Skip to content

தமிழகம்

கோவை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா… பக்தர்கள் அந்தரத்தில் தொங்கி அழகு குத்தி ஊர்வலம்

கோவை, பொள்ளாச்சி வாழ் மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வரும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர் திருவிழா ஆண்டுதோறும் மாசி மாதம் வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி இந்தாண்டுக்கான திருவிழா முன்னிட்டு கடந்த… Read More »கோவை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா… பக்தர்கள் அந்தரத்தில் தொங்கி அழகு குத்தி ஊர்வலம்

கரூர் அருகே குடிநீர் குழாய் உடைப்பு… வீணாகும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர்..

கரூர் மாவட்டம் புகலூர் வட்டம் தவிட்டுப்பாளையம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் இருந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குடிநீர் கட்டிப்பாளையம், மோதுக்காடு , தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் குழாய் மூலம் கொண்டு செல்லப்பட்டு… Read More »கரூர் அருகே குடிநீர் குழாய் உடைப்பு… வீணாகும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர்..

கரூரில் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடக்கம்….

  • by Authour

கரூரில் குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 831 மையங்களில் 3 ஆயிரத்து 417 பணியாளர்கள் மூலம் 74, 954 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. கரூர் மாவட்டத்தில்… Read More »கரூரில் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடக்கம்….

மயிலாடுதுறையில் நடப்போம் நலம் பெறுவோம்…அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு..

நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின்கீழ் 8 கிலோமீட்டர் தூரத்துக்கு அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உள்ளிட்ட அதிகாரிகள் நடை பயிற்சி மேற்கொண்டனர். மயிலாடுதுறை தற்காலிக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய இந்த நடைபயிற்சி… Read More »மயிலாடுதுறையில் நடப்போம் நலம் பெறுவோம்…அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு..

நாளை சென்னையில் பாஜ பொதுக்கூட்டம்.. பிரதமர் மோடி பங்கேற்பு..

சென்னை நந்தனத்தில் நாளை நடைபெறும் பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார்.  பிரதமர் நாளை பகல் 1.15 மணிக்கு மராட்டியத்தில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு, சென்னைக்கு மதியம் 2.45 மணிக்கு வருகிறார்.… Read More »நாளை சென்னையில் பாஜ பொதுக்கூட்டம்.. பிரதமர் மோடி பங்கேற்பு..

பெரம்பலூரில் நாட்டு சாராயம் தயாரிக்க ஊறல் போட்ட நபர் கைது…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி  உத்தரவின்படி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா மற்றும் சட்ட விரோதமாக மதுவிற்பனை, தயாரித்தல், ஊறல் போடுதல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும்… Read More »பெரம்பலூரில் நாட்டு சாராயம் தயாரிக்க ஊறல் போட்ட நபர் கைது…

லோக்சபா தேர்தல்… ராசாவை சந்தித்து வாழ்த்து பெற்றார் அருண்நேரு..

  • by Authour

பாராளுமன்ற தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட அமைச்சர் நேருவின் மகன் அருண்நேரு விருப்ப மனு அளித்துள்ளார். அருண்நேரு பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடுவது  கிட்டத்தட்ட முடிவாகியுள்ள நிலையில் இன்று முன்னாள் மத்திய அமைச்சரும்… Read More »லோக்சபா தேர்தல்… ராசாவை சந்தித்து வாழ்த்து பெற்றார் அருண்நேரு..

கரூர் அருகே விவசாய நிலத்தில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு… 3வது நாளாக உண்ணாவிரத போராட்டம்..

  • by Authour

கரூர் மாவட்டம், தென்னிலையை அடுத்த ஆண்டி செட்டிபாளையம் முதல் கரைதோட்டம் வரை 110 கே.வி உயர் மின் கோபுரம் அமைக்கும் திட்டம் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது. விவசாயிகளுக்கு நில மதிப்பு நிர்ணயம்… Read More »கரூர் அருகே விவசாய நிலத்தில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு… 3வது நாளாக உண்ணாவிரத போராட்டம்..

கார் மோதி நடு ரோட்டில் பற்றி எரிந்த ஆம்புலன்ஸ்…. கோவை அருகே பரபரப்பு..

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு வழியாக கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் கிணத்துக்கடவு பகுதியில் 2.5 கிலோமீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக கிணத்துக்கடவு நகரை தாண்டிச் செல்லும் வாகனங்கள் அதிவேகத்தில்… Read More »கார் மோதி நடு ரோட்டில் பற்றி எரிந்த ஆம்புலன்ஸ்…. கோவை அருகே பரபரப்பு..

மாமல்லபுரம்.. கடலில் குளித்த ஆந்திரா மாணவர்கள்..4 பேர் மாயம்.. ஒருவர் பலி!

சென்னை, மாமல்லபுரம் அருகே கடலில் குளித்த ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த கலைக் கல்லூரி மாணவர்கள் 9 பேர் கடலில் மூழ்கினர். இதில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்… Read More »மாமல்லபுரம்.. கடலில் குளித்த ஆந்திரா மாணவர்கள்..4 பேர் மாயம்.. ஒருவர் பலி!

error: Content is protected !!