Skip to content

தமிழகம்

இன்றைய ராசிபலன் – 26.01.2024

  • by Authour

இன்றைய ராசிபலன் –  26.01.2024   மேஷம்   இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். கொடுத்த கடன்களை பெறுவதில் இழுபறி நிலை உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். மனைவி மூலமாக… Read More »இன்றைய ராசிபலன் – 26.01.2024

இளையராஜாவின் மகள் பவதாரணி காலமானார்..

  • by Authour

பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா ஆகிய மகன்களும் மற்றும் பவதாரணி மகளும் உள்ளனர். மகள் பவதாரணி பாடகியாவார். கடந்த சில மாதங்களாக 46 வயதான பவதாரணி புற்று நோயால்… Read More »இளையராஜாவின் மகள் பவதாரணி காலமானார்..

அரியலூரில் மொழிப்போர் தியாகி சின்னசாமிக்கு அதிமுக சார்பில் மரியாதை…

அரியலூர் மாவட்ட அதிமுக மாணவர் அணி சார்பாக மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. கீழப்பழூவூர் புதிய பேருந்து நிலைத்தில் அமைந்துள்ள மொழிப்போர் தியாகி.சின்னசாமி அவர்களின் திருஉருவ சிலைக்கு அரியலூர் மாவட்ட கழக செயலாளர், தமிழ்நாடு… Read More »அரியலூரில் மொழிப்போர் தியாகி சின்னசாமிக்கு அதிமுக சார்பில் மரியாதை…

அரியலூர்  முருகன் கோவிலில் தைபூச விழா…

அரியலூர் மாவட்டம், அஸ்தினாபுரம் கிராமத்தில் மலேசியாவில் உள்ள முருகன் சிலை போன்று பிரமாண்ட முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு பால் காவடி திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. முருகன் கோவிலை சுற்றி உள்ள… Read More »அரியலூர்  முருகன் கோவிலில் தைபூச விழா…

சென்னை to கொச்சி சைக்கிளில் தஞ்சை வந்த வௌிநாட்டு பயணிகள் 15 பேர்…

  • by Authour

வெளிநாட்டை சேர்ந்த பயணிகள் 15 பேர் சென்னையிலிருந்து கொச்சி வரை சைக்கிளில் சுற்றுலாவாக செல்கின்றனர். அவர்கள் நேற்று தஞ்சாவூருக்கு வந்தனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 15 பேர் சென்னையிலிருந்து கடந்த 21ம்… Read More »சென்னை to கொச்சி சைக்கிளில் தஞ்சை வந்த வௌிநாட்டு பயணிகள் 15 பேர்…

தமிழக காவல்துறை அதிகாரிகள் 24 பேருக்கு மத்திய அரசு விருது….

  • by Authour

இந்திய அரசு, குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காவல்துறையின் 24 அலுவலர்களுக்கு இந்திய குடியரசு தலைவரின் தகைசால் பணி மற்றும் மெச்சதக்க பணிக்கான விருதுகளை அறிவித்துள்ளது. இந்த விருதுகள் தனிச்சிறப்புடன் பணியாற்றும் காவல் அலுவலர்களுக்கு… Read More »தமிழக காவல்துறை அதிகாரிகள் 24 பேருக்கு மத்திய அரசு விருது….

வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை திருட்டு… தஞ்சையில் சம்பவம்…

தஞ்சை முனிசிபல் காலனியை சேர்ந்தவர் ஜானகிராமன். இவரது மனைவி அனந்தலட்சுமி (56 ). கடந்த 22ம் தேதி கோவையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு அனந்த லட்சுமி வீட்டை பூட்டிக் கொண்டு சென்றார். இந்நிலையில்… Read More »வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை திருட்டு… தஞ்சையில் சம்பவம்…

நடிகர் பாபி சிம்ஹாவிற்கு சென்னை ஆலந்தூர் கோர்ட் நோட்டீஸ்….

நடிகர் பாபி சிம்ஹா கடந்த ஆண்டிலிருந்து கொடைக்கானலில் இருக்கும் பேத்துப்பாறை பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான இடத்தில் வீடு ஒன்றை கட்டி வருகிறார். வீடு கட்டும் பணிகள் மற்றும் அதற்கான தொகையையும், கொடைக்கானலை சேர்ந்த… Read More »நடிகர் பாபி சிம்ஹாவிற்கு சென்னை ஆலந்தூர் கோர்ட் நோட்டீஸ்….

கரூர் அருகே மின்சாரம் தாக்கி 5 வயது சிறுமி பலி….

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே சிவாயம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ரங்கசாமி இவரது மகள் கபிஷா (5). இன்று காலை ரங்கசாமி மனைவி பார்வதி தனது வீட்டில் சமையலறையில் குளிப்பதற்காக சுடு தண்ணீர் வாளியில்… Read More »கரூர் அருகே மின்சாரம் தாக்கி 5 வயது சிறுமி பலி….

வெற்றி நழுவினால் …. அமைச்சர்களுக்கு பதவி போய்விடும்….. முதல்வர் எச்சரிக்கை

  • by Authour

மக்களவை தேர்தலையொட்டி அமைச்சர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: உங்கள் தொகுதிகளில்  தீர்க்க முடியாத பிரச்சினையை திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும். மாவட்ட பொறுப்பு… Read More »வெற்றி நழுவினால் …. அமைச்சர்களுக்கு பதவி போய்விடும்….. முதல்வர் எச்சரிக்கை

error: Content is protected !!