிகழும் விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.… Read More »சென்னையில் மீண்டும் பைக் ரேஸ்…. விரட்டி விரட்டி பிடித்த போலீஸ்

தீத்தொண்டு வார இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி ….

  • by Authour

பெரம்பலூரில் தீயணைப்-புத்துறை சார்பில் தீத்தொண்டு வாரத்தை-யொட்டி இருசக்கர வாகன விழிப்-புணர்வு பிரச்சார பேரணி மற்றும் விழிப்-புணர்வு நிகழ்ச்சி ஆகியன நடந்தது. நீத்தார் நினைவு நாளை-யொட்டி தீயணைப்பு துறை சார்பில் தீத்தொண்டு வாரம் கடந்த 14&ந்தேதி முதல்… Read More »தீத்தொண்டு வார இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி ….

ரம்ஜானை முன்னிட்டு ஏழ்மை மக்களுக்கு நிவாரணப்பொருட்கள்……

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த இராஜகிரி முஸ்லிம் வெல்பேர் அசோசியேசன் சார்பில் ரமலானை முன்னிட்டு 42 வது ஆண்டாக ஏழமை நிலையிலுள்ள இராஜகிரி, இதன் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்தவர்களுக்கு புத்தாடைகள் மற்றும் அரிசி வழங்கப்… Read More »ரம்ஜானை முன்னிட்டு ஏழ்மை மக்களுக்கு நிவாரணப்பொருட்கள்……

புதுகையில் தொ.மு.ச.வுடன் இணைப்பு விழா…. அமைச்சர்கள் பங்கேற்பு….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், வல்லத்திராகோட்டையில் இயங்கிவந்த அன்னைகட்டுமானத்தொழிலாளர்கள், மற்றும் அமைப்புசாராதொழிலாளர்கள்,200பேர்கள்வ.மனோகரன் தலைமையில் புதுக்கோட்டை மாவட்ட தொழிலாளர்முன்னேற்ற சங்கத்துடன் இணைக்கும் விழா திருவுடையார்பட்டியில் மாவட்ட தொ.மு.ச.கவுன்சில்செயலாளர் கி.கணபதி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர் கள் எஸ்.ரகுபதி,சிவ.வீ.மெய்யநாதன்,கட்டுமான தொழிலாளர்கள்… Read More »புதுகையில் தொ.மு.ச.வுடன் இணைப்பு விழா…. அமைச்சர்கள் பங்கேற்பு….

பட்டியிலிருந்த 175 ஆடுகள் திருட்டு…. துணை போகும் போலீசார்…. கண்டித்து பொதுமக்கள் தர்ணா….

  • by Authour

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே அழுந்தலைப்பூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரங்கசாமி மற்றும் பெருமாள். இவர்கள் இருவரும் உறவினர்கள் ஆவார்கள். இவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தனர். இதில் ரங்கசாமிக்கு சொந்தமான 110… Read More »பட்டியிலிருந்த 175 ஆடுகள் திருட்டு…. துணை போகும் போலீசார்…. கண்டித்து பொதுமக்கள் தர்ணா….

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மாற்றுதிறனாளியை ஏற்ற மறுப்பு…. கண்டக்டர் சஸ்பெண்ட்…

  • by Authour

இந்திய மாற்றுதிறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டன் சச்சின் சிவாவை பஸ்சில் ஏற்ற மறுத்த விவகாரம். நேற்று இரவு சென்னை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் சச்சின் சிவா போராட்டத்ததில் ஈடுபட்டார். பஸ்சில் மாற்றுதிறனாளிகளுக்கு அனுமதி இல்லை… Read More »இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மாற்றுதிறனாளியை ஏற்ற மறுப்பு…. கண்டக்டர் சஸ்பெண்ட்…

இருதரப்பினர் இடையே மோதல்… படுகாயமடைந்த ஐடிஐ மாணவன் உயிரிழப்பு…

கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த அய்யர்மலை அரசு கலை கல்லூரி அருகே நேற்று இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் படுகாயம் அடைந்த விக்னேஷ் என்ற ஐடிஐ மாணவன் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில்… Read More »இருதரப்பினர் இடையே மோதல்… படுகாயமடைந்த ஐடிஐ மாணவன் உயிரிழப்பு…

நேற்று உச்சபட்ச நுகர்வு…. தடையின்றி 41.30 கோடி யூனிட் மின்சாரம் சப்ளை

தமிழ்நாட்டில், தற்போது  கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக நிறுவனங்கள், வீடுகளில் ஏசி, ஏர்கூலர் போன்ற  மின் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.  தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மின் நுகர்வு, மார்ச் மாதத்தில் 18,100… Read More »நேற்று உச்சபட்ச நுகர்வு…. தடையின்றி 41.30 கோடி யூனிட் மின்சாரம் சப்ளை

ஆனைமலை புலிகள் காப்பக வனத்தை விட்டு வெளியேறிய மக்னா.. தேடும் பணி தீவிரம்..

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம் தர்மபுரி சுற்றியுள்ள கிராமங்களில் விவசாய நிலங்களை சேதப்படுத்தி அச்சுறுத்தி வந்த மக்னா காட்டு யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்திஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி டாப்ஸ்லிப் யானை குந்தி வனப்பகுதியில் விட்டனர்,வனப்பகுதியை… Read More »ஆனைமலை புலிகள் காப்பக வனத்தை விட்டு வெளியேறிய மக்னா.. தேடும் பணி தீவிரம்..

ரூ.5 கோடி லஞ்சம்…. டிஎஸ்பி கபிலன் சஸ்பெண்ட்

சென்னையில் அதிக வட்டி தருவதாக கூறி  பல்லாயிரம் கோடி ரூபாய்  மோசடியில் ஈடுபட்ட ஐஎஃப்எஸ் நிறுவன முக்கிய இயக்குனர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.5 கோடி லஞ்சம் பெற்றதாக பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி… Read More »ரூ.5 கோடி லஞ்சம்…. டிஎஸ்பி கபிலன் சஸ்பெண்ட்

மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் சலுகை…. பேரவையில் முதல்வர் இன்று தனித்தீர்மானம்

  • by Authour

கிறிஸ்தவர்களாக மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் அரசினர் தனி தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முன் மொழிகிறார்.… Read More »மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் சலுகை…. பேரவையில் முதல்வர் இன்று தனித்தீர்மானம்

அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமியை அங்கீகரிக்க கோரி மனு.. தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை..

அதிமுகவில் ஓபிஎஸ், பழனிசாமி தரப்பினர் பிரிந்த பிறகு, கடந்த 2022 ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்கக் கோரி ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், பொதுக்குழு தீர்மானங்கள்… Read More »அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமியை அங்கீகரிக்க கோரி மனு.. தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை..

சென்னையிலிருந்து தஞ்சைக்கு சரக்கு ரயிலில் வந்த 1,459 டன் யூரியா உரம்….

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடந்து வருகிறது. ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந்தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். அதன்படி… Read More »சென்னையிலிருந்து தஞ்சைக்கு சரக்கு ரயிலில் வந்த 1,459 டன் யூரியா உரம்….

தஞ்சை அருகே போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி….

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைப் பெற்றது. பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணி மெயின் சாலை வழியாகச் சென்றது. இதில் பங்கேற்ற… Read More »தஞ்சை அருகே போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி….

ஸ்ரீ மகா புற்றுக்கண் மாரியம்மன் கோவில் திருவிழா.. பக்தர்கள் நேர்த்திக்கடன்…

  • by Authour

கரூர் மாவட்டம், பஞ்சமாதேவி கிராமம், அரசு காலணி பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ மகா புற்றுக்கண் மாரியம்மன் நவக்கிரக ஆலயத்தில் 34 ஆம் ஆண்டு சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு… Read More »ஸ்ரீ மகா புற்றுக்கண் மாரியம்மன் கோவில் திருவிழா.. பக்தர்கள் நேர்த்திக்கடன்…

நாகையில் சரக்கு ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு..

  • by Authour

நாகை பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல் விவசாயிகளிடம் இருந்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. அவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள், நாகை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சேமிப்பு… Read More »நாகையில் சரக்கு ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு..

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி மனு…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூரில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் செயல்பட்டு வருகிறது. 1990ம் ஆண்டு இந்த முகாம் அமைக்கப்பட்டு இதில் 434 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2015ம் ஆண்டு 60 நபர்களுக்கு… Read More »இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி மனு…

அதிமுக மாஜி எம்எல்ஏவுக்கு சொந்தமான ஓட்டலில் விபச்சாரம்…..2 பேர் கைது…3 பேர் மீது வழக்கு..

கரூரை சேர்ந்தவர் வடிவேல், 70 கே.ஆர்.வி., என்ற பெயரில் ஓட்டல் நடத்தி வருகிறார். அதில், அறை எண் 100 ல் செயல்பட்டு வரும் ஆப்பிள் ஸ்பாவில் (மஜாஜ் சென்டர்) விபச்சாரம் நடப்பதாக, கரூர் ஆத்தூர்… Read More »அதிமுக மாஜி எம்எல்ஏவுக்கு சொந்தமான ஓட்டலில் விபச்சாரம்…..2 பேர் கைது…3 பேர் மீது வழக்கு..

தாத்தா-பாட்டிக்கு கூல்டிரிங்சில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற பேரன்…..

விழுப்புரம் அருகிலுள்ள பில்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கலுவு (எ) ஆறுமுகம் – மணி தம்பதியினர். இவர்களுக்கு மூன்று ஆண், ஒரு பெண் பிள்ளை உள்ளனர். அனைவரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். மூத்த மகன்… Read More »தாத்தா-பாட்டிக்கு கூல்டிரிங்சில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற பேரன்…..

3500 பழமையான மாமரம் காய்க்கிறது…காஞ்சிபுரத்தில் அதிசயம்

  • by Authour

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர்  கோவிலில் மூலவர் ஏகாம்பரநாதர் மணல் லிங்கமாக காட்சியளிக்கிறார். இந்த கோவிலுக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும்… Read More »3500 பழமையான மாமரம் காய்க்கிறது…காஞ்சிபுரத்தில் அதிசயம்

மனுக்கள் மீது நடவடிக்கை இல்லை…. கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தர்ணா….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கோரி சார் ஆட்சியர் முன்பு விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி-ஏப்-18 கோவை, பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஆறு… Read More »மனுக்கள் மீது நடவடிக்கை இல்லை…. கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தர்ணா….

கோவை வங்கி பெண் அதிகாரியை பலாத்காரம் செய்த ஓட்டல் ஊழியர்

கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவர் கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது: நான் கோவையில் உள்ள ஒரு தனியார்… Read More »கோவை வங்கி பெண் அதிகாரியை பலாத்காரம் செய்த ஓட்டல் ஊழியர்

அரசு பஸ்கள் மே மாதத்தில் ஸ்டிரைக்…. நோட்டீஸ் கொடுத்தனர்

ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களை பணி நியமனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிஐடியூ தொழிற்சங்கம் வேலைநிறுத்த நோட்டீஸ் அளித்துள்ளது. மே 3-ம் தேதிக்கு பிறகு வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக மாநகரப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநரிடம்… Read More »அரசு பஸ்கள் மே மாதத்தில் ஸ்டிரைக்…. நோட்டீஸ் கொடுத்தனர்

சிதம்பரத்தில் இளையபெருமாள் நினைவு நூற்றாண்டு நினைவு அரங்கம்…. முதல்வர் தகவல்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தவர் இளையபெருமாள். . கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இளைய பெருமாள் நூற்றாண்டு நினைவு அரங்கம் அமைக்கப்படும் என பேரவையில் 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது… Read More »சிதம்பரத்தில் இளையபெருமாள் நினைவு நூற்றாண்டு நினைவு அரங்கம்…. முதல்வர் தகவல்

ஆபாசபடம் அனுப்பிய ரசிகர்…. போட்டோவை வெளியிட்டு நடிகை ஐஸ்ர்யாஅதிரடி

  • by Authour

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகையாக வலம் வந்தவர் லட்சுமி. இவரின் மகள் ஐஸ்வர்யா பாஸ்கரன். ஐஸ்வர்யா தனது அம்மாவைப் போலவே தமிழ்,தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்துள்ளார். நியாயங்கள் ஜெயிக்கட்டும் என்கிற படம் மூலம் தமிழில்… Read More »ஆபாசபடம் அனுப்பிய ரசிகர்…. போட்டோவை வெளியிட்டு நடிகை ஐஸ்ர்யாஅதிரடி

போதையில வண்டிய… தள்ளிக்கிட்டு வந்தாலும் பைனா? போலீசுடன் பெண் வாக்குமூலம்

  • by Authour

சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் சத்யராஜ். இவர் நேற்று இரவு தனது நண்பர் வினோத்துடன் மது அருந்திவிட்டு வந்துள்ளார். அப்போது சூளைமேடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், சத்யராஜ் மற்றும் வினோத்தை நிறுத்தி… Read More »போதையில வண்டிய… தள்ளிக்கிட்டு வந்தாலும் பைனா? போலீசுடன் பெண் வாக்குமூலம்

கல்வி குறித்து விழிப்புணர்வு…. எஸ்.ஐக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

கல்வியின் அருமையை உணர்ந்த காவல் உதவி ஆய்வாளர் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அம்மக்களிடம் சப் இன்ஸ்பெகட்ர் பேசும் காணொலி இணையத்தில் வைரலாகி உள்ளது.  திருவள்ளூர் மாவட்டம்… Read More »கல்வி குறித்து விழிப்புணர்வு…. எஸ்.ஐக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

நம்ம ஸ்கூல் பவுண்டேசன்…முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கிய பொதுத்துறை செயலாளர் ஜகந்நாதன்..

