Skip to content

தமிழகம்

பாடகி பவதாரிணி மறைவால் கதறிய நடிகர் வடிவேலு!….

  • by Authour

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் கார்த்திக் ராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் சகோதரியுமான பவதாரிணி பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் திறம் பட செயலாற்றியவர். புற்றுநோய் பாதிப்புக் காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே சிகிச்சை பெற்று வந்த… Read More »பாடகி பவதாரிணி மறைவால் கதறிய நடிகர் வடிவேலு!….

கோவையில் தேசிய கொடியை பறக்கவிட்டு கலெக்டர் மரியாதை…

நாட்டின் 75வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் வ.உ.சி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தேசிய கொடியை பறக்கவிட்டு மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து அலங்கார ஊர்தியில்… Read More »கோவையில் தேசிய கொடியை பறக்கவிட்டு கலெக்டர் மரியாதை…

தஞ்சை , புதுகையில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

75வது குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.  மாவட்ட தலைநகரங்களில்  கலெக்டர்கள் கொடியேற்றி வைத்து,  போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றனர். தியாகிகளை கவுரவித்து பொன்னாடை போர்த்தினர். புதுக்கோட்டை சேமப்படை… Read More »தஞ்சை , புதுகையில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

ரூ.7 கோடி மதிப்புள்ள நிலம் அரசு பள்ளிக்கு தானம்… ஆயி பூரணத்திற்கு முதல்வர் சிறப்பு விருது…

மகளின் நினைவாக ரூ,7 கோடி மதிப்பிலான நிலத்தை அரசுப் பள்ளிக்கு வழங்கிய மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஆயி பூரணம் அம்மாளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருது வழங்கினார். நாட்டின் 75-வது குடியரசு தின… Read More »ரூ.7 கோடி மதிப்புள்ள நிலம் அரசு பள்ளிக்கு தானம்… ஆயி பூரணத்திற்கு முதல்வர் சிறப்பு விருது…

பவதாரிணிக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி…..

தேனினும் இனிய தனது குரல்வளத்தால் இளம் வயதிலேயே ரசிகர்களின் நெஞ்சில் தனியிடம் பிடித்தவர் பவதாரிணி என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,” பிரபல பின்னணிப் பாடகியும்,… Read More »பவதாரிணிக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி…..

அரியலூர், நாகையில் குடியரசு தினவிழா…. கலெக்டர்கள் கொடியேற்றினர்

  • by Authour

அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் இன்று குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.  மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் காவல் துறை கண்காணிப்பாளர்… Read More »அரியலூர், நாகையில் குடியரசு தினவிழா…. கலெக்டர்கள் கொடியேற்றினர்

கோவை வியாபாரி வீட்டில் 50 பவுன், ரூ.13 லட்சம் கொள்ளை…. பட்டப்பகலில் முகமூடிகள் அட்டகாசம்

  • by Authour

கோவை ஆர்.எஸ்.புரம் மேற்கு ஆரோக்கியசாமி வீதியை சேர்ந்தவர் கமலேஷ் மோடி (வயது 50). பருத்தி வியாபாரி. இவர் ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பருத்தி வாங்கி கோவைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து… Read More »கோவை வியாபாரி வீட்டில் 50 பவுன், ரூ.13 லட்சம் கொள்ளை…. பட்டப்பகலில் முகமூடிகள் அட்டகாசம்

திமுக எம்.எல்.ஏ மகன், மருமகளுக்கு சிறை…. அதிரடி காட்டிய போலீஸ்

  • by Authour

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை திருக்கழுக்குன்றம் பகுதியைச் சேர்ந்த  இளம்பெண்  ரேகா (வயது 18). இவர், சென்னை திருவான்மியூர் சவுத் அவென்யூ பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.… Read More »திமுக எம்.எல்.ஏ மகன், மருமகளுக்கு சிறை…. அதிரடி காட்டிய போலீஸ்

பெரம்பலூர், கரூரில் குடியரசு தின விழா கோலாகலம்

  • by Authour

75வது குடியரசு தின விழா  நாடு முழுவதும் இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.  மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர்கள்  தேசிய கொடியேற்றி வைத்து  நலத்திட்ட உதவிகள் வழங்கி, தியாகிகளை கவுரவித்தனர். கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில்… Read More »பெரம்பலூர், கரூரில் குடியரசு தின விழா கோலாகலம்

75வது குடியரசு தின விழா…..கவர்னர் கொடியேற்றினார்… திருவள்ளுவர் படத்துடன் அலங்கார ஊர்தி

  • by Authour

சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள காந்தி சிலை அருகே ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா  கொண்டாடப்படும்.  அந்தப் பகுதியில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் நடக்கின்றன. எனவே கடந்த… Read More »75வது குடியரசு தின விழா…..கவர்னர் கொடியேற்றினார்… திருவள்ளுவர் படத்துடன் அலங்கார ஊர்தி

error: Content is protected !!