Skip to content

தமிழகம்

சிவாலயங்களில் சிவராத்திரி கொண்டாட்டம்…1300 சிறப்பு பஸ் இயக்கம்…

  • by Authour

மகா சிவராத்திரி நாளை கொண்டாடப்படுகிறது. சிவராத்திரியில் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் வாழ்வில் உயரவும்,  அனைத்து நலன்களையும் பெற முடியும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனால் புகழ்பெற்ற சிவாலயங்களில் சிவபெருமானை வழிபட அன்றைய தினம்… Read More »சிவாலயங்களில் சிவராத்திரி கொண்டாட்டம்…1300 சிறப்பு பஸ் இயக்கம்…

அரியலூரில் ரூ. 16 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர்..

அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியம், செந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1,000 பயனாளிகளுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான விலையில்லா வீட்டு மனைப் பட்டாக்களையும், தமிழக அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் 2,519 பயனாளிகளுக்கு ரூ.16.88… Read More »அரியலூரில் ரூ. 16 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர்..

சனாதன ஒழிப்பு மாநாடு.. அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டது ஏற்புடையது அல்ல.. உயர்நீதிமன்றம் கருத்து..

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் கடந்த 2023 செப்டம்பர் 2-ம் தேதி நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய இளைஞர் நலன்,விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‘‘கொசு,… Read More »சனாதன ஒழிப்பு மாநாடு.. அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டது ஏற்புடையது அல்ல.. உயர்நீதிமன்றம் கருத்து..

பாஜக., வில் இணைந்த புதுகை சமஸ்தான இளவரசி….

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் இளவரசியும், தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் வீராங்கனையுமான ராதா நிரஞ்சனி ராஜாயி தொண்டைமான் நேற்று பாஜகவில் இணைந்துள்ளார். அவரை வரவேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று தனது எக்ஸ் பக்கத்தில் வரவேற்பு… Read More »பாஜக., வில் இணைந்த புதுகை சமஸ்தான இளவரசி….

தேர்தல் செலவில் கண்காணிப்பு குழுவினருக்கு பயிற்சி கூட்டம்……

  • by Authour

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதற்கான பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. அரசு சார்பில் தேர்தல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மத்திய ரிசர்வ் போலீசாரும் வாகன சோதனை உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு… Read More »தேர்தல் செலவில் கண்காணிப்பு குழுவினருக்கு பயிற்சி கூட்டம்……

கோவை காருண்யா அருகே கார் மோதி பெண் பலி…

  • by Authour

கோவை, சாடிவயல் பகுதியை சேர்ந்தவர் பழனியம்மாள் (51). இவர் சாடிவயல் அருகே சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாடிவயலில் இருந்து கோவை நோக்கி வேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்த பழனியம்மாள் மீது… Read More »கோவை காருண்யா அருகே கார் மோதி பெண் பலி…

அமைச்சர் உதயநிதி சனாதான சர்ச்சை பேச்சு… வழக்குகள் முடித்துவைப்பு!…

தமுஎகச சார்பில் சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ”இந்த மாநாட்டின் தலைப்பில் சனாதன… Read More »அமைச்சர் உதயநிதி சனாதான சர்ச்சை பேச்சு… வழக்குகள் முடித்துவைப்பு!…

யார் பிரதமராக வரக்கூடாது என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர்…. முதல்வர் ஸ்டாலின் பேட்டி

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்து உள்ளார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி:- நீங்கள் ஆட்சி பொறுப்பேற்றபோது சந்தித்த பெரிய சவால்கள் என்ன?… Read More »யார் பிரதமராக வரக்கூடாது என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர்…. முதல்வர் ஸ்டாலின் பேட்டி

பாஜக கூட்டணியில் சேர்ந்தார் சரத்குமார்…

  • by Authour

நாடாளுமன்ற தேர்தலையொட்டி அதிமுகவும், பாஜகவும் கூட்டணி கட்சிகளுக்கு வலைவீசி வருகிறது.  இந்த நி்லையில்  பாஜக வீசிய வலையில் இன்று  சமக தலைவர்  சரத்குமாரும் ஐக்கியமாகி விட்டார்.  இன்று   மத்திய அமைச்சர் எல். முருகன் மற்றும்… Read More »பாஜக கூட்டணியில் சேர்ந்தார் சரத்குமார்…

அரியலூர் நகராட்சி AITUC துப்புரவு தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…

அரியலூர் நகராட்சி அலுவலகம் அருகில் நகராட்சி AITUC செயலாளர் ரெ.நல்லுசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உள்ளாட்சி பணியாளர் சம்மேளன மாநில செயலாளர் த.தண்டபாணி சிறப்புரை ஆற்றினார். AITUC கட்டிட தொழிலாளர் சங்க தலைவர் G.ஆறுமுகம்,… Read More »அரியலூர் நகராட்சி AITUC துப்புரவு தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…

error: Content is protected !!