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் இன்று (18.4.2023) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் கழகத்தின் (டெக்ஸ்கோ) 2021-2022ம் நிதியாண்டிற்கான சமூக மேலாண்மை பொறுப்பு நிதியிலிருந்து 43 இலட்சத்து 735 ரூபாய்க்கான காசோலையை “நம்ம… Read More »நம்ம ஸ்கூல் பவுண்டேசன்…முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கிய பொதுத்துறை செயலாளர் ஜகந்நாதன்..

கைத்தறி நெசவாளர் விருது… 6 பயனாளிகளுக்கு பரிசுத்தொகை…

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  இன்று (18.4.2023) தலைமைச் செயலகத்தில், 2022-23ஆம் ஆண்டிற்கான பட்டு மற்றும் பருத்தி இரகங்களில் சிறந்த கைத்தறி நெசவாளர் விருதிற்கு தேர்வு செய்யப்பட்ட 6 பயனாளிகளுக்கு பரிசுத்தொகையாக 20 இலட்சம்… Read More »கைத்தறி நெசவாளர் விருது… 6 பயனாளிகளுக்கு பரிசுத்தொகை…

நடமாடும் பன்நோக்கு கண் மருத்துவப்பிரிவு சேவை வாகனங்களை துவக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்….

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு. க. ஸ்டாலின் அவர்கள் இன்று (18.04.2023) தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ், 1.50 கோடி ரூபாய் செலவில் ஐந்து… Read More »நடமாடும் பன்நோக்கு கண் மருத்துவப்பிரிவு சேவை வாகனங்களை துவக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்….

20ம் தேதி…….அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 20ம் தேதி  சென்னையில் உள்ள அதிமுக  தலைமைக்கழகத்தில் நடக்கிறது. கூட்டத்துக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். கூட்டத்தில்  மக்களவை தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.  கூட்டத்தில் அனைவரும்… Read More »20ம் தேதி…….அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை அனுப்ப வேண்டும்…தனியார் பள்ளிகளுக்கு அரசு உத்தரவு…

  • by Authour

கல்வித்துறை இணை இயக்குனர் க.செல்வக்குமார் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஏப்ரல் 2023 இடைநிலைப்பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்வு தொடர்பாக கல்வி மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டுள்ள விடைத்தாள் மதிப்பீட்டு முகாம்களில் தங்கள்… Read More »விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை அனுப்ப வேண்டும்…தனியார் பள்ளிகளுக்கு அரசு உத்தரவு…

ஜெயங்கொண்டத்தில் விஏஒ உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்….

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தாலுக்கா அலுவலகம் முன்பு சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் மற்றும் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர் சங்க மாநில தலைவர் ராஜசேகர்… Read More »ஜெயங்கொண்டத்தில் விஏஒ உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்….

பள்ளிக்கு செல்ல டிமிக்கி கொடுத்த மாணவன்…. வீடு தேடி அழைத்து சென்ற ஆசிரியர்….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அடுத்த பெத்தநாயக்கனூர் பகுதியில் செயல்பட்டு வருகிறது அரசு உயர்நிலை பள்ளி. இந்த பள்ளியில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.… Read More »பள்ளிக்கு செல்ல டிமிக்கி கொடுத்த மாணவன்…. வீடு தேடி அழைத்து சென்ற ஆசிரியர்….

வானவில் மன்றம் அறிவியல் கண்காட்சி போட்டி…..முதலிடம் பிடித்து வௌிநாட்டு பயணம் செய்யும் பள்ளி மாணவன்…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியம் புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை வெளி கொணரும் வகையில் தமிழக அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கல்வி இணை செயல்பாடுகளில் ஒன்றான வானவில் மன்றம்… Read More »வானவில் மன்றம் அறிவியல் கண்காட்சி போட்டி…..முதலிடம் பிடித்து வௌிநாட்டு பயணம் செய்யும் பள்ளி மாணவன்…

நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்….

  • by Authour

நில அளவை கள அலுவலர்களின் பல்வேறு பணி சுமையை கருத்தில் கொள்ளாமல் நில அளவர் முதல் உதவி இயக்குனர் வரையிலான அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுத்து வரும் நில அளவை மற்றும் நிலவரி திட்ட… Read More »நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்….

மாரியம்மன் தேரோட்டம்….. பக்தர்கள் வெள்ளத்தில் சமயபுரம்

  • by Authour

திருச்சி அடுத்த சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தேர்த்திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல்… Read More »மாரியம்மன் தேரோட்டம்….. பக்தர்கள் வெள்ளத்தில் சமயபுரம்

மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி 5 மாடுகள் பலி….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா திருவெண்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் முருகன் (36). இவர் தரங்கம்பாடி தாலுக்கா கஞ்சாநகரம் கிராமத்தில் கிடை அமைத்து மாடு மற்றும் ஆடுகளை பராமரித்து வருகிறார். இவரிடம் மூன்று எருமை… Read More »மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி 5 மாடுகள் பலி….

பாஜ மாவட்ட தலைவரை கூலிப்படை வைத்து கொல்ல முயற்சி.. வீட்டு அருகே பயங்கரம்..

ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவராக கடந்த மாதம் நியமிக்கப்பட்டவர் தரணி முருகேசன். இவரது வீடு ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் உள்ளது.  இரவு 9 மணியளவில் நம்பர் பிளேட் இல்லாத மோட்டார் சைக்கிளில் வந்த இருவர்,… Read More »பாஜ மாவட்ட தலைவரை கூலிப்படை வைத்து கொல்ல முயற்சி.. வீட்டு அருகே பயங்கரம்..

மசூதியை அகற்றக் கோரிய வழக்கு.. அபராதத்துடன் தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

சென்னை உயர் நீதிமன்றத்தில், திருப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞரும், இந்து முன்னேற்ற கழகத் தலைவருமான கோபிநாத் தாக்கல் செய்த மனுவில், “சென்னை புரசைவாக்கம், பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் செயல்பட்டு வரும் ரப்பானியா அரபு கல்லூரியில், மாநகராட்சியின்… Read More »மசூதியை அகற்றக் கோரிய வழக்கு.. அபராதத்துடன் தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மயங்கி விழுந்து முதியவர் பலி

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை நடைபெறும் குறைந்தீர் கூட்டத்தில் பங்கேற்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வந்திருந்தனர். வேலூர், பெருமுகை பகுதியை சேர்ந்த 65 வயதான முதியவர் ஒருவர், தன் மகனுக்கு… Read More »வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மயங்கி விழுந்து முதியவர் பலி

பாபநாசத்தில் தீயணைப்புத் துறை சார்பில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்….

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தீயணைப்பு நிலைய அலுவலர் இளங்கோவன் தலைமையிலும், பேரூராட்சி கவுன்சிலர் பாலகிருஷ்ணன் முன்னிலையிலும் தீ பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு பிரச்சாரம் புதிய பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட், கடைவீதி மற்றும்… Read More »பாபநாசத்தில் தீயணைப்புத் துறை சார்பில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்….

பாபநாசம் தங்கமுத்து மாரியம்மன் கோவிலில் முன்னாள் எம்பி சாமி தரிசனம்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சீனிவாச பெருமாள் திருக்கோவில் மற்றும் பாபநாசம் தங்கமுத்து மாரியம்மன் திருக்கோவில் ஆகிய கோவில்களுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அஇஅதிமுக அமைப்பு செயலாளருமான மைத்ரேயன் குடும்பத்தினருடன் வருகை தந்து சுவாமி தரிசனம்… Read More »பாபநாசம் தங்கமுத்து மாரியம்மன் கோவிலில் முன்னாள் எம்பி சாமி தரிசனம்

பாபநாசம் உலக திருக்குறள் மையத்தின் 287வது கூட்டம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே பாபநாசம் உலக திருக்குறள் மையத்தின் 287வது கூட்டம் சன்னதி தெருவில் அமைந்துள்ள ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டிட வளாகத்தில் நடைபெற்றது. வழக்கறிஞர் அரிய அரச பூபதி தலைமை… Read More »பாபநாசம் உலக திருக்குறள் மையத்தின் 287வது கூட்டம்…

தஞ்சையில் டிரைவரின் மனைவியை கடத்திய பைனான்ஸ் உரிமையாளர் உட்பட 5 பேர் கைது….

  • by Authour

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை பகுதியை சேர்ந்தவர் 31 வயது வாலிபர். இவர் திருநெல்வேலியில் உள்ள ஒரு பைனான்ஸ் நிறுவனத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அந்த வாலிபருக்கும்,… Read More »தஞ்சையில் டிரைவரின் மனைவியை கடத்திய பைனான்ஸ் உரிமையாளர் உட்பட 5 பேர் கைது….

திருச்சியில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம்…

  • by Authour

தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழகத்தின் சுமைதூக்குவோரின் மாநில பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று திருச்சி கலெக்டர் அலுவலக அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு மாநிலத் தலைவர்… Read More »திருச்சியில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம்…

பல்பிடுங்கி……பல்வீர்சிங் மீது வழக்குப்பதிவு

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், உதவி போலீஸ் சூப்பிரெண்டாக இருந்தவர் பல்வீர்சிங். இவர் விசாரணைக்கு வரும் கைதிகளின் பற்களை  பிடுங்கி சித்ரவதை செய்துள்ளார். இது தொடர்பாக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த இன்ஸ்பெக்டர்கள்,… Read More »பல்பிடுங்கி……பல்வீர்சிங் மீது வழக்குப்பதிவு

கோர்ட் உத்தரவுகளை , கலெக்டர்கள் மதிப்பதே இல்லை… நீதிபதிகள் வேதனை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா, அமராவதி புதூர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், தனது விவசாய நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி 2019-ம் ஆண்டு ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் சட்டத்திற்கு உட்பட்டு வருவாய் ஆதாரங்களின்… Read More »கோர்ட் உத்தரவுகளை , கலெக்டர்கள் மதிப்பதே இல்லை… நீதிபதிகள் வேதனை

அரசு வேலை…. புதுகை இளைஞர்களிடம் ரூ.55 லட்சம் மோசடி…பலே கில்லாடி கைது

  • by Authour

காஞ்சிபுரம்  மாவட்டம் அனகாபுத்தூர் திம்மசமுத்திரம் திவ்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் என்ற பிரான்சிஸ் ஜெரால்டு (வயது 36). இவர் தமிழகம் முழுவதும் பட்டதாரி இளைஞர்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல… Read More »அரசு வேலை…. புதுகை இளைஞர்களிடம் ரூ.55 லட்சம் மோசடி…பலே கில்லாடி கைது

பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க ராமநாதபுரம் செல்லும் கவர்னர் ஆர்.என்.ரவி…

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நாளை 2 நாள் பயணமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சென்று பல்வேறு நிழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக கவர்னர் காலை 5 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை செல்கிறார். அங்கிருந்து… Read More »பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க ராமநாதபுரம் செல்லும் கவர்னர் ஆர்.என்.ரவி…

கலாஷேத்ரா விவகாரம்….மகளிர் ஆணையம் அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு

  • by Authour

சென்னை கலாஷேத்ரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், உதவி பேராசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதாகக் கூறி மாணவிகள் புகார் அளித்திருந்த நிலையில் கல்லூரியில் மாணவிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். எனவே ஹரிபத்மன்… Read More »கலாஷேத்ரா விவகாரம்….மகளிர் ஆணையம் அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு

லஞ்சம் கேட்கும் திருச்சி மாநகராட்சி அதிகாரிகள்…. கலெக்டரிடம் மாற்றுதிறனாளி புகார்..

  • by Authour

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளி ஸ்டீபன் ராஜ் என்பவர் மாநகராட்சி அதிகாரிகள் லஞ்சம்… Read More »லஞ்சம் கேட்கும் திருச்சி மாநகராட்சி அதிகாரிகள்…. கலெக்டரிடம் மாற்றுதிறனாளி புகார்..

