Skip to content

தமிழகம்

கோவை மண்டலத்தில் மட்டும் 448 கோடி ரூபாய் பள்ளிக் கல்வித் துறைக்கு நன்கொடை… அமைச்சர் மகேஷ்…

https://we.tl/t-vpCETc2RZL   கோவை   கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளிகளிலேயே ஆதார் அடையாள அட்டையை குழந்தைகள் பெரும் வகையில் மாநில அளவிலான சிறப்பு முகாமை பள்ளி கல்வித்துறை அமைச்சர்… Read More »கோவை மண்டலத்தில் மட்டும் 448 கோடி ரூபாய் பள்ளிக் கல்வித் துறைக்கு நன்கொடை… அமைச்சர் மகேஷ்…

கரூர் ஸ்ரீ பகவதி அம்மன் கோவிலில் அஷ்டவந்தன மகா கும்பாபிஷேகம்…

  • by Authour

கரூர் தான்தோன்றி கிராமம் காளிப்பனூரில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ பழனியாண்டவர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வருகின்ற திங்கட்கிழமை நடைபெறுவதை ஒட்டி… Read More »கரூர் ஸ்ரீ பகவதி அம்மன் கோவிலில் அஷ்டவந்தன மகா கும்பாபிஷேகம்…

அதிமுகவில் இருந்து நீக்கம்- எடப்பாடிக்கு ஏ.வி.ராஜூ நோட்டீஸ்….

சமீபத்தில் கூவத்தூர் விவகாரம் குறித்து சர்ச்சையான கருத்துகளை கூறிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஏ.வி.ராஜூவுக்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஏ.வி.ராஜூ, பொதுச்… Read More »அதிமுகவில் இருந்து நீக்கம்- எடப்பாடிக்கு ஏ.வி.ராஜூ நோட்டீஸ்….

சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி கோவிலில் தேரோட்டம்…

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட திருமழபாடி கிராமத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா தலமான  அருள்மிகு சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி  கோவில் உள்ளது. இக்கோவில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இக்கோவில் அப்பர்,… Read More »சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி கோவிலில் தேரோட்டம்…

புதுகை கல்லூரியில் முதலுதவி விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரி வளாகத்தில் ஒருங்கிணைந்த புதுக்கோட்டை மாவட்ட திமுக மருத்துவ அணி மற்றும் கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரி இணைந்து Indian Medical Association (IMA) உதவியோடு உயிர் காக்கும் முதலுதவி (Basic… Read More »புதுகை கல்லூரியில் முதலுதவி விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதுகை பள்ளியில் மாணவர்களுக்கு புதிய ஆதார் எடுத்தல்…

புதுக்கோட்டைசந்தைப்பேட்டைநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாவட்ட  கலெக்டர் ஐ.சா.மெர்சிரம்யா வழிகாட்டுதழின்படி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புதியஆதார்  எடுத்தல் மற்றும் ஆதார் புதுப்பிக்கும் பணியினை இன்று மாவட்ட வருவாய் அலுவலர்மா.செல்வி தொடங்கிவைத்தார். இப்பணியை ஒருங்கிணைந்தபள்ளிக்கல்வியும்,எல்காட் நிறுவனமும் இணைந்து நடத்துகிறது.… Read More »புதுகை பள்ளியில் மாணவர்களுக்கு புதிய ஆதார் எடுத்தல்…

தஞ்சை, புதுகையில் வருவாய் துறை அலுவலர்கள் போராட்டம்..

  • by Authour

10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற‌ வலியுறுத்தி தஞ்சையில் வருவாய்த்துறை அலுவலர்கள் இன்று இரண்டாவது நாளாக வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத… Read More »தஞ்சை, புதுகையில் வருவாய் துறை அலுவலர்கள் போராட்டம்..

தமிழகம்……..3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு

  • by Authour

தமிழ்நாட்டில்  இன்று மூன்று ஐ.பி.எஸ்.அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 1) தமிழ்நாடு நுண்ணறிவு பிரிவு  டிஐஜியாக பணியாற்றி வரும் மகேஷிற்கு கூடுதலாக தீவிரவாத தடுப்பு பிரிவு டி.ஐ.ஜி. பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது 2) சென்னை சி.ஐ.டி.… Read More »தமிழகம்……..3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு

தமிழ்நாடு வேளாண் பல்கலை.,யில் மலர் கண்காட்சி துவங்கியது…

  • by Authour

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆறாவது மலர் கண்காட்சி துவங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதா லட்சுமி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். சுமார் 12… Read More »தமிழ்நாடு வேளாண் பல்கலை.,யில் மலர் கண்காட்சி துவங்கியது…

தாய்-சேய் இறப்புக்கு எங்களை பழி வாங்குவதா..?.. திருச்சியில் செவிலியர்கள் வேதனை…

  • by Authour

தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் நல சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு கிராம பகுதி சமுதாய, சுகாதார, செவிலியர்கள், கூட்டமைப்பு மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் காயத்ரி தலைமையில் திருச்சி காட்டூர்… Read More »தாய்-சேய் இறப்புக்கு எங்களை பழி வாங்குவதா..?.. திருச்சியில் செவிலியர்கள் வேதனை…

error: Content is protected !!