Skip to content

தமிழகம்

சர்வீஸ்-க்கு வந்த காரில் 10 அடி நீள மலைப்பாம்பு… மீட்பு…

  • by Authour

நெல்லை மாவட்டம்,ராதாபுரம் பகுதியைச் சேர்ந்த பழனி என்பவர் டாடா டியாகோ கார் ஒன்றை வைத்துள்ளார். கடந்த சில நாட்களாக கார் அவ்வப்போது பழுதடைந்து வந்ததால், காரை சர்வீஸ் சென்டரில் விட அவர் முடிவு செய்தார்.… Read More »சர்வீஸ்-க்கு வந்த காரில் 10 அடி நீள மலைப்பாம்பு… மீட்பு…

ஜெயங்கொண்டத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்த வண்ணம் இருந்தது. ரகசிய தகவலின் படி அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு  செல்வராஜ்  உத்தரவின் பேரில் கஞ்சா… Read More »ஜெயங்கொண்டத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

வேளாங்கண்ணி பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி… திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு..

  • by Authour

இயேசுக்கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த காலத்தை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் 40 நாள் தவக்காலமாக கடைபிடிக்கின்றனர். இயேசு சிலுவையில் உயிர் நீத்த நாள் புனித வெள்ளியாகவும், இயேசு உயிர்த்தெழுந்த 3 ம்… Read More »வேளாங்கண்ணி பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி… திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு..

சட்டமன்றத்தில் இடம் மாற்றம்… ஒபிஎஸ் அதிர்ச்சி…

  • by Authour

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தின் இருக்கை மாற்றம் செய்யப்படுவதாக சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஒபிஎஸ் எதிர்கட்சித்துணைத்தலைவர் பதவியை இழந்தார். ஒபிஎஸ்சுக்கு பதிலாக அதிமுகவின் உதயகுமார் எதிர்கட்சித்தலைவராக தேர்ந்தெடுக்கப்ட்டார்.… Read More »சட்டமன்றத்தில் இடம் மாற்றம்… ஒபிஎஸ் அதிர்ச்சி…

எனக்கு ஒரு மகன் போனாலும் பக்க பலமாக இத்தனை மகன்கள் இருக்கிறார்கள்… சைதை துரைசாமி கதறல்…

சென்னை முன்னாள் மேயரும், மனிதநேய அறக்கட்டளை நிறுவனருமான சைதை துரைசாமியின் மகனும், மனிதநேய அறக்கட்டளை தலைவருமான வெற்றி துரைசாமி கடந்த வாரம் இமாச்சலப் பிரதேசத்தில் சட்லஜ் ஆற்றில் நிகழ்ந்த கார் விபத்தில் உயிரிழந்தார். இவரது… Read More »எனக்கு ஒரு மகன் போனாலும் பக்க பலமாக இத்தனை மகன்கள் இருக்கிறார்கள்… சைதை துரைசாமி கதறல்…

தொடங்கியது கிறிஸ்தவர்களின் தவக்காலம்….

  • by Authour

இயேசு வனாந்தரத்தில் நோன்பு இருந்த 40 நாட்களை நினைவு கூர்ந்து கிறிஸ்தவர்கள் உபவாசம் இருந்து ஜெபிப்பார்கள். இது தவக்காலம், தபசு காலம், இலையுதிர் காலம் என்றும் அழைக்கப்படுகிறது.  இந்த நாட்களில் கிறிஸ்தவர்கள் நோன்பு இருந்து… Read More »தொடங்கியது கிறிஸ்தவர்களின் தவக்காலம்….

ஜாமீன் மனு மீது இன்று விசாரணை …

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ஆம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுக்கள் 4 முறை தள்ளுபடி… Read More »ஜாமீன் மனு மீது இன்று விசாரணை …

ஸ்டிரைக் கட்டாயம்- ஜாக்டோ ஜியோ…. சம்பளம் கட்- தமிழக அரசு..

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் , ஜாக்டோ… Read More »ஸ்டிரைக் கட்டாயம்- ஜாக்டோ ஜியோ…. சம்பளம் கட்- தமிழக அரசு..

ஆசிய சதுரங்க சாம்பியன் சர்வாணிகாவுக்கு ஊக்கத்தொகை வழங்கிய அமைச்சர் உதயநிதி

  • by Authour

சென்னை தலைமைச்செயலகத்தில், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, உடையார்பாளையத்தைச் சேர்ந்த சரவணன்-அன்புரோஜா இவர்களின் மகள் சர்வாணிகா துபாயில் நடைபெற்ற 9 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டிகளில், இந்தியா சார்பில் பங்கேற்று 5 தங்கம்,1 வெள்ளிப்பதக்கங்களை… Read More »ஆசிய சதுரங்க சாம்பியன் சர்வாணிகாவுக்கு ஊக்கத்தொகை வழங்கிய அமைச்சர் உதயநிதி

பிளாஸ்டிக் பொருள் விற்பனை.. ரூ.60ஆயிரம் அபராதம்..

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்வது அதிகரித்துள்ளது கண்டு நகராட்சி அதிகாரிகள் சோதனை ஈடுபட்டு வந்தனர். தனியார் ஏஜென்சி மூலமாக பிளாஸ்டிக் பொருட்கள் கடைகளுக்கு மொத்தமாக… Read More »பிளாஸ்டிக் பொருள் விற்பனை.. ரூ.60ஆயிரம் அபராதம்..

error: Content is protected !!