சென்னையில் ஆகஸ்டில் ஆசிய ஹாக்கி போட்டி…. அமைச்சர் உதயநிதி தகவல்

  • by Authour

சர்வதேச ஆக்கி போட்டி நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களுக்கு எடுத்துச் செல்லும் முயற்சியில், இந்த முறை வரவிருக்கும் ‘ஆசிய ஆக்கி போட்டி’ சென்னையில் நடைபெற இருக்கிறது. சென்னையில் 2007-க்கு பிறகு 16 ஆண்டுகள்… Read More »சென்னையில் ஆகஸ்டில் ஆசிய ஹாக்கி போட்டி…. அமைச்சர் உதயநிதி தகவல்

கோடைக்கால இலவச சிறப்பு மருத்துவ முகாம்…

  • by Authour

அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி  மருத்துவமனையில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறையின் சார்பில் மக்களைத் தேடி தமிழ் மருத்துவம் கோடைக்கால இலவச சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி துவக்கி வைத்தார். மேலும்… Read More »கோடைக்கால இலவச சிறப்பு மருத்துவ முகாம்…

முத்திரைத்தாள் கட்டணம் மாற்றி அமைப்பு…அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு

சட்டசபையில் வணிக வரி மற்றும் பதிவு துறை அமைச்சர் மூர்த்தி தாக்கல் செய்த சட்ட மசோதாவில் கூறி இருப்பதாவது:2001-ம் ஆண்டில் இருந்து முத்திரைத்தாள் கட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை என்றும் இதனால் நீதி துறை அல்லாத… Read More »முத்திரைத்தாள் கட்டணம் மாற்றி அமைப்பு…அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு

சென்னை சிறுமி….. காதலனை விஷம் கொடுத்து கொன்றாரா?

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்தவர் சஞ்ஜீவ் குமார் (18). இவர் திருப்பூரில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் 3 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையைச் சேர்ந்த 16… Read More »சென்னை சிறுமி….. காதலனை விஷம் கொடுத்து கொன்றாரா?

பல்பிடுங்கல்…. விசாரணையின்போது அமுதா அதிரடி

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் விசாரணைக்கு அழைத்து செல்லும் நபர்களை அங்கு பணியில் இருந்த உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மற்றும் மற்ற காவல் அதிகாரிகள் துன்புறுத்தி அவர்களின் பற்களை பிடுங்கிதாக புகார்கள்… Read More »பல்பிடுங்கல்…. விசாரணையின்போது அமுதா அதிரடி

எஸ்.ஐ. தூக்கிட்டு தற்கொலை…

திருவள்ளூர் அடுத்த காக்களூர் பூங்கா நகர் மாதுளம் பூ தெருவை சேர்ந்தவர் செல்வமணி (78). ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். இவரது மகன் தணிகைவேலு (49). இவர் 1997-ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் போலீசாக பணியில்… Read More »எஸ்.ஐ. தூக்கிட்டு தற்கொலை…

புதுகையில் மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் , மாவட்ட கலெக்டர் கவிதா ராமு , மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி… Read More »புதுகையில் மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்..

14 ஆண்டுக்கு முன்பு காணாமல் போன நபரை கண்டுபிடித்து தரக்கோரி ஆர்ப்பாட்டம்…

நாகை மாவட்டம்,  திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சி சன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவர் நாகை SOS குழந்தைகள் காப்பகத்தில் இரவுநேர காவலராக பணிபுரிந்து வீடு திரும்பும்போது கடந்த 2008 ஆம் ஆண்டு காணாமல்… Read More »14 ஆண்டுக்கு முன்பு காணாமல் போன நபரை கண்டுபிடித்து தரக்கோரி ஆர்ப்பாட்டம்…

ஆட்டிசம் பாதிப்புடைய குழந்தைகளின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு -வழிகாட்டும் பயிற்சி முகாம்…

  • by Authour

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி, குழந்தைகள் நலப் பிரிவு ,மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு சேவைகள் மையம், இந்திய குழந்தைகள் நல மருத்துவர்கள் நல சங்கம் இணைந்து ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு… Read More »ஆட்டிசம் பாதிப்புடைய குழந்தைகளின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு -வழிகாட்டும் பயிற்சி முகாம்…

அண்ணாமலை பேச்சுக்கு முக்கியத்துவம் தர அவசியமில்லை…. கே.எஸ்.அழகிரி காட்டம்….

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி இன்று நாகப்பட்டினம் வருகை தந்தார். பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த அவருக்கு நாகை மாவட்டம் நாகூர் அடுத்துள்ள வாஞ்சூர் எல்லையில், காங்கிரஸ்… Read More »அண்ணாமலை பேச்சுக்கு முக்கியத்துவம் தர அவசியமில்லை…. கே.எஸ்.அழகிரி காட்டம்….

பேனா நினைவு சின்னம்…. அனுமதி கிடைக்குமா? மத்தியக்குழு இன்று முக்கிய முடிவு

மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கரில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் வேளையில், மற்றொருபுறம்… Read More »பேனா நினைவு சின்னம்…. அனுமதி கிடைக்குமா? மத்தியக்குழு இன்று முக்கிய முடிவு

காங்.,எம்பி திருநாவுக்கரசு உட்பட 244 பேர் மீது திருச்சியில் வழக்கு….

  • by Authour

ராகுல் காந்தியின் எம்.பி பதவியை பறித்து கபட நாடகம் ஆடிய பா.ஜ.க அரசை கண்டித்து திருச்சி ரயில்வே ஜங்சன் முன்பாக திருச்சி மாவட்ட மற்றும் மாநகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் ரயில் மரியல் போராட்டம்… Read More »காங்.,எம்பி திருநாவுக்கரசு உட்பட 244 பேர் மீது திருச்சியில் வழக்கு….

பஞ்சாப் ராணுவ முகாமில் 4 வீரர்களை சுட்டுக் கொன்ற ராணுவ வீரர் கைது…

  • by Authour

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ராணுவ முகாமில் 4 ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. பதிண்டா ராணுவ முகாமில் கடந்த 12-ந் தேதி அதிகாலை 4.35 மணியளவில் 4… Read More »பஞ்சாப் ராணுவ முகாமில் 4 வீரர்களை சுட்டுக் கொன்ற ராணுவ வீரர் கைது…

திருவெறும்பூர் மகளிா் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அதிரடி மாற்றம்

திருச்சி மாவட்டம்  திருவெறும்பூர்   அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக இருந்தவர் விஜயலட்சுமி. இவர்  நாகைக்கு மாற்றப்பட்டார்.  ஆனால் அவர் நாகைக்கு செல்லாமல் அந்த மாறுதல் உத்தரவை ரத்து செய்து விட்டார்.  கடந்த மாதம் … Read More »திருவெறும்பூர் மகளிா் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அதிரடி மாற்றம்

சீர்காழி கோயிலில் கிடைத்த ஐம்பொன்சிலைகள்மதிப்பு…. ஆய்வு செய்ய அதிகாரிகள் வருகை

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் பழைய வாய்ந்த சட்டநாதர் கோவிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த மே மாதம் 24ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதற்காக கோவிலை புதுப்பிக்கப்பட்டு வருகிறது,இந்நிலையில் யாகசாலை அமைப்பதற்காக மண் எடுக்க கோயில்… Read More »சீர்காழி கோயிலில் கிடைத்த ஐம்பொன்சிலைகள்மதிப்பு…. ஆய்வு செய்ய அதிகாரிகள் வருகை

துபாய் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம்.. முதல்வர் அறிவிப்பு…

  • by Authour

துபாயின் பழமையான பகுதிகளில் ஒன்றான டெய்ரா பகுதி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வணிகர்களின் தாயகமாக விளங்கி வருகிறது. இங்குள்ள பிரிஜ் முரார் என்ற இடத்தில் உள்ள அல் கலீஜ் சாலையில் 5 மாடிகளை கொண்ட… Read More »துபாய் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம்.. முதல்வர் அறிவிப்பு…

கரூரில் சிறுநீரக தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் தற்கொலை….

ஈரோடு மாவட்டம், கொடுமுடியை அடுத்த வடக்கு புதுப்பாளையத்தை சேர்ந்தவர் கருப்பண்ணசாமி (70). விவசாயியான இவருக்கு கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சல் இருந்துள்ளது. மனைவி லட்சுமியுடன் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி  ஆஸ்பத்திரிக்கு கிசிச்சைக்காக… Read More »கரூரில் சிறுநீரக தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் தற்கொலை….

திருச்சி மாநாட்டில் சசிகலா கலந்து கொள்ள வேண்டும்….புகழேந்தி

திருச்சியில் நடைபெறும் மாநாட்டிற்கு எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார், கே.பி.முனுசாமி உள்ளிட்ட சிலரை தவிர வேறு யார் வேண்டுமானாலும் வரலாம் என ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி கூறியுள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி சேலத்தில் செய்தியாளர்களை… Read More »திருச்சி மாநாட்டில் சசிகலா கலந்து கொள்ள வேண்டும்….புகழேந்தி

பாபநாசம் சீனிவாச பெருமாள் கோவிலில் மாஜி எம்பி தரிசனம்…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் சீனிவாச பெருமாள் கோயில், பாபநாசம் தங்கமுத்து மாரியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் முன்னாள் எம்.பி மைத்ரேயன் குடும்பத்தினருடன் வழிபாடு செய்தார். தங்கமுத்து மாரியம்மனுக்கு விசேஷ அபிஷேகம் செய்து, அம்மனுக்கு சாலை… Read More »பாபநாசம் சீனிவாச பெருமாள் கோவிலில் மாஜி எம்பி தரிசனம்…

தீரன் சின்னமலை திருவுருவச் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை….

ஈரோடு மாவட்டம் காங்கேயம் அருகில் மேலப்பாளையம் என்ற சிற்றூரில் ரத்னசாமி கவுண்டர் – பெரியாத்தா தம்பதியருக்கு 1756ம் ஆண்டு  ஏப்ரல் 17ம் தேதி  மகனாகப் பிறந்தவர்  தீரன் சின்னமலை. தீர்த்தகிரி என்னும் இயற்பெயர் கொண்ட… Read More »தீரன் சின்னமலை திருவுருவச் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை….

வெறித்தனமாக உருவாகும் ”தங்கலான்”…

பா ரஞ்சித் மற்றும் விக்ரம் கூட்டணியில் மிகவும் பிரம்மாண்டாக உருவாகும் ‘தங்கலான்’ படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்திலிருந்து வெளியாகும் ஒவ்வொரு அப்டேட்டும் மெய்சிலிர்க்கும் வகையில் உள்ளது. ப்ரீயட் படமாக உருவாகும் இந்த படம்… Read More »வெறித்தனமாக உருவாகும் ”தங்கலான்”…

பிறந்த நாள் கேக் வெட்டிய கத்தியால் காதலி கழுத்தை அறுத்துக்கொன்ற காதலன்…

  • by Authour

பெங்களூரு லக்கெரே பகுதியை சேர்ந்தவர் நவ்யா (வயது 24). இவர் போலீஸ் துறையில் உதவியாளராக இருந்தார். இவரும், பிரசாந்த் என்ற வாலிபரும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்தனர். இருவரும் தூரத்து உறவினர்கள் என… Read More »பிறந்த நாள் கேக் வெட்டிய கத்தியால் காதலி கழுத்தை அறுத்துக்கொன்ற காதலன்…

தஞ்சை அருகே கோவில் பூட்டை உடைத்து அம்மன் கழுத்திலிருந்த நகை திருட்டு….

  • by Authour

மெலட்டூர் அருகே நரியனூர் தெற்கு தெருவில் காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் காலை நாட்டாண்மை தியாகராஜன் கோயிலுக்குச் சென்றப் போது கோயிலின் கேட் பூட்டு உடைக்கப் பட்டு, அம்மன் கழுத்தில் இருந்த ஒரு பவுன்… Read More »தஞ்சை அருகே கோவில் பூட்டை உடைத்து அம்மன் கழுத்திலிருந்த நகை திருட்டு….

கரூரில் தீரன் சின்னமலையின் 267வது பிறந்த நாள்…. உருவப்படத்திற்கு மரியாதை…

  • by Authour

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 267வது பிறந்த தினத்தை முன்னிட்டு கரூர் மனோகரா கார்னர் காமராஜர் சிலை முன்பு அவரது உருவப்படத்திற்கு தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை அமைப்பினர் சார்பில் மலர் தூவி… Read More »கரூரில் தீரன் சின்னமலையின் 267வது பிறந்த நாள்…. உருவப்படத்திற்கு மரியாதை…

மயிலாடுதுறை பரிமளரெங்கநாதர் கோவிலில் தெப்ப உற்சவம்….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை திருஇந்தளுரில் பழைமை வாய்ந்ததும், ஆழ்வார்களால் பாடல்பெற்றதுமான, பரிமளரெங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் 22வது திவ்ய தேசமும், பஞ்ச அரங்க சேத்திரங்களுல் 5வது அரங்கம் என்று போற்றப்படுவதுமான,… Read More »மயிலாடுதுறை பரிமளரெங்கநாதர் கோவிலில் தெப்ப உற்சவம்….

