Skip to content

தமிழகம்

அயலகத் தமிழர் தின விழா…. பேச்சுப்போட்டியில் கல்லூரி மாணவர்களுக்கு பரிசு…

அயலகத் தமிழர் தின விழாவினை சென்னை நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (11.01.2024) தொடங்கி வைத்தார்கள்.  இந்நிகழ்ச்சி செய்தி மக்கள் தொடர்புத்துறையின்… Read More »அயலகத் தமிழர் தின விழா…. பேச்சுப்போட்டியில் கல்லூரி மாணவர்களுக்கு பரிசு…

துணை முதல்வர் ஆகிறார் உதயநிதி….

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் தற்போது திமுகவில் இளைஞரணி செயலாளராகவும்,  தமிழ்நாடு அரசாங்கத்தில் மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் இருந்து வருகிறார். கட்சி ரீதியாக அவரை முன்னணி நிலைக்கு… Read More »துணை முதல்வர் ஆகிறார் உதயநிதி….

டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை….

இந்தியா முழுவதும் இன்றைய பண்டிகை காலங்கள் மது இல்லாமல் கழிவதில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை மற்றும் விடுமுறைக் காலங்களில் மதுபான விