Skip to content

தமிழகம்

13 வயது சிறுமி பலாத்காரம்.. கடலூர் வாலிபருக்கு 15 ஆண்டு சிறை

கடலூர் மாவட்டம் மணலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமணி (31). இவர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ஜவுளிக்கடையில் பணிபுரிந்துள்ளார். அப்போது அதே கடையில் பணியாற்றிய 13 வயது சிறுமியை கடந்த 02.04.2022 ஆம் ஆண்டு கோயம்புத்தூருக்கு… Read More »13 வயது சிறுமி பலாத்காரம்.. கடலூர் வாலிபருக்கு 15 ஆண்டு சிறை

தஞ்சையில் பார்வை திறன் குறையுடையோருக்கான அ.மே.நி.பள்ளியில் 100% தேர்ச்சி…

தஞ்சை மாவட்டத்தில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் தொடங்கின. இத்தேர்வு ஏப்.8ம் தேதி வரை நடந்தது. இதற்காக தஞ்சை மாவட்டத்தில் 134 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு மொத்தம்… Read More »தஞ்சையில் பார்வை திறன் குறையுடையோருக்கான அ.மே.நி.பள்ளியில் 100% தேர்ச்சி…

சர்வதேச விண்வெளி ஆய்வு மையம்….. சென்னையில் இன்று இரவு பார்க்கலாம்…..நாசா அறிவிப்பு

விண்வெளியில் பல்வேறு நாடுகள் இணைந்து அமைத்துள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் பூமியை சுற்றி வருகிறது. இது ஒரு பெரிய விண்கலமாகும். இது சீரான வேகம் மற்றும் திசையுடன் பூமியைச் சுற்றி வருகிறது. விண்வெளி… Read More »சர்வதேச விண்வெளி ஆய்வு மையம்….. சென்னையில் இன்று இரவு பார்க்கலாம்…..நாசா அறிவிப்பு

கரூர் ஸ்ரீ பனையடியான் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன ஆண்டாங் கோவில் சாலையில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பனையடியான் சுவாமி திருக்கோவிலில் சித்திரை மாத திருவிழா இன்று முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற… Read More »கரூர் ஸ்ரீ பனையடியான் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்…

கல்லூரிக் கனவு” உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி… 2500 மாணவர்களுக்கு நான் முதல்வன் கையேடு…

அரியலூர் மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 34,266 மாணாக்கர்கள் பயன்பெற்றுள்ளனர் என, 12 ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான “கல்லூரிக் கனவு” என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்… Read More »கல்லூரிக் கனவு” உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி… 2500 மாணவர்களுக்கு நான் முதல்வன் கையேடு…

வளர்ச்சி திட்டப்பணி குறித்து அரசு அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம்… அரசு கூடுதல் தலைமை செயலாளர் பங்கேற்பு

திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் செயலாக்கம் குறித்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை அரசு கூடுதல் தலைமை… Read More »வளர்ச்சி திட்டப்பணி குறித்து அரசு அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம்… அரசு கூடுதல் தலைமை செயலாளர் பங்கேற்பு

கரூர் மாவட்டத்தில் 21 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி….

கரூரில் ஏசி, ஸ்மார்ட் கிளாஸ், சிசிடிவி வசதிகளுடன் தனியார் பள்ளியை பின்னுக்கு தள்ளிய அரசு பள்ளி – பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை-கரூர் மாவட்டத்தில் 21 அரசு… Read More »கரூர் மாவட்டத்தில் 21 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி….

தவறி விழுந்து கர்ப்பிணி பலி……. ரயிலில் தொழில் நுட்பு கோளாறு இல்லை….. ரயில்வே அறிவிப்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூர் கிழக்குத்தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (25). இவருக்கும், சென்னை பெரியார் நகர் திரிசூலத்தை சேர்ந்த பி.எஸ்சி. நர்சிங் பட்டதாரியான கஸ்தூரி (22) என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு… Read More »தவறி விழுந்து கர்ப்பிணி பலி……. ரயிலில் தொழில் நுட்பு கோளாறு இல்லை….. ரயில்வே அறிவிப்பு

பொள்ளாச்சி அருகே கஞ்சா கடத்திய தந்தை-மகன் கைது….

கோவை மாவட்டம் பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் குட்கா,பான் மசாலா, கஞ்சா, போதை வஸ்துக்கள் தடுக்கும் விதமாக கோவை மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பெயரில் தனி போலீசார் பலகட்ட நடவடிக்கைகள்… Read More »பொள்ளாச்சி அருகே கஞ்சா கடத்திய தந்தை-மகன் கைது….

முக்கோண காதல்……..மயிலாடுதுறை கல்லூரி மாணவன், மாணவி தீயில் கருகி…. உயிருக்கு போராட்டம்

மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் தெற்கு தெருவை சேர்ந்த  ராமமூர்த்தி மகன் ஆகாஷ்(வயது 24). இவர், பூம்புகாரில் உள்ள கல்லூரியில் பி.காம். மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடலூர் மாவட்டம் புவனகிரி கச்சப்பிள்ளையார் கோவில் தெருவை… Read More »முக்கோண காதல்……..மயிலாடுதுறை கல்லூரி மாணவன், மாணவி தீயில் கருகி…. உயிருக்கு போராட்டம்

error: Content is protected !!