1023 கோடி சொத்து இருத்தால் நீயே அதை விற்று கொடு……அண்ணாமலைக்கு அமைச்சர் மகேஷ் சவால்….

  • by Authour

திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழக முதல்வரின் 70 ஆவது பிறந்தநாள் விழா நவல்பட்டு அண்ணா நகரில் நடந்தது. தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது… Read More »1023 கோடி சொத்து இருத்தால் நீயே அதை விற்று கொடு……அண்ணாமலைக்கு அமைச்சர் மகேஷ் சவால்….

ஆட்டோ மீது கார் மோதி விபத்து…. ஆட்டோவில் சென்ற 7 பேர்‌ காயம்….

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் வீரமணி. இவர் தனது மனைவி, மாமனார், மாமியார், குழந்தைகளுடன், குடும்பத்துடன் அதே பகுதியில் தங்கையின் வீடு குடி போகும் நிகழ்ச்சிக்கு… Read More »ஆட்டோ மீது கார் மோதி விபத்து…. ஆட்டோவில் சென்ற 7 பேர்‌ காயம்….

மினி லாரியில் கார்பன்டை ஆக்சைடு சிலிண்டர் கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு….

திருச்சியை சேர்ந்த டிரைவர் மணி என்பவர் திருச்சியில் இருந்து 40 கார்பன்டை ஆக்சைடு சிலிண்டர் ஏற்றி கொண்டு ஜெயங்கொண்டம் வழியாக கும்பகோணம் சென்ற மினி லாரி , ஜெயங்கொண்டத்தில் 10 சிலிண்டர் இறக்க வாகனத்தை… Read More »மினி லாரியில் கார்பன்டை ஆக்சைடு சிலிண்டர் கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு….

தஞ்சை பெரியகோயில் சித்திரை திருவிழா…. கொடியேற்றத்துடன் துவங்கியது

  • by Authour

தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டு சித்திரை திருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் கடந்த மாதம் (மார்ச்) 3-ந்தேதி நடப்பட்டது. இந்த நிலையில்… Read More »தஞ்சை பெரியகோயில் சித்திரை திருவிழா…. கொடியேற்றத்துடன் துவங்கியது

சீர்காழி அருகே 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த 23 உலோக சிலை, 493 செப்பேடுகள் கண்டெடுப்பு..

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சட்டைநாதர் கோயில் உள்ளது. தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான இக்கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு மே 24-ம் தேதி குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு, கடந்த ஓராண்டாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.… Read More »சீர்காழி அருகே 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த 23 உலோக சிலை, 493 செப்பேடுகள் கண்டெடுப்பு..

13 நகரங்களில் சதமடித்தது வெயில்..

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு..  மாலை 5.30 மணி வரை பதிவான வெயில் அளவுகளின்படி, அதிகபட்சமாக கரூர் பரமத்தி, ஈரோடு ஆகிய இடங்களில் 105 டிகிரி,… Read More »13 நகரங்களில் சதமடித்தது வெயில்..

காவிரியில் மூழ்கி பொறியியல் கல்லூரி மாணவர் பலி..மாயனூரில் பரிதாபம் ..

கரூர் மாவட்டம், சேங்கல் ஊராட்சிக்குட்பட்ட பூவம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் முகேஷ் (22) இவர் தளவாபாளையம் பகுதியில் அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2ஆம் ஆண்டு பயின்று வருகிறார். இன்று மதியம்… Read More »காவிரியில் மூழ்கி பொறியியல் கல்லூரி மாணவர் பலி..மாயனூரில் பரிதாபம் ..

மயிலாடுதுறையில் பறந்த ராட்சத பலூன்கள்..

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் டேனிஷ் கோட்டையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஓசோன் செறிவு மண்டல விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி,  பூம்புகார் எம்எல்ஏ நிவேதா .முருகன் ஆகியோர் கலந்து கொண்டு ராட்சத… Read More »மயிலாடுதுறையில் பறந்த ராட்சத பலூன்கள்..

அண்ணாமலை மன்னிப்பு கேட்க திமுக 48 மணி நேர கெடு.. நோட்டீஸ் முழுவிபரம்..

  • by Authour

திமுக அமைப்புச் செயலாளர் ஆலந்தூர் பாரதி இன்று பாஜ மாநிலத்தலைவர் அண்ணாமலைக்கு அனுப்பியுள்ள நோட்டீஸ் முழுவிபரம்… பெறுநர், திரு. கே.அண்ணாமலை, s/o குப்புசாமி, கமலாலயம், வைத்தியராமன் தெரு, பார்த்தசாரதி புரம், தி.நகர், சென்னை  600… Read More »அண்ணாமலை மன்னிப்பு கேட்க திமுக 48 மணி நேர கெடு.. நோட்டீஸ் முழுவிபரம்..

சீமானை கைது செய்ய வலியுறுத்தி நரிக்குறவர் சமுதாயத்தினர் போராட்டம்..

தமிழ்நாடு நரிக்குறவர் நலவாரிய உறுப்பினர் த. சுந்தர் ராஜன் விடுத்துள்ள அறிக்கை.. நாம் தமிழர் கட்சி சீமான், நரிக்குறவ இன மக்களைக் கேவலப்படுத்தியும், இவர்கள் நரிக்குறவர்கள் அல்ல, வந்தேறிகள் என தவறான தகவல்களைப் பேசி,… Read More »சீமானை கைது செய்ய வலியுறுத்தி நரிக்குறவர் சமுதாயத்தினர் போராட்டம்..

ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் அதிமுக மாநாடு..

  • by Authour

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததை தொடர்ந்து பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். இதற்கிடையே பொதுச்செயலாளர் தேர்வுக்கு ஒப்புதல் வழங்க அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் இன்று… Read More »ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் அதிமுக மாநாடு..

அனுமதியில்லாமல் நடந்த சர்க்கஸ்க்கு அதிகாரிகள் சீல்..

  • by Authour

மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட தென்னமரச் சாலையில் தி கிரேட் இந்தியன் சர்க்கஸ் ஏப்ரல் 14ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதை நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறப்படவில்லை. இதையொட்டி மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி… Read More »அனுமதியில்லாமல் நடந்த சர்க்கஸ்க்கு அதிகாரிகள் சீல்..

அனுமதி பெறாமல் நடத்தப்பட்ட சர்க்கஸுக்கு நகராட்சியினர் சீல் வைத்து நடவடிக்கை…

மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட தென்னமரச் சாலையில் தி கிரேட் இந்தியன் சர்க்கஸ் ஏப்ரல் 14ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதை நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறப்படவில்லை. இதையொட்டி மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி… Read More »அனுமதி பெறாமல் நடத்தப்பட்ட சர்க்கஸுக்கு நகராட்சியினர் சீல் வைத்து நடவடிக்கை…

கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ90 லட்சம் இழந்த வியாபாரி தற்கொலை..

பொள்ளாச்சி தப்பட்டை கிழவன் புதூர் பகுதியை சேர்ந்தவர் சபாநாயகம் (32). தேங்காய் வியாபாரம் மற்றும் கார் டீலராக இருந்துள்ளார். இவர், கடந்த 14ம் தேதி கோவை காந்திபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்தார். இவர்… Read More »கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ90 லட்சம் இழந்த வியாபாரி தற்கொலை..

குட்கா வழக்கு.. மாஜி டிஜிபி மீது சிபிஐ விசாரணைக்கு அனுமதி…

தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு செங்குன்றம் பகுதியில் மாதவராவ் என்பவருக்கு சொந்தமான கிடங்கில் சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா… Read More »குட்கா வழக்கு.. மாஜி டிஜிபி மீது சிபிஐ விசாரணைக்கு அனுமதி…

தமிழை அழிக்க முடியாது…. மூக்கறுப்பட்ட கவர்னர்… மதிமுக வைகோ சாடல்…

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மதிமுக மாணவரணி மாநில செயலாளர் பால சசிகுமார் – திவ்யா திருமணத்தினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தலைமை கழகச் செயலாளர் துரைவைகோ ஆகியோர் தலைமையேற்று… Read More »தமிழை அழிக்க முடியாது…. மூக்கறுப்பட்ட கவர்னர்… மதிமுக வைகோ சாடல்…

பூங்காவில் துப்பாக்கி சூடு.. 7 பேர் பலி..

  • by Authour

என் மலர் முகப்பு » செய்திகள் » உலகம் » உலகம் மெக்சிகோ  மத்திய மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள தண்ணீர் பூங்காவில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். துப்பாக்கி சூடு நடத்தியவர்கள்… Read More »பூங்காவில் துப்பாக்கி சூடு.. 7 பேர் பலி..

அரசு பஸ்சை சேதப்படுத்திய டிரைவர் மீது வழக்கு..

  • by Authour

ராமநாதபுரம் மாவட்டம், குளத்தூர் பகுதியை சேர்ந்தவர் மதியழகன் (40). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று திருச்சி – கரூர் நெடுஞ்சாலையில் காந்திகிராமம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, கரூர்… Read More »அரசு பஸ்சை சேதப்படுத்திய டிரைவர் மீது வழக்கு..

தொடர்ந்து 5 நாட்களுக்கும் மேலாக மேற்கு தொடர்ச்சி மலையில் எரியும் காட்டுத் தீ….

  கோவை, ஆலந்துறை கிராமத்திற்குட்பட்ட, ரங்கசாமி கோயில் சராகம் வன மலையில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ள பகுதிகளில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் தீ அணைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. மதுக்கரை வனச்சரகம் ஆலாந்துறை நாதே… Read More »தொடர்ந்து 5 நாட்களுக்கும் மேலாக மேற்கு தொடர்ச்சி மலையில் எரியும் காட்டுத் தீ….

கணக்கில்லாமல் கல்யாணம் செய்த பெண்… புரோக்கருடன் கைது…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபாளையம், தெற்கு தெருவை சேர்ந்த விக்னேஸ்வரன் (34) பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணத்திற்கு வரன் பார்ப்பது தெரிந்து கோவில்பட்டியை சேர்ந்த புரோக்கர்கள் பாலமுருகன், அமிர்தவல்லி ஆகியோர் சிவகாசியை… Read More »கணக்கில்லாமல் கல்யாணம் செய்த பெண்… புரோக்கருடன் கைது…

கரூரில் இஃப்தார் நோன்பு திறப்பு … அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்பு ..

கரூர் பஸ் ஸ்டாண்ட்  அருகே உள்ள பெரிய பள்ளி வாசலில் முஸ்லிம்கள் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்… Read More »கரூரில் இஃப்தார் நோன்பு திறப்பு … அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்பு ..

4 மாதம் போராடி மகனை அழைத்து வந்த பெற்றோர்.. உருக்கமான தகவல்கள்..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா- அழகி தம்பதியர். இவர்களது மகன் வீரபாண்டி (25). குடும்ப வறுமையின் காரணமாக வீரபாண்டி கடந்த ஜனவரி மாதம் பக்ரைன் நாட்டுக்கு வேலைக்காக சென்று… Read More »4 மாதம் போராடி மகனை அழைத்து வந்த பெற்றோர்.. உருக்கமான தகவல்கள்..

வேதாரண்யம் அடுத்த கோடியக்கரைக்கு நீரிலும் நிலத்திலும் செல்லக்கூடிய ரோவர்கிராப்ட் ரோந்து கப்பல் வருகை..

  • by Authour

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரைக்கு கடலோர காவல்படைக்கு சொந்தமான ரோவர் கிராப்ட் கப்பல் வந்துள்ளது கடலிலும் நிலத்திலும் ரோந்து பணியை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கப்பல் ராமேஸ்வரத்திலிருந்து கோடியக்கரை வரை வழக்கமாக… Read More »வேதாரண்யம் அடுத்த கோடியக்கரைக்கு நீரிலும் நிலத்திலும் செல்லக்கூடிய ரோவர்கிராப்ட் ரோந்து கப்பல் வருகை..

45 மணி நேரத்தில் மணப்பெண் தேடி திருமணம் செய்த காங் நிர்வாகி…

உத்தர பிரசேத மாநிலம் ராம்பூர் நகரசபை தேர்தல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த நகரசபை தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் அங்கு வழக்கமாக தலைவர் பதவிக்கு போட்டியிடும் காங்கிரஸ் நிர்வாகி மமுன் ஷாகான் அதிர்ச்சி… Read More »45 மணி நேரத்தில் மணப்பெண் தேடி திருமணம் செய்த காங் நிர்வாகி…

தமிழகத்தில் மேலும் 2 தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி..

டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஈரோட்டில் உள்ள நந்தா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை 150 இடங்களுடன் முதலாம் ஆண்டு சேர்க்கை தொடங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஈரோட்டில் இருந்து 6 கிலோ… Read More »தமிழகத்தில் மேலும் 2 தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி..

தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம்… காங், கட்சியினர் கைது

ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியதை கண்டித்தும்,எம்பி பதவியிலிருந்து நீக்கியதை கண்டித்தும்,காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.அதன்படி தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இன்று ரயில் மறியல் போராட்டத்திற்கு அறிவித்தது.… Read More »தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம்… காங், கட்சியினர் கைது

100 டிகிரியை தாண்டிய வெயில்…

தமிழகத்தில் இந்த ஆண்டு பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்தே வெயில் அதிகரிக்க தொடங்கியது. இந்த ஆண்டு வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி தமிழகம்… Read More »100 டிகிரியை தாண்டிய வெயில்…

மகனை வெட்டிக்கொன்ற தந்தையின் வெறிச்செயல்..

  கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அருணபதி கிராமத்தை சேர்ந்த தண்டபாணி என்பவர் தனது மனைவி மற்றும் மகன் சுபாஷுடன் திருப்பூரிர் தங்கி, அங்குள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் தண்டபாணியின்… Read More »மகனை வெட்டிக்கொன்ற தந்தையின் வெறிச்செயல்..

காங்கிரசார் ஆர்ப்பாட்டம்… ஏராளமானோர் கைது…

ராகுல் காந்தியின் பதவி பறிப்பை கண்டித்து பல்வேறு மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். விழுப்புரத்தில் புவனேஸ்வர் விரைவு ரெயிலை மறித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். ராகுல் பதவி பறிப்பை கண்டித்தும்,… Read More »காங்கிரசார் ஆர்ப்பாட்டம்… ஏராளமானோர் கைது…

பொதுமக்களுக்கு நீர் மோர், கூல்ரிங்ஸ் வழங்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி…

கரூர் மாவட்டத்தில் கோடை வெயில் அதிகபட்சமாக 104 டிகிரியை தாண்டி பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. கோடை காலத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பாக நீர் மோர் பந்தல்… Read More »பொதுமக்களுக்கு நீர் மோர், கூல்ரிங்ஸ் வழங்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி…

தஞ்சை அருகே இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி…

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, கும்பகோணம்- தஞ்சாவூர் மெயின் சாலையில் பாபநாசம் அடுத்த இராஜகிரி ஹனபி பெரிய பள்ளி வாசலில் ஹபீபி நண்பர்கள் குழு சார்பில் ரமலானை முன்னிட்டு இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி… Read More »தஞ்சை அருகே இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி…

#AK62 வெயிட்டிங்ல வெறியேத்தாதீங்க – லைகா நிறுவனத்திடம் அப்டேட்டுகள் கேட்டு போஸ்டர் ஒட்டிய திருச்சி ரசிகர்கள்…

  • by Authour

நடிகர் அஜித்குமார் நடிக்கவிருக்கும், 62வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. லைகா நிறுவனம் தயாரிக்கிறது இயக்குனர் மகிழ் திருமேனி படத்தை இயக்குகிறார். இந்நிலையில், படத்தலைப்பு உள்ளிட்ட மற்ற அப்டேட்டுகள் மார்ச் மாத இறுதியில்… Read More »#AK62 வெயிட்டிங்ல வெறியேத்தாதீங்க – லைகா நிறுவனத்திடம் அப்டேட்டுகள் கேட்டு போஸ்டர் ஒட்டிய திருச்சி ரசிகர்கள்…

கோடைகாலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை… அமைச்சர் செந்தில்பாலாஜி

  • by Authour

கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு மற்றும் மேற்கு ஊராட்சிகளுக்கு உட்பட்ட சின்ன ஆண்டாங்கோவில், பெரிய ஆண்டாங்கோவில் உள்ளிட்ட 43 இடங்களில் சாலைகள் அமைத்தல், கழிவு நீர் சாக்கடை அமைத்தல், குடிநீர் தொட்டி, ஆழ்துளை… Read More »கோடைகாலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை… அமைச்சர் செந்தில்பாலாஜி

சித்திரை முதல் நாள்…. அருள்மிகு மாரியம்மன் – ஆவடி சுவாமி மயில் வாகனத்தில் திருவீதி உலா…

சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று பல்வேறு ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது . இந்நிலையில் கரூர் தேர் வீதி பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து… Read More »சித்திரை முதல் நாள்…. அருள்மிகு மாரியம்மன் – ஆவடி சுவாமி மயில் வாகனத்தில் திருவீதி உலா…

மயிலை நாயிடமிருந்து காப்பாற்றிய 5ம் வகுப்பு மாணவி…

கோவை மாவட்டம், ஆனைமலையை அடுத்த புளியங்கண்டி பகுதியில் மயில் ஒன்றை அப்பகுதியில் உள்ள நாய் விரட்டிச் சென்றுள்ளது. இதனை அங்கு விளையாடிக் கொண்டிருந்த ஐந்தாம் வகுப்பு மாணவியான சிறுமி தாரணி, நாயிடமிருந்து மயிலை காப்பாற்றி… Read More »மயிலை நாயிடமிருந்து காப்பாற்றிய 5ம் வகுப்பு மாணவி…

வருட கணக்கில் எல்லாமே ஓசியா…? .. நம்புற மாதிரியா இருக்கு..?

கோவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் பேசுகையில் தனக்கு சாப்பாடு ஒருவர் கொடுக்கிறார், வாடகை ஒருவர் கொடுக்கிறார், டீசல் ஒருவர் கொடுக்கிறார், கார் ஓட்டுநருக்கு சம்பளம் ஒருவர் கொடுக்கிறார் என்று அண்ணாமலை கூறுகிறார். அவர் குடியிருக்கும்… Read More »வருட கணக்கில் எல்லாமே ஓசியா…? .. நம்புற மாதிரியா இருக்கு..?

வீட்டு வாடகை 3.75 லட்சமும் ஓசியா..? போட்டு கிழித்தார் அமைச்சர் செந்தில்பாலாஜி…

  • by Authour

கோவைக்கு வந்த தமிழக மின்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது.. பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தனது கையில் கட்டி உள்ள வாட்சிற்கான பில் காண்பித்ததை மனசாட்சி இருக்கும்… Read More »வீட்டு வாடகை 3.75 லட்சமும் ஓசியா..? போட்டு கிழித்தார் அமைச்சர் செந்தில்பாலாஜி…

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தில் குச்சிக்கு தடை..

  • by Authour

வரும் 16ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழக காவல்துறை சார்பில் அனுமதி வழங்கி உள்ள நிலையில் சென்னை ஐகோர்ட்டு குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றி பேரணியில் ஈடுபட வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். பேரணியின்… Read More »ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தில் குச்சிக்கு தடை..

சுவாமிமலை சுவாமிநாத கோவிலில் பங்குனி திருவிழா… கோலாகலம்…

  • by Authour

தஞ்சையில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 4ம் படைவீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த நான்காம் தேதி ஸ்ரீவள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியர்… Read More »சுவாமிமலை சுவாமிநாத கோவிலில் பங்குனி திருவிழா… கோலாகலம்…

ராகுலின் எம்பி பதவியை பறித்த மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்…

  • by Authour

ராகுலின் எம்.பி பதவியை பறித்த ஒன்றிய அரசை கண்டித்து கும்பகோணத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் விவசாய பிரிவு சார்பில் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கும்பகோணம் காந்தி பூங்கா அருகே… Read More »ராகுலின் எம்பி பதவியை பறித்த மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்…

தஞ்சையில் அம்பேத்கர் உருவ சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மரியாதை..

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை எழுதிய டாக்டர் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் தஞ்சை நாஞ்சிக்கோட்டை… Read More »தஞ்சையில் அம்பேத்கர் உருவ சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மரியாதை..

வரும் 17ம் தேதி சென்னை ஐகோர்ட்டில் மாஸ்க் கட்டாயம்… அதிரடி….

  • by Authour

சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வரும்  நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள்  நடவடிக்கைகளை  வருகிறது. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு… Read More »வரும் 17ம் தேதி சென்னை ஐகோர்ட்டில் மாஸ்க் கட்டாயம்… அதிரடி….

உடல் எடை குறைக்கனுமா..?.. ஆடையில்லா போட்டோ அனுப்புங்க…. சிக்கிய வாலிபர்…

  • by Authour

வீட்டில் இருந்த படியே உடல் எடையை குறைக்க வேண்டுமா? டயட் இல்லாமல், உடலை கவர்ச்சியாக மாற்ற வேண்டுமா?… இதோ வந்துவிட்டது என தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரங்களை பார்த்து பயன்படுத்தி ஏமாந்தவர்கள் ஏராளம்… ஆனால், தற்போதைய… Read More »உடல் எடை குறைக்கனுமா..?.. ஆடையில்லா போட்டோ அனுப்புங்க…. சிக்கிய வாலிபர்…

ஓபிஎஸ் மாநாட்டில் கலந்து கொள்வீர்களா?.. சசிகலா அளித்த பதில்…

  • by Authour

சென்னையில் இன்று சசிகலா நிருபர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்… தமிழக அரசியலில் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளது என்கிற கேள்விக்கு எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளைத் தான் ஊடகங்கள் தினமும் பார்த்துக் கொண்டுள்ளன. பேச வேண்டிய நேரத்தில்… Read More »ஓபிஎஸ் மாநாட்டில் கலந்து கொள்வீர்களா?.. சசிகலா அளித்த பதில்…

திருவெறும்பூரை விட்டு நகரமாட்டேன்…… அடம் பிடிக்கும் பெண் இன்ஸ்பெக்டர்…

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருப்பவர் விஜயலட்சுமி. இவர் இங்கு பதவியேற்று 3 வருடங்கள் இருக்கும்.  இவரது காவல் நிலையத்தில் யாரையும் இவர் நம்பமாட்டார். எல்லாவற்றையும்  இவரை நேரடியாக… Read More »திருவெறும்பூரை விட்டு நகரமாட்டேன்…… அடம் பிடிக்கும் பெண் இன்ஸ்பெக்டர்…

மத்திய அரசை கண்டித்து திமுக இளைஞரணி, மாணவர் அணி 17-ந்தேதி ஆர்ப்பாட்டம்…

  • by Authour

தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், மாணவர் அணிச் செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ. ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தின்கீழ் வரும் மத்திய பின்னிருப்புக் காவல்… Read More »மத்திய அரசை கண்டித்து திமுக இளைஞரணி, மாணவர் அணி 17-ந்தேதி ஆர்ப்பாட்டம்…

கைக்குழந்தை, லக்கேஜூடன் வந்த பெண்ணுக்கு விமானத்தில் உதவிய நடிகர் அஜித்…

  • by Authour

இங்கிலாந்தில் உள்ள கிளாஸ்கோவில் இருந்து சென்னைக்கு 10 மாத கைக்குழந்தை மற்றும்  சூட்கேஸ், குழந்தைக்கான பேக் உள்ளிட்ட லக்கேஜ்களுடன்  ஒரு பெண் தனியாகப் பயணம் செய்தார். அந்த பெண்  லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில்… Read More »கைக்குழந்தை, லக்கேஜூடன் வந்த பெண்ணுக்கு விமானத்தில் உதவிய நடிகர் அஜித்…

கரூரில் தேசிய நெடுஞ்சாலை அருகே முட்புதர்காட்டில் திடீர் தீ விபத்து ….

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட புறவழிச் சாலையில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை செல்லக்கூடிய முக்கிய தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டாங்கோவில் பிரிவு சாலை அருகே தனியார் ஆட்டோ கேஸ் பங்க்… Read More »கரூரில் தேசிய நெடுஞ்சாலை அருகே முட்புதர்காட்டில் திடீர் தீ விபத்து ….

தமிழகத்தில் இன்றும்-நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்…..

தமிழகத்தில் இன்று (14.04.2023) மற்றும் நாளை (15.04.2023) ஆகிய இரண்டு நாட்களில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு… Read More »தமிழகத்தில் இன்றும்-நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்…..

திருச்சியில் மேளதாளத்துடன் விசிக சார்பில் ஜனநாயகம் காப்போம் பேரணி…

  • by Authour

சட்டம் மேதை அம்பேத்கர் 132வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முழுவதும் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்தும், உருவப்படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக விடுதலை கட்சியின்… Read More »திருச்சியில் மேளதாளத்துடன் விசிக சார்பில் ஜனநாயகம் காப்போம் பேரணி…

கரூர் கற்பக விநாயகருக்கு 1000 கிலோ காய்கறி, பழங்களால் சிறப்பு அலங்காரம்….

  • by Authour

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் பல்வேறு ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. சித்திரை 1ஆம் தேதி ஸ்ரீ சோபகிருது வருடப்பிறப்பு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர்… Read More »கரூர் கற்பக விநாயகருக்கு 1000 கிலோ காய்கறி, பழங்களால் சிறப்பு அலங்காரம்….

எந்த நேரமும் மொபைல் போன்… தந்தை கண்டித்ததால் மகன் தற்கொலை…தாயும் தற்கொலை….

  • by Authour

கரூர் மாவட்டம், தரகம்பட்டி அடுத்த சுண்டுகுளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் ( 46). இவரது மகன் செல்வராஜ் (வயது 23).  இவர் வேலை எதுவும் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. எல்லா நேரமும் மொபைல் போன்… Read More »எந்த நேரமும் மொபைல் போன்… தந்தை கண்டித்ததால் மகன் தற்கொலை…தாயும் தற்கொலை….

