Skip to content

தமிழகம்

14 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த பிரபாகரனுக்கு கார் பரிசு …..

  • by Authour

தமிழ் புத்தாண்டு அன்று தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரை மாவட்டத்தில் அவனியாபுரத்தில் முதல் ஜல்லிக்கட்டாக தொடங்கும். அதனைத் தொடர்ந்து பாலமேடு , புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி  நடைபெறுவது வழக்கம்.… Read More »14 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த பிரபாகரனுக்கு கார் பரிசு …..

மதுரை மஞ்சுவிரட்டில் வாலிபர் பலி…

  • by Authour

மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு வடமாடு, மஞ்சுவிரட்டுக்கு என்று தனி முக்கியத்தவம் உண்டு. இந்த பகுதியில் காளைகள் வளர்ப்போர் அதிகமாக உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் தென் தமிழகத்தில் ஆங்கில புத்தாண்டின் முதல் வாரத்தில் குறிப்பாக மார்கழி… Read More »மதுரை மஞ்சுவிரட்டில் வாலிபர் பலி…

கிணற்றில் குதித்து தாய் தற்கொலை முயற்சி.. குழந்தைகள் பலி…

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள பீளமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரன். இவரது மனைவி சரண்யா. இவர்கள் இருவருக்கும் திருமணமாகி நான்கு வருடம் ஆகிறது. இவர்களுக்கு தமிழ் யாழினி (3) மற்றும் சஜித் (1)… Read More »கிணற்றில் குதித்து தாய் தற்கொலை முயற்சி.. குழந்தைகள் பலி…

கரூர் அருகே 20 திருக்குறள் சொன்னால் 1 லிட்டர் பெட்ரோல் பரிசு..

  • by Authour

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள கரூர்- மதுரை பைபாஸ் சாலையில், புத்தாம்பூர் பகுதியில் வள்ளுவர் கலை அறிவியல் கல்லூரி, பெட்ரோல் பங்க் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் நடத்தி வருபவர் செங்குட்டுவன். வாழ்வியல் நாயகன்… Read More »கரூர் அருகே 20 திருக்குறள் சொன்னால் 1 லிட்டர் பெட்ரோல் பரிசு..

ஒரு திருக்குறள் சொன்னால் ஒரு லிட்டர் பெட்ரோல் பரிசு… தஞ்சை போலீசார் அசத்தல்..

  • by Authour

தஞ்சாவூரில் ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு, பொங்கல் பரிசாக ஒரு லிட்டர் பெட்ரோல் வழங்கி காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது விதியாகும்.… Read More »ஒரு திருக்குறள் சொன்னால் ஒரு லிட்டர் பெட்ரோல் பரிசு… தஞ்சை போலீசார் அசத்தல்..

கேப்டன் நினைவிடத்தில் அருள்வாக்கு கூறிய சாமியார்.. பரபரப்பு…

  • by Authour

நடிகரும், தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி, உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். லட்சக்கணக்கான ரசிகர்கள், தொண்டர்கள் முன்னிலையில் அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில்… Read More »கேப்டன் நினைவிடத்தில் அருள்வாக்கு கூறிய சாமியார்.. பரபரப்பு…

மயிலாடுதுறை அருகே ஆதரவற்ற 1008 மாடுகளுக்கு கோபூஜை விழா…

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாட்டுப்பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. உழவுக்கு உதவி செய்யும் உற்ற நண்பனாக விளங்கும், மாடுகளுக்கு நன்றி செலுத்தும் திருநாளாக மாட்டுப்பொங்கல் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு, கால்நடைகள் தண்ணீரில் குளிப்பாட்டப்பட்டு, மாலைகளால் அலங்கரித்து,… Read More »மயிலாடுதுறை அருகே ஆதரவற்ற 1008 மாடுகளுக்கு கோபூஜை விழா…

நாளை காணும் பொங்கல்…….. சீர்கெட்டுப்போன முக்கொம்பு பூங்காவை கொஞ்சம் கவனியுங்க……

  • by Authour

பொங்கல் விழா தமிழகத்தை பொறுத்தவரை 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது.  முதல் நாள் போகி, மறுநாள்  பொங்கல், 3ம் நாள் மாட்டுப்பொங்கல், 4ம் நாள்  காணும் பொங்கல் என வகைப்படுத்தி  மக்கள் கொண்டாடி வருகிறார்கள். காணும்… Read More »நாளை காணும் பொங்கல்…….. சீர்கெட்டுப்போன முக்கொம்பு பூங்காவை கொஞ்சம் கவனியுங்க……

அரவக்குறிச்சி பூலாம்வலசு சேவல் சண்டை தடை…. அதிகாரிகள் கண்காணிப்பு..

ஜல்லிகட்டு என்றவுடன் அலங்காநல்லூர் நினைவுக்கு வருவதைபோல, சேவல் சண்டை போட்டி என்றவுடன் கரூர் மாவட்டம் பூலாம் வலசு கிராமம்தான் நினைவுக்கு வரும். ஆங்கிலேயர் காலத்தில் இருந்து பாரம்பரியமாக பொங்கல் திருநாட்களில் 4 நாட்கள் சேவல்… Read More »அரவக்குறிச்சி பூலாம்வலசு சேவல் சண்டை தடை…. அதிகாரிகள் கண்காணிப்பு..

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொங்கல் விழா…. 26 யானைகள் பங்கேற்பு..

  • by Authour

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உலாந்தி வனசரகம் டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில் வனத்துறையினரால் 26 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. வனத்திற்கும், வனத்துறையினரின் பல்வேறு பணிகளுக்கு உதவியாக இருக்கும் யானைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக… Read More »ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொங்கல் விழா…. 26 யானைகள் பங்கேற்பு..

error: Content is protected !!