Skip to content

தமிழகம்

கரூரில் ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளரின் இறுதி சடங்கு… வரிசை கட்டி நின்ற ஆம்புலன்ஸ்..

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் தின்னு விஜய் (30). இவர் கரூர் மாநகரில் தனியார் ஆம்புலன்ஸ்க்கு மருத்துவ உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு அடிக்கடி கழுத்து வலி ஏற்பட்டு அதன் காரணமாக வலி நிவாரணத்திற்காக… Read More »கரூரில் ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளரின் இறுதி சடங்கு… வரிசை கட்டி நின்ற ஆம்புலன்ஸ்..

சட்டமன்றத்தை அவமானப்படுத்தி விட்டார் கவர்னர் …..முதல்வர் ஸ்டாலின் உரை

  • by Authour

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்  12ம் தேதி  கவர்னர் உரையுடன் தொடங்கியது.  அதைத்தொடர்ந்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து உறுப்பினர்கள் பேசினர்.   அனைத்து கட்சி உறுப்பினர்களின் விவாதம் மற்றும் கோரிக்கைக்கு   பதில் அளிக்கும்  வகையில் முதல்வர்… Read More »சட்டமன்றத்தை அவமானப்படுத்தி விட்டார் கவர்னர் …..முதல்வர் ஸ்டாலின் உரை

மயிலாடுதுறை ஸ்ரீ தண்டாயுதபாணி கோயிலில் கும்பாபிஷேகம்…

மயிலாடுதுறையை அடுத்துள்ள  சித்தர்காடு காவிரிவடகரை பகுதியில் பழமை வாய்ந்த ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் ஜூர் ணோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பழமையான இக்கோவில் பல ஆண்டுகளாக சிதிலமடைந்து கிடந்தது. இந்நிலையில் அப்பகுதியை… Read More »மயிலாடுதுறை ஸ்ரீ தண்டாயுதபாணி கோயிலில் கும்பாபிஷேகம்…

கொஞ்சம் யோசியுங்க…… எடப்பாடியுடன் மீண்டும் ஜி.கே. வாசன் கூட்டணி பேச்சு

  • by Authour

பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என அதி்முக அறிவித்து விட்டது.  40 தொகுதிகளிலும் தனித்து களம் காண அதிமுக  பணிகளை தொடங்கி விட்டது. பாஜகவை தவிர்த்து ஒரு கூட்டணி அமைக்க  அதிமுக நடவடிக்கை… Read More »கொஞ்சம் யோசியுங்க…… எடப்பாடியுடன் மீண்டும் ஜி.கே. வாசன் கூட்டணி பேச்சு

கோவை மருதமலை கோவில் மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை……

  • by Authour

முருகப் பெருமானின் ஏழாவது படை வீடு என்று போற்றப்படும் கோவை மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலுக்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வனப் பகுதியை ஒட்டி… Read More »கோவை மருதமலை கோவில் மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை……

மதுரை பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை

மதுரை  மாவட்ட  ஓபிசி அணி   தலைவராக இருந்தவர் சக்திவேல், இவர் இன்று  வண்டியூர் சுங்கச்சாவடி அருகே உள்ள  சங்குநகா் பகுதியில்  வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.  முன்விரோதம் காரணமாக இவரை  மர்ம நபர்கள் கொலை செய்ததாக முதல்… Read More »மதுரை பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை

கவர்னா் ரவி இன்று ஊட்டி பயணம்….

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று (வியாழக்கிழமை) ஊட்டிக்கு செல்கிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு மதியம் 2.30 மணிக்கு கோவை விமானநிலையம் செல்கிறார். அங்கிருந்து கார் மூலம் கோத்தகிரி சாலை வழியாக ஊட்டி… Read More »கவர்னா் ரவி இன்று ஊட்டி பயணம்….

மணப்பாறை அருகே சாலை விபத்து…திருமணமான இரண்டே நாளில் புது மாப்பிள்ளை பலி…

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரி தாலுகா வலசுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் இருளப்பன் மகன் வீரமுத்து (32). ஆசாரி வேலை செய்து வரும் இவர் இன்று காலை தேநீர் அருந்துவதற்காக அவரது இருசக்கர வாகனத்தில்… Read More »மணப்பாறை அருகே சாலை விபத்து…திருமணமான இரண்டே நாளில் புது மாப்பிள்ளை பலி…

திருச்சியில் டாஸ்மாக் ஊழியரை தாக்கி வழிப்பறி… கொள்ளையர்களுக்கு வலைவீச்சு…

திருச்சி உறையூர் கீரைக் கொல்லை தெருவை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகன் முகமது ஜமீர் (43). இவர் திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலையில் உள்ள டாஸ்மாக் கடையில் சேல்ஸ்மேனாக பணிபுரிந்து வருகிறார் .நேற்று முன்தினம் வேலையை… Read More »திருச்சியில் டாஸ்மாக் ஊழியரை தாக்கி வழிப்பறி… கொள்ளையர்களுக்கு வலைவீச்சு…

திருச்சியில் இரு வேறு சம்பவங்களில் கஞ்சா,லாட்டரி விற்ற 3 பேர் கைது

  • by Authour

திருச்சி குழுமணி ரோடு காசிவிளங்கி மீன் மார்க்கெட் அருகில் உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் தலைமையிலான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்றதாக துபேல்ராஜா என்கிற வாலிபரை கைது… Read More »திருச்சியில் இரு வேறு சம்பவங்களில் கஞ்சா,லாட்டரி விற்ற 3 பேர் கைது

error: Content is protected !!