ஆருத்ரா மோசடி… அண்ணாமலை சிறைக்கு செல்வார்….திமுக அதிரடி

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி  இன்று அளித்த பேட்டி விவரம் வருமாறு: அண்ணாமலை டே்டியை பார்த்தால் சிரிக்கத்தான் தோன்றுகிறது.  அண்ணாமலையின் அறியாமையை பார்க்கும்போது, இவர் எப்படி ஐபிஎஸ் ஆனார் என  தெரியவில்லை. திமுக மீது… Read More »ஆருத்ரா மோசடி… அண்ணாமலை சிறைக்கு செல்வார்….திமுக அதிரடி

பாபநாசத்தில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி… டிடிவி தினகரன் பங்கேற்பு…

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, பாபநாசம் அடுத்த பண்டாரவாடையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு சார்பில் ரமலானை முன்னிட்டு இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைப் பெற்றது. இதில் தஞ்சை… Read More »பாபநாசத்தில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி… டிடிவி தினகரன் பங்கேற்பு…

உறையூர் வெக்காளியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்…

  • by Authour

திருச்சி மலைக்கோட்டையில் எழுந்தருளி இருக்கும் தாயுமானவர் சுவாமிக்கு மலர்கள் தொடுத்து சாரமா முனிவர் என்பவர் வழிபட்டு வந்தார் – ஒருமுறை சரமா முனிவர் உடைய தோட்டத்தில் உறையூரை ஆண்டு வந்த பராந்தக சோழனது சேவகன்… Read More »உறையூர் வெக்காளியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்…

நடைபயிற்சியில் ஒரு தேநீர்…..முதல்வர் ரிலாக்ஸ்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காலையில் தினமும் நடைபயிற்சி மேற்கொள்வார். இதுபோல அமைச்சர் மா.சுப்பிரமணியமும் காலையில் நடைபயிற்சி மேற்கொள்வார். இன்று  சித்திரை திருநாள் என்பதால் சட்டமன்றத்திற்கு விடுமுறை. எனவே காலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன், … Read More »நடைபயிற்சியில் ஒரு தேநீர்…..முதல்வர் ரிலாக்ஸ்

அம்பேத்கர் பிறந்தநாள்…. திருச்சியில் காங்., கமிட்டியின் மாநில பொதுச்செயலாளர் மாலை அணிவித்து மரியாதை…

தமிழர் புத்தாண்டு தினமான இன்று சட்டமேதை பாபா சாகிப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் அவர்கள் தலைமையில் திருச்சி இபி… Read More »அம்பேத்கர் பிறந்தநாள்…. திருச்சியில் காங்., கமிட்டியின் மாநில பொதுச்செயலாளர் மாலை அணிவித்து மரியாதை…

புதுகையில் தண்ணீர்தேடி வந்த மான்… வாகனம் மோதி பலி….

புதுக்கோட்டை மாவட்டம்  ஆலங்குடி, வம்பன், திருவரங்குளம் ஆகிய பகுதிகளில் புள்ளிமான்கள் இரை தேடியும், தண்ணீர் குடிப்பதற்கும் தைல மரக்காட்டில் சுற்றி வருகிறது. இந்தநிலையில், ஆலங்குடி அருகே வம்பனில் சாலையை புள்ளிமான் ஒன்று கடக்க முயன்றது.… Read More »புதுகையில் தண்ணீர்தேடி வந்த மான்… வாகனம் மோதி பலி….

அண்ணாமலை அரசியல் செய்கிறார்…. துரைமுருகன் பேட்டி

  • by Authour

பா.ஜ. தலைவர் அண்ணாமலை இன்று திமுகவினர்  சொத்துபட்டியலை வெளியிட்டார். விரைவில் 2வது பட்டியல் வெளியாகும். 4வது பட்டியல் வரை வெளியிடப்படும் என்றார். இது குறித்து  வேலூரில் நீர்வளத்துறை அமைச்சரும்,  திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகனிடம் கேட்டபோது… Read More »அண்ணாமலை அரசியல் செய்கிறார்…. துரைமுருகன் பேட்டி

ஆனைமலையில் காலில் காயத்துடன் உலாவரும் வரையாடு…. சிகிச்சை அளிக்க கோரிக்கை…

  • by Authour

ஆனைமலை புலிகள் காப்பக பகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரகம் ஆகும்,ஆழியார் சோதனை சாவடியில் இருந்து அட்டகட்டி வரை வரையாடுகள் அதிகமாக காணப்படும்,கேரள மாநிலம் மூணாறு ராஜமலை தனியார்க்கு சொந்தமான எஸ்டேட் பகுதிகளில் கேரளா வனத்துறையினர்… Read More »ஆனைமலையில் காலில் காயத்துடன் உலாவரும் வரையாடு…. சிகிச்சை அளிக்க கோரிக்கை…

வீட்டு வாடகை, பெட்ரோல்…. எல்லாமே நண்பர்கள் தருகிறார்கள்…..அண்ணாமலை சொல்கிறார்

திமுகவினரின் சொத்து பட்டியலை இன்று வெளியிடுவேன் என  தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். அதன்படி இன்று  சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தில் அண்ணாமலை பத்திரிகையாளர்களை சந்தித்து இது தொடர்பாக பேட்டி அளித்தார். அப்போது… Read More »வீட்டு வாடகை, பெட்ரோல்…. எல்லாமே நண்பர்கள் தருகிறார்கள்…..அண்ணாமலை சொல்கிறார்

முத்துமாரியம்மன் கோவிலில் 6 கோடி மதிப்பிலான பணம் கொண்டு சிறப்பு அலங்காரம்…

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் வருடத்தின் முதல் மாதமான சித்திரை மாதத்தில் முதல் நாள் தமிழ் புத்தாண்டாக தமிழர்களால் கொண்டாடபட்டு வருகிறது. இந்நாளில் காலையிலேயே சித்திரை கனியான பழங்களை பார்த்து கண்விழிப்பது என்ற வழக்கத்துடன் துவங்குகிறது.… Read More »முத்துமாரியம்மன் கோவிலில் 6 கோடி மதிப்பிலான பணம் கொண்டு சிறப்பு அலங்காரம்…

அண்ணாமலை பட்டியல்…. அமைச்சர் ரகுபதி பதிலடி

திமுகவினரின் சொத்து பட்டியலை  பாஜக தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டார் அப்போது ரபேல் வாட்ச் பில்லையும் காட்டினார். அந்த வாட்ச் நண்பரிடம் இருந்து ரூ.3 லட்சத்துக்கு வாங்கியதாவும்  கூறினார்.  வீட்டு வாடகை, காருக்கு பெட்ரோல்… Read More »அண்ணாமலை பட்டியல்…. அமைச்சர் ரகுபதி பதிலடி

பஞ்சாப்… துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தமிழக ராணுவ வீர்களின் உடல் தமிழகம் வந்தடைந்தது….

பஞ்சாப் மாநிலம் பதின் டா ராணுவ முகாமில் நேற்று அதிகாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் இரண்டு பேரின் உடலும் தமிழகம் கொண்டுவரப்படுகிறது. இந்த துப்பாக்கிச் சூடு குறித்து… Read More »பஞ்சாப்… துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தமிழக ராணுவ வீர்களின் உடல் தமிழகம் வந்தடைந்தது….

பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்தில் நீத்தார் நினைவு நாள் அனுசரிப்பு….

  • by Authour

தீயணைப்பு பணி மற்றும் மீட்பு பணியின் போது உயிரிழந்த தீயணைப்பு படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், அவர்களின் வீர மரணத்தை போற்றும் வகையிலும் தீயணைப்பு துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம்… Read More »பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்தில் நீத்தார் நினைவு நாள் அனுசரிப்பு….

போதை வாலிபர் அட்ராசிட்டி… தோளில் தட்டி வேனில் ஏற்றிய போலீஸ்…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் இன்று காலை வழக்கம் போல நகர போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இளைஞர் ஒருவர் தாறுமாறாக இருசக்கர… Read More »போதை வாலிபர் அட்ராசிட்டி… தோளில் தட்டி வேனில் ஏற்றிய போலீஸ்…

கரூர் பாதாளசாக்கடை ஒப்பந்ததாரர் அட்ராசிட்டி….. வீடியோ…

  • by Authour

கரூர் மாநகராட்சி 16வது வார்டுக்கு உட்பட்ட ஜெஜெ நகர் குடியிருப்புப் பகுதியில் சாக்கடை கட்டுமானப் பணிகள் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. அந்த தெருவில் கோமதி என்பவரின் வீட்டை ஒட்டி சாக்கடை கட்ட… Read More »கரூர் பாதாளசாக்கடை ஒப்பந்ததாரர் அட்ராசிட்டி….. வீடியோ…

மயிலாடுதுறை அருகே அரசு சார்பில் அம்பேத்கர் படத்திற்கு மரியாதை….

2021 ஆம் ஆண்டு முதல் இரு சமூகத்தினரிடையே தொடர் மோதல் நடந்த இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு. அரசு தரப்பில் 10 பேர் மற்றும் கிராம மக்களின் இருதரப்பிலும் தலா 20 பேர் என… Read More »மயிலாடுதுறை அருகே அரசு சார்பில் அம்பேத்கர் படத்திற்கு மரியாதை….

சாலை விதிமுறைகளை மீறிய வாகனங்களை பறிமுதல் செய்ய கலெக்டர் உத்தரவு….

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் உடையார்பாளையம் வட்டம், சூரியமணல் மதுரா துளாரங்குறிச்சி கிராமம் மேம்பாலம் அருகில் போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி பெ.ரமண… Read More »சாலை விதிமுறைகளை மீறிய வாகனங்களை பறிமுதல் செய்ய கலெக்டர் உத்தரவு….

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமி தரிசனம்….

இன்று தமிழ்புத்தாண்டு (சித்திரைக்கனி) கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் புத்தாண்டு முன்னிட்டு அனைவரது இல்லங்களிலும் பழங்கள் வைத்து வழிபாடு செய்த பின்னர் பொதுமக்கள் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.கோவையில் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள்… Read More »தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமி தரிசனம்….

இந்துக்களும்-கிறிஸ்தவர்களும் இணைந்து இஸ்லாமியர்களுக்கு இப்தார் விருந்து… நெகிழ்ச்சி…

  • by Authour

கோவையில் மதநல்லிணக்கத்தை போற்றும் விதமாக தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் நோன்பு துவங்கியதை தொடர்ந்து அனைத்து சமயத்தினர் கலந்து… Read More »இந்துக்களும்-கிறிஸ்தவர்களும் இணைந்து இஸ்லாமியர்களுக்கு இப்தார் விருந்து… நெகிழ்ச்சி…

அம்பேத்கர் சிலைக்கு, அமைச்சர் ரகுபதி மரியாதை

அண்ணல் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு. தெற்கு மாவட்டக் திமுகழகச் செயலாளரும், சட்டத்துறை அமைச்சருமான எஸ்,ரகுபதி மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத்தொடரந்து திமுக  இலக்கிய… Read More »அம்பேத்கர் சிலைக்கு, அமைச்சர் ரகுபதி மரியாதை

தமிழகத்தில் மீன்பிடி தடை காலம்…. நாளை முதல் அமல்

தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்கீழ், தமிழகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு கடலோரப்பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கக் காலத்தை கருத்தில்கொண்டு மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகள் குறிப்பிட்ட காலத்துக்குக் கடலில் செல்ல தடை விதிக்கப்படுகிறது.… Read More »தமிழகத்தில் மீன்பிடி தடை காலம்…. நாளை முதல் அமல்

திண்டுக்கல் டாக்டரை கட்டிப்போட்டு 100 பவுன் கொள்ளை

திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனையில் தலைமை டாக்டராக இருப்பவர் உதயகுமார், இவரது வீடு பழனி அண்ணா நகரில் உள்ளது. நேற்று இரவு டாக்டர் உதயகுமார் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். நள்ளிரவில் வீட்டுக்குள்… Read More »திண்டுக்கல் டாக்டரை கட்டிப்போட்டு 100 பவுன் கொள்ளை

தடையின்றி…..40கோடி யூனிட் மின் நுகர்வு…சாதனையே…. உன் பெயர் மின்துறையோ?

நீ என்னென்ன செய்தாலும் புதுமை ……..என்று , எம்.ஜிஆரின் நேற்று இன்று நாளை படத்தில் ஒரு பாடல் இடம் பெற்றது.  அதுபோல தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது துறையில் ஒவ்வொரு நாளும் … Read More »தடையின்றி…..40கோடி யூனிட் மின் நுகர்வு…சாதனையே…. உன் பெயர் மின்துறையோ?

