Skip to content

தமிழகம்

எம்.பிய கண்டா வரச்சொல்லுங்க…. அரியலூரில் பரபரப்பு போஸ்டர்

  • by Authour

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான தொல். திருமாவளவன் இன்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர் ஆனி மேரீி… Read More »எம்.பிய கண்டா வரச்சொல்லுங்க…. அரியலூரில் பரபரப்பு போஸ்டர்

கருணாநிதி நினைவிடம் தாஜ்மஹால்…. ரஜினி….

  • by Authour

ஜெயலலிதாவுடன் தான் வசித்து வந்த போயஸ் கார்டன் வேதா நிலையம் இல்லம் கைவிட்டுப் போனதால் அதே ஏரியாவில் ‘ஜெயலலிதா இல்லம்’ என்ற தனது புதிய பங்களாவை கட்டி முடித்திருக்கிறார் சசிகலா. ஏற்கெனவே ஐதீகப்படி இந்த… Read More »கருணாநிதி நினைவிடம் தாஜ்மஹால்…. ரஜினி….

கோவையில் இரவில் நின்றிருந்த பஸ்சில் பணம் திருடிய மர்ம நபர்..

  • by Authour

கோவை, காந்திபுரம் பகுதியில் மூன்று பேருந்து நிலையங்கள் உள்ளது. அதில் நகரப் பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த தனியார் பேருந்தில் திருடன் ஒருவன் ஏரி அனைத்து பகுதிகளுக்கும் சென்று தேடுவது போன்றும்,… Read More »கோவையில் இரவில் நின்றிருந்த பஸ்சில் பணம் திருடிய மர்ம நபர்..

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம்…4ம் தேதி முதல்வர் திறக்கிறார்

  • by Authour

தமிழகத்தின் 38 வது மாவட்டமாக 28.12.20 ம் தேதி மயிலாடுதுறை அறிவிக்கப்பட்டது.   திமுக அரசு பதவி ஏற்று கொண்டதும் புதிய ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு ரூ.114கோடி நிதி ஒதுக்கியது. அதன் கட்டுமான பணிகள் மன்னன்பந்தல்… Read More »மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம்…4ம் தேதி முதல்வர் திறக்கிறார்

2 மீனவர் கொலை……..நாகை அருகே பைபர் படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்

  • by Authour

நாகை மாவட்டம் அக்கரைபேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த சிவநேச செல்வம், காளத்தி நாதன் ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு மீனவர்கள் கீச்சாங்குப்பம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்களால் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டனர்.… Read More »2 மீனவர் கொலை……..நாகை அருகே பைபர் படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்

கோடை வெயில் தாக்கம்… வனத்தை விட்டு வௌியேறும் வனவிலங்குகள்…

  • by Authour

நீலகிரி மாவட்டம் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகம் இப்பகுதி வனத்துறையால் பாதுகாக்கப்பட்டு பகுதியாக உள்ளது, இங்கு மான்,யானை, சிறுத்தை, காட்டெருமை, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றது. அடர் வனப்பகுதிக்கு வனத்துறை என… Read More »கோடை வெயில் தாக்கம்… வனத்தை விட்டு வௌியேறும் வனவிலங்குகள்…

கரூர் கல்யாண வெங்கட்ரமணசாமி கோவிலில் தெப்ப உற்சவம்…

கரூர், தாந்தோன்றிமலையில் தென்திருப்பதி என போற்றப்படும் கல்யாண வெங்கடரமணசாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசிமக தெப்ப திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு மாசிமக திருவிழா கடந்த மாதம் 16-ந்தேதி… Read More »கரூர் கல்யாண வெங்கட்ரமணசாமி கோவிலில் தெப்ப உற்சவம்…

நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி……ரயில் கட்டணம் குறைப்பு

  • by Authour

கொரோனா காலத்தில், சாதாரண பயணிகள் ரயிலில் விரைவு ரயிலுக்கான  கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. அதாவது  2 மடங்கு  கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது.   கொரோனா முடிந்து  மக்கள்  மாமுல் வாழ்க்கைக்கு வந்து விட்ட நிலையில்  உயர்த்தப்பட்ட … Read More »நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி……ரயில் கட்டணம் குறைப்பு

ஆடியில் வந்தார்….. ஆட்டோவில் போனார் ஏ. ஆர் ரஹ்மான்

  • by Authour

சென்னை அண்ணா சாலையில் புகழ்பெற்ற ஹஸ்ரத் சையத் மூசா காதிரி எனும் தர்கா அமைந்துள்ளது. சென்னையின் பிரதான சாலையான அண்ணா சாலையில் அமைந்துள்ள இந்த தர்காவில் மத வேறுபாடு இன்றி மக்கள் வந்து வழிபடுவது… Read More »ஆடியில் வந்தார்….. ஆட்டோவில் போனார் ஏ. ஆர் ரஹ்மான்

மார்ச் 4ம் தேதி….. மாவட்ட தலைநகரங்களில்….அதிமுக ஆர்ப்பாட்டம்

போதை பொருள் கடத்தலில் திமுக பிரமுகருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுவதையொட்டி  அவரை கட்சியில் இருந்து திமுக டிஸ்மிஸ் செய்தது.  இந்த நிலையில் திமுக அரசை கண்டித்து அதிமுக இளஞரணி, இளம்பெண்கள் பாசறை சார்பி்ல் வரும்… Read More »மார்ச் 4ம் தேதி….. மாவட்ட தலைநகரங்களில்….அதிமுக ஆர்ப்பாட்டம்

error: Content is protected !!