Skip to content

தமிழகம்

கணவனை தீ வைத்து கொல்ல முயன்ற மனைவி உட்பட 3பேர் கைது…

  • by Authour

மயிலாடுதுறை அருகே உள்ள திருமணஞ்சேரி கிழக்குத்தெருவை சேர்ந்தவர் பழனிவேல்(70) இவர் கூலிவேலை செய்துவருபவர், தினந்தோறும் வேலைக்குச்சென்று வாங்கிய சம்பளத்தை குடித்துவிட்டு வீட்டிற்கு வருவதுவாடிக்கை. கையில் பணம்இல்லாத நேரத்தில் வீட்டில் பணம் கேட்டு தொந்தரவு செய்வார்.… Read More »கணவனை தீ வைத்து கொல்ல முயன்ற மனைவி உட்பட 3பேர் கைது…

கள்ளக்குறிச்சி…..பிளஸ் 1 மாணவன் செய்த காரியத்தை பாருங்க……

  • by Authour

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 24 வயதுடைய பெண். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. கணவர் சென்னையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டில் உள்ள… Read More »கள்ளக்குறிச்சி…..பிளஸ் 1 மாணவன் செய்த காரியத்தை பாருங்க……

காங்., தலைவரை வரவேற்று பேனர் வைப்பதில் தகராறு… 3 பேர் கைது…

  • by Authour

மயிலாடுதுறைக்கு காங்கிரஸ் கட்யின் மாநில தலைவர் செல்வபெருந்தகை வருகை தந்தார் அவரை வரவேற்று முன்னாள் மகளிர் மாநில மகளிரணி துணைத்தலைவர் மரகதவள்ளியின் பேனரை மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் வைத்திருந்தார், அந்தப்பேனரை மறைத்து மயிலாடுதுறை சட்டமன்ற… Read More »காங்., தலைவரை வரவேற்று பேனர் வைப்பதில் தகராறு… 3 பேர் கைது…

சிறுமி கொடூர கொலை……புதுச்சேரியில் முழு அடைப்பு

  • by Authour

புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டதை கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்திற்கு இந்தியா  கூட்டணி கட்சிகள் மற்றும் அதிமுக அழைப்பு விடுத்தது. … Read More »சிறுமி கொடூர கொலை……புதுச்சேரியில் முழு அடைப்பு

திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு திருச்சி…?

  • by Authour

கூட்டணி குறித்து முடிவு எடுக்க மதிமுக நிர்வாகக் குழு அவசரக் கூட்டம் நேற்று  ஆடிட்டர் ஆ.அர்ஜூனராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் வைகோ, பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ உள்ளிட்ட… Read More »திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு திருச்சி…?

கோவை மாநகராட்சி ஆணையரை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்.

  • by Authour

கோவை குனியமுத்தூர் பகுதியில் 88″வது வார்டில் பெண் தூய்மை பணியாளர்களுக்கு ஒப்பந்த மேற்பார்வையாளர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததால் நேற்று வேலையை புறக்கணித்து 88″வது வார்டு அலுவலகம் முன்பு நேற்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு… Read More »கோவை மாநகராட்சி ஆணையரை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்.

கோவையில் பஸ் மோதி முதியவர் பலி…

  • by Authour

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி 75 வயதான இவர் அதே பகுதியில் குடிநீர் பணியாளராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் சைக்கிளில் சென்ற போது கோவையிலிருந்து… Read More »கோவையில் பஸ் மோதி முதியவர் பலி…

பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை….

கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் குற்றங்களை தடுக்கும் பொருட்டு அதிநவீன கண்காணிப்பு கேமராக்களை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார்.இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாநகர காவல் ஆணையர்… Read More »பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை….

கோவை மாகாளியம்மன் கோவிலில் 30 அடி குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்…

கோவை, பொள்ளாச்சி அடுத்த ஜல்லிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மஞ்சநாயக்கனூர் மாகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. இதனை தொடர்ந்து தினமும் அம்மனுக்கு விசேஷ பூஜைகள்… Read More »கோவை மாகாளியம்மன் கோவிலில் 30 அடி குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்…

அரசு டாக்டரான 3 அடி உயர இளைஞர்… வியப்பில் பொதுமக்கள்…

குஜராத்தில் 3 அடியே உயரம் கொண்ட இளைஞர் ஒருவர் அரசு டாக்டராகி இருப்பது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. காந்திநகர், குஜராத்தின் பாவ் நகரை சேர்ந்த கணேஷ் பாரையா 72 சதவீத உயர குறைப்பாடுடன்… Read More »அரசு டாக்டரான 3 அடி உயர இளைஞர்… வியப்பில் பொதுமக்கள்…

error: Content is protected !!