தமிழ் மொழி மிகவும் பழமையானது, இந்தியை திணிக்க முடியாது…கவர்னர் திடீர் சர்டிபிகேட்…

  • by Authour

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிலும் மாணவர்கள் மத்தியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று கலந்துரையாடினார். கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கவர்னர் ரவி கூறும் போது, தமிழ் மொழி… Read More »தமிழ் மொழி மிகவும் பழமையானது, இந்தியை திணிக்க முடியாது…கவர்னர் திடீர் சர்டிபிகேட்…

அம்பேத்கர் பிறந்தநாள்… அரசியல் பயணத்திற்கு தயாராகும் விஜய்….

நாளை (ஏப்ரல் 14ம் தேதி) அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அம்பேத்கர் சிலை மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என்று விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளுக்கு மாநில… Read More »அம்பேத்கர் பிறந்தநாள்… அரசியல் பயணத்திற்கு தயாராகும் விஜய்….

பெண் தற்கொலை… ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்

  • by Authour

100 நாள் வேலை திட்டத்தில் முறையாக ஊதியம் வழங்காததால் நாகலெட்சுமி என்ற பெண் ஓடும் பஸ்சில் இருந்து குதித்து தற்கொலை செய்த விவகாரம் தொடர்பாக மையிட்டான்பட்டி ஊராட்சி செயலாளர் முத்துவை பணியிடை நீக்கம் செய்து… Read More »பெண் தற்கொலை… ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்

புதுகை அருகே வழிப்பறி புகாரில் பெண் இன்ஸ்பெக்டர் பணி நீக்கம் ….

கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் நாகமலை புதுக்கோட்டை பகுதி இன்ஸ்பெக்டராக இருந்த வசந்தி வழிப்பறியில் ஈடுபட்டதாக இரு முறை கைது செய்யப்பட்டார். அவரை தற்போது காவல் துறையில் இருந்தே நிரந்தரமாக நீக்கி மதுரை… Read More »புதுகை அருகே வழிப்பறி புகாரில் பெண் இன்ஸ்பெக்டர் பணி நீக்கம் ….

கோடை வெயில்…. கரூர் மாநகராட்சி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு….

கோடை காலம் துவங்கி வெயில் வாட்டி வதைக்கிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் வெயிலின் அளவு 100 டிகிரி தாண்டி சுட்டெரிக்கிறது. இந்த நிலையில் கரூர் மாநகராட்சி சார்பில் வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தற்காத்துக் கொள்ளும்… Read More »கோடை வெயில்…. கரூர் மாநகராட்சி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு….

கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் தாசில்தார் ஆய்வு….

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில் உள்ள குருவாலப்பர் கோவில் கிராமத்தில் உள்ளது வீரநாராயண பெருமாள் கோயில். இக்கோயிலுக்குச் சொந்தமாக உட்கோட்டை கிராமத்தில், பட்டா எண் 11-இல் 45.52 ஏக்கர் நிலங்கள் உள்ளது. இந்த நிலம்… Read More »கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் தாசில்தார் ஆய்வு….

தமிழ் மொழி மிகவும் பழமையானது- இந்தியை திணிக்க முடியாது… கவர்னர் ஆர்.என்.ரவி…

  • by Authour

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிலும் மாணவர்கள் மத்தியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று கலந்துரையாடினார். கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கவர்னர் ஆர்.என்.ரவி கூறும் போது, தமிழ் மொழி… Read More »தமிழ் மொழி மிகவும் பழமையானது- இந்தியை திணிக்க முடியாது… கவர்னர் ஆர்.என்.ரவி…

புதுகை…….பேரையூர் நாகநாதசுவாமி தேரோட்டம்

  புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பேரையூர் கிராமத்தில் அமைந்துள்ள  நாகநாதசுவாமி உடனுறை பிரகதாம்பாள் தேர்த்திருவிழா கடந்த ஐந்தாம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் நாகநாதர் உடனுறை பிரகதாம்பாள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்… Read More »புதுகை…….பேரையூர் நாகநாதசுவாமி தேரோட்டம்

காவிரியில் மூழ்கி ….கல்லூரி மாணவர் 4 பேர் பலி

  • by Authour

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கல்வடங்கம் காவிரி ஆற்றில் குளிக்க சென்ற அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 4 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். ஆற்றில் மூழ்கிய நான்கு மாணவர்களின் உடல்களை தேடும் பணியில், எடப்பாடி… Read More »காவிரியில் மூழ்கி ….கல்லூரி மாணவர் 4 பேர் பலி

பாஜக நிர்வாகி கிருஷ்ணபிரபு கட்சிக்கு முழுக்கு

தமிழக பாஜகவில் இருந்து நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகியது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன் மாநில தலைவர் அண்ணாமலை மீது புகார் கூறி உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜக மாநில தகவல்… Read More »பாஜக நிர்வாகி கிருஷ்ணபிரபு கட்சிக்கு முழுக்கு

புதுகை அருகே ஜல்லிக்கட்டு….. 730 காளைகள் 297 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு…

  • by Authour

தமிழகத்திலேயே அதிகப்படியான வாடிவாசலை கொண்ட மாவட்டம் புதுக்கோட்டை மாவட்டம். இந்த மாவட்டத்தில் தான் அதிகப்படியான ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக இன்று புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே… Read More »புதுகை அருகே ஜல்லிக்கட்டு….. 730 காளைகள் 297 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு…

வேதாரண்யத்தில் கடலுக்குச் சென்று மாயமான 3 மீனவர்கள் மீட்பு…

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுதுறையில் இருந்து கடந்த 11ம் தேதி மதியம் பைபர் படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் வேதையன் என்பவருக்கு சொந்தமான படகில் அவரும் அதே பகுதியை பரமசிவம், பன்னீர் ஆகிய… Read More »வேதாரண்யத்தில் கடலுக்குச் சென்று மாயமான 3 மீனவர்கள் மீட்பு…

தமிழகத்தில் 16ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த போலீசார் அனுமதி வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதைதொடர்ந்து தமிழகத்தில் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணியை நடத்த போலீசார் இன்று அனுமதி அளித்துள்ளனர்.  இதையடுத்து வருகிற ஞாயிற்றுக்கிழமை… Read More »தமிழகத்தில் 16ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி

திருச்சி அருகே கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு…

திருச்சி மாநகரம் முழுவதும் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளுக்காக சாலைகளில் குழிகள் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. குழாய்கள் மூலம் செல்லப்படும் கழிவுநீர்களை சுத்திகரிப்பதற்காக சுத்திகரிப்பு நிலையம் ஒவ்வொரு பகுதிகளிலும்… Read More »திருச்சி அருகே கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு…

பாஜக வெளிநடப்பு… முதல்வர் ஸ்டாலின் பதிலடி

சென்னை, ஐபிஎல் டிக்கெட் விவகாரத்தில் அமித்ஷா மகன் ஜெய்ஷா டிக்கெட் வைத்து இருக்கிறார் என கிண்டலாக சில விஷயங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார் என்றும் அவற்றை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்… Read More »பாஜக வெளிநடப்பு… முதல்வர் ஸ்டாலின் பதிலடி

இது கேளிக்கை விடுதி இல்லை…. எம்.எல்.ஏக்களுக்கு டோஸ் விட்ட அப்பாவு

  • by Authour

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கேள்வி நேரத்துடன் பேரவை நிகழ்வுகள் தொடங்கின. அப்போது, சட்டமன்ற உறுப்பினர் தமிழரசியின் கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்தார். அதனைத் தொடர்ந்து உறுப்பினர் தமிழரசியை கேள்வி கேட்க சபாநாயகர்… Read More »இது கேளிக்கை விடுதி இல்லை…. எம்.எல்.ஏக்களுக்கு டோஸ் விட்ட அப்பாவு

சமத்துவநாள் உறுதி மொழி ஏற்பு….. புதுகையில் நடந்தது

  • by Authour

சட்டமேதை அம்பேத்கர் பிறந்த தினத்தை சமத்துவ நாளாக தமிழக அரசு கொண்டாடுகிறது. நாளை அரசு விடுமுறை என்பதால் இன்று அனைத்து அரசுஅலுவலகங்களிலும் சமத்துவ நாள்  உறுதி மொழி ஏற்கப்பட்டது. சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர்… Read More »சமத்துவநாள் உறுதி மொழி ஏற்பு….. புதுகையில் நடந்தது

அரியலூர் மாவட்டத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி ….

அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 133-வது பிறந்த நாளை முன்னிட்டு சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி தலைமையில் இன்று (13.04.2023) நடைபெற்றது. அண்ணல் அம்பேத்கர்… Read More »அரியலூர் மாவட்டத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி ….

அரியலூர் அருகே கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது….

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காவல்துறையினர் கல்லாத்தூர் பாப்பாக்குடி பிரிவு சாலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் 1 கிலோ 100 கிராம் கஞ்சா… Read More »அரியலூர் அருகே கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது….

புதுகை ராணி ரமாதேவி உடல் தகனம்….

  • by Authour

புதுகை சமஸ்தானத்தின் ராணி ரமாதேவி(83)  வயது மூப்பின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு திருச்சி தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர்  நேற்று இறந்தார். இதைத்தொடர்ந்து அவரது உடல் புதுக்கோட்டையில் உள்ள… Read More »புதுகை ராணி ரமாதேவி உடல் தகனம்….

நாதே கவுண்டன்புதூர் பகுதியில் காட்டுத் தீ…. கலெக்டர் ஆய்வு….

கோவை ஆலந்துறை நாதே கவுண்டன்புதூர் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ ஏற்பட்டு இரண்டாவது நாளாக தீயை அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியில் சுமார் 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.… Read More »நாதே கவுண்டன்புதூர் பகுதியில் காட்டுத் தீ…. கலெக்டர் ஆய்வு….

பணியின் போது உயிரிழந்த அரசு டாக்டர்களின் வாரிசுக்கு காசோலை வழங்கிய முதல்வர்…

முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் 2020, 2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில் பணியின்போது உயிரிழந்த 13 அரசு மருத்துவர்களின் வாரிசுதாரர்களுக்கு மருத்துவர்களின் விருப்ப பங்களிப்பு தொகுப்பு நிதியிலிருந்து 8 ½ கோடி ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்… மேலும்… Read More »பணியின் போது உயிரிழந்த அரசு டாக்டர்களின் வாரிசுக்கு காசோலை வழங்கிய முதல்வர்…

மத்திய அரசின் விருது…. தமிழக மின்துறை ஒளிர்கிறது…. பேரவையில் இனிகோ பேச்சு

தமிழக சட்டமன்றத்தில் நேற்று மின்துறை மானியக்கோரிக்கை விவாதத்தில்  பங்கேற்று திருச்சி கிழக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ. இனிகோ இருதராஜ் பேசினார். அவர் பேசியதாவது: 2வருடகாலமாக ஏழை மக்களின் வாழ்வில் மாபெரும் ஒளிவிளக்காக இருக்கிற தன்னிகரில்லா… Read More »மத்திய அரசின் விருது…. தமிழக மின்துறை ஒளிர்கிறது…. பேரவையில் இனிகோ பேச்சு

வௌிநாட்டில் வேலை… லட்சகணக்கில் மோசடி…. கன்சல்டன்சி ஏஜேண்டுக்கள் 2 நாளில் கைது…

தமிழ்நாடு மற்றும் அந்திர மாநிலத்தை சேர்ந்த 8 பட்டதாரி இளைஞர்களுக்கு போலந்து நாட்டில் வேலை வாங்கி தருவதாக் கூறி ரூ.18 லட்சம் மோசடி செய்த தனியார் கன்சல்டன்சி நிறுவனத்தின் உரிமையாளர் மீனாட்சி(28) மற்றும் அந்த… Read More »வௌிநாட்டில் வேலை… லட்சகணக்கில் மோசடி…. கன்சல்டன்சி ஏஜேண்டுக்கள் 2 நாளில் கைது…

தஞ்சை அருகே கோயில் சிலை உடைப்பு… பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு…

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள திருவோணம் காவல் சரக்கத்திற்குட்பட்ட பாதிங் கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற அய்யனார் கோயிலில் சிலைகள் உடைக்கப்பட்டதால் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோவில் முன்பு திரண்டனர். இதுகுறித்து தகவல்… Read More »தஞ்சை அருகே கோயில் சிலை உடைப்பு… பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு…

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு…. அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

தமிழக சட்டமன்றத்தில் நேற்று  மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மீதான  மானிய கோரிக்கை விவாதத்தில்   அமைச்சர் செந்தில் பாலாஜி  பல புதிய அறிவிப்புகளை  வெளியிட்டார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ள மதுபான… Read More »டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு…. அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

திருவையாறு அருகே ஊராட்சி தொடக்கப்பள்ளியில் சிறுதானிய உணவு திருவிழா…

  • by Authour

தஞ்சை மாவட்டம், திருவையாறு அருகே ஆச்சனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சிறுதானிய உணவு திருவிழா மற்றும் பள்ளி ஆண்டு விழா ஆகியவை நடந்தது. சிறுதானியங்கள் குறித்து பள்ளி மாணவ, மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த… Read More »திருவையாறு அருகே ஊராட்சி தொடக்கப்பள்ளியில் சிறுதானிய உணவு திருவிழா…

ரஷ்யா விண்வௌி ஆய்வு மையத்திற்கு செல்ல தஞ்சை மாவட்ட மாணவ- மாணவிகள் 9 பேர் தேர்வு…

  • by Authour

ரஷ்யாவில் உள்ள விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு செல்ல தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து 9 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து இம்மாணவ, மாணவிகளை அனைத்து தரப்பினரும் பாராட்டினர். தமிழகம் முழுக்க 500க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி… Read More »ரஷ்யா விண்வௌி ஆய்வு மையத்திற்கு செல்ல தஞ்சை மாவட்ட மாணவ- மாணவிகள் 9 பேர் தேர்வு…

திருச்சி ஓட்டலில் சிறுமி பலாத்காரம்… தாயும் உடந்தை…… டுபாக்கூர் நிருபர் உள்பட 3 பேர் கைது

  • by Authour

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தும், கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாகவும் அந்த  ஓட்டல் உரிமையாளர், தனிப்படை பிரிவு ஆய்வாளர் கருணாகரனுக்கு தகவல்… Read More »திருச்சி ஓட்டலில் சிறுமி பலாத்காரம்… தாயும் உடந்தை…… டுபாக்கூர் நிருபர் உள்பட 3 பேர் கைது

ஆம்புலன்சில் பிறந்த குழந்தை… மருத்துவ உதவியாளருக்கு பாராட்டு

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தாலுகா மருவூரை சேர்ந்தவர் தினகரன். இவரது மனைவி புவனா மேரி (22). இவர் 3 வது பிரசவத்திற்காக தஞ்சை ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு செல்ல 108 ஆம்புலன்சை அழைத்தனர். தகவலறிந்ததும்… Read More »ஆம்புலன்சில் பிறந்த குழந்தை… மருத்துவ உதவியாளருக்கு பாராட்டு

மின்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம்…அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்…

  • by Authour

தமிழ்நாடு சட்டசபையில் இன்று மின்வாரிய துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் வருமாறு: மாநில மின் பகிர்ந்தளிப்பு மையத்தை நவீனமாக்க ரூ.4 கோடி… Read More »மின்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம்…அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்…

மின்துறை கோரிக்கை மீதான விவாதம்…அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்…

  • by Authour

தமிழ்நாடு சட்டசபையில் இன்று மின்வாரிய துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் வருமாறு: மாநில மின் பகிர்ந்தளிப்பு மையத்தை நவீனமாக்க ரூ.4 கோடி… Read More »மின்துறை கோரிக்கை மீதான விவாதம்…அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்…

அமைச்சர் செந்தில் பாலாஜி பற்றி அவதூறு…நிர்மல் குமாருக்கு கோர்ட் குட்டு…

  • by Authour

டாஸ்மாக் மதுபான விற்பனை, கொள்முதல் உள்ளிட்டவை தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு கூறி தமிழக பாஜகவின் ஐ.டி.பிரிவு தலைவராக நிர்மல் குமார் இருந்தபோது ட்விட்டரில் பதிவிட்டார். மேலும் நேர்காணல்களும் அளித்திருந்த நிலையில்,… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி பற்றி அவதூறு…நிர்மல் குமாருக்கு கோர்ட் குட்டு…

சித்திரை தான் நமது புத்தாண்டு…வைரலாகும் நமீதா வீடியோ…

  • by Authour

பிரபல நடிகை நமீதா இன்று சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “பொதுவாக நாம் ஆங்கிலப்புத்தாண்டு அன்று நண்பர்களுடன் வெளியே சென்று புத்தாண்டு கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறோம். நண்பர்களுடன் சேர்ந்து பெரிய அளவில்… Read More »சித்திரை தான் நமது புத்தாண்டு…வைரலாகும் நமீதா வீடியோ…

கலாஷேத்ராவில் நடந்தது என்ன?…30 மாணவிகளிடம் இன்று விசாரணை…

  • by Authour

சென்னை கலாஷேத்ரா மையத்தில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாக மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டார். நேற்று கலாஷேத்ரா கல்லூரியில் மாநில மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள்… Read More »கலாஷேத்ராவில் நடந்தது என்ன?…30 மாணவிகளிடம் இன்று விசாரணை…

கலெக்டர் அலுவலகத்தில் அலப்பறை செய்த ஆசாமி…அல்லேக்காக அள்ளிச்சென்ற போலீசார்…

நாகை மாவட்டம், வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் காமராஜ் இவருக்கு சொந்தமான நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்ததாக எழுந்த பிரச்சினை காரணமாக வெள்ளப்பள்ளம் கிராம பஞ்சாயத்தார் இவரது குடும்பத்தினரை கிராம கட்டுப்பாடு என கூறி… Read More »கலெக்டர் அலுவலகத்தில் அலப்பறை செய்த ஆசாமி…அல்லேக்காக அள்ளிச்சென்ற போலீசார்…

தாயார் பற்றி பாட்டியிடம் கூற 130 கி.மீ சைக்கிளில் பயணித்த சிறுவன்…

சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள மீஜியாங் பகுதியில் உள்ள எக்ஸ்பிரஸ்வே சுரங்க பாதை அருகே சிறுவன் ஒருவன் மயங்கி கிடந்தான். இதுபற்றி அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து… Read More »தாயார் பற்றி பாட்டியிடம் கூற 130 கி.மீ சைக்கிளில் பயணித்த சிறுவன்…

நாகையில் தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு கணகவர் வண்ண கோலங்கள்…

நாகப்பட்டினம் மாவட்டம் , வேளாங்கண்ணி அடுத்த காமேஸ்வரம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் ஆலயத்தில் உதவும் நண்பர்கள் சார்பில் தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு கோலப்போட்டி நடைபெற்றது. கோவில் திருவிழாக்களின் போது ஆலயத்தை சுற்றிலும் தூய்மையாகவும்… Read More »நாகையில் தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு கணகவர் வண்ண கோலங்கள்…

போலீஸ் ஸ்டேசனில் காதல் திருமண ஜோடி தஞ்சம்…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள சிலுவைச்சேரி கிராமம் காலனித் தெருவைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் வீரச்செல்வன் (24).இவர் ஆண்டிமடத்தில் ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்தி வருகிறார். இவர் அதே பகுதியை  சேர்ந்த… Read More »போலீஸ் ஸ்டேசனில் காதல் திருமண ஜோடி தஞ்சம்…

குளித்தலையில் சமரச விழிப்புணர்வு பேரணி….

கரூர் மாவட்டம் குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்களிடையே சமரச விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணியினை கரூர் மாவட்டம் முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம் கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்த… Read More »குளித்தலையில் சமரச விழிப்புணர்வு பேரணி….

ரம்ஜானை முன்னிட்டு ரூ. 75 லட்சத்திற்கு மேல் ஆடுகள் விற்பனை…. விவசாயிகள் மகிழ்ச்சி

  • by Authour

கரூர் மாவட்டம், மணல்மேடு பகுதியில் கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகில் வாரம் தோறும் புதன்கிழமை ஆட்டு சந்தை நடைபெற்று வருவது வழக்கம். ரம்ஜான் பண்டிகை வருவதை ஒட்டி களைகட்டிய ஆட்டு சந்தை தனியாருக்கு சொந்தமான… Read More »ரம்ஜானை முன்னிட்டு ரூ. 75 லட்சத்திற்கு மேல் ஆடுகள் விற்பனை…. விவசாயிகள் மகிழ்ச்சி

திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,550 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் 50 ரூபாய் உயர்ந்து 5,600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன்… Read More »திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

சென்னையில் கிரிக்கெட் போட்டியை துவங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி…..

  • by Authour

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (12.4.2023) சைதாப்பேட்டையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிட்டீஸ் திட்டத்தின் கீழ், சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கான கால்பந்து… Read More »சென்னையில் கிரிக்கெட் போட்டியை துவங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி…..

ஆருத்ரா ரூ.2438 கோடி மோசடி….. பாஜக நிர்வாகிகளுக்கு சம்மன்

  • by Authour

அதிக வட்டி ஆசை காட்டி மக்களிடம் பணத்தை முதலீடாக பெற்று மோசடி செய்த நிதி நிறுவனங்கள் அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்தன. அதில் அதிகளவில் முதலீட்டாளர்களை கவர்ந்து சுமார் 2438 கோடி மோசடி செய்து பெரும்… Read More »ஆருத்ரா ரூ.2438 கோடி மோசடி….. பாஜக நிர்வாகிகளுக்கு சம்மன்

புதுகை ராணி ரமாதேவி காலமானார்

  • by Authour

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி ராணியாக இருந்தவர் ராணி ரமாதேவி(83).  வயது மூப்பு காரணமாக இவர் நோய்வாய்ப்பட்டு இருந்தார். சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.  சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார்.… Read More »புதுகை ராணி ரமாதேவி காலமானார்

தஞ்சை கபிஸ்தலத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்….

தஞ்சை மாவட்டம், கபிஸ்தலம் மேம்படுத்தப் பட்ட அரசு ஆரம்பச் சுகாதார நிலையம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைப் பெற்றது. இதில் வட்டார மருத்துவ அலுவலர் தீபக் பங்கேற்றார். கண் மருத்துவ உதவியாளர்… Read More »தஞ்சை கபிஸ்தலத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்….

கவன ஈர்ப்பும் இனி நேரலை செய்யப்படும்….. அப்பாவு

தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், “விருத்தாசலத்தில் படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அந்த… Read More »கவன ஈர்ப்பும் இனி நேரலை செய்யப்படும்….. அப்பாவு

பாபநாசத்தில் ரம்ஜானை முன்னிட்டு நோன்பு திறப்பு நிகழ்ச்சி….

  • by Authour

காசிமியா ஜமாலியா சமூக மேம்பாட்டு இயக்கம் சார்பில் ரமலானை முன்னிட்டு நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைப் பெற்றது. தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த ராஜகிரியில் நடைப் பெற்ற நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்… Read More »பாபநாசத்தில் ரம்ஜானை முன்னிட்டு நோன்பு திறப்பு நிகழ்ச்சி….

காசு பறிக்கவே, ரேசன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு… குற்றச்சாட்டு… ஆர்ப்பாட்டம்….

  • by Authour

பட்டியலின பணியாளர்களுக்கு எதிராக நடந்து கொள்ளும் நாகப்பட்டினம் மண்டல இணை பதிவாளரை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று நாகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு… Read More »காசு பறிக்கவே, ரேசன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு… குற்றச்சாட்டு… ஆர்ப்பாட்டம்….

6வயது குழந்தை பலாத்காரம்…. பள்ளி நிர்வாகி கைது

  • by Authour

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மேட்டுக்குப்பத்தில் வசித்து வருபவர் பக்கிரிசாமி. இவர் சக்தி நகரில் நர்சரி பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். அதுமட்டுமின்றி விருத்தாசலம் நகராட்சி 30-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில்… Read More »6வயது குழந்தை பலாத்காரம்…. பள்ளி நிர்வாகி கைது

சிஎஸ்கே-ராஜஸ்தான் அணிகள்…. சென்னையில் இன்று மோதல்

  • by Authour

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் ஐபிஎல் 17-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், ராஜஸ்தான் ராயல்சும் மோதுகின்றன.  உள்ளூர் ரசிகர்களின் மத்தியில் விளையாடுவது சென்னை அணிக்கு… Read More »சிஎஸ்கே-ராஜஸ்தான் அணிகள்…. சென்னையில் இன்று மோதல்

பாலியல் குற்றம்…. மனித குலத்திற்கே அவமானம்…. முதல்வர் பேச்சு

  • by Authour

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பெற்றோர் அளித்த புகாரில் விருத்தாசலம் 30-வது வார்டு கவுன்சிலர் பக்கிரிசாமி கைது செய்யப்பட்டுள்ளார். பக்கிரிசாமியை திமுகவில் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்பில் இருந்து நிரந்தரமாக நீக்கி… Read More »பாலியல் குற்றம்…. மனித குலத்திற்கே அவமானம்…. முதல்வர் பேச்சு

எடப்பாடி பேச்சு….டிவியில் காட்டல…. அதிமுக வெளிநடப்பு

  • by Authour

சட்டமன்றத்தில் இன்று அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சித்தலைவர்  எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில்பேசுவதை டிவியில் நேரலையாக ஒளிப்பரப்பவில்லை.  இதைக்கண்டித்து வெளிநடப்பு செய்வதாக அவர்கள் கூறிவிட்டு வெளியே சென்றனர்.

சட்டமன்றத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஈவிகேஎஸ் இளங்கோவன்,  கடந்த மாதம்  எம்.எல்.ஏவாக பதவி ஏற்றார். திடீரென அவர்   நெஞ்சுவலி காரணமாக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.… Read More »சட்டமன்றத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன்

error: Content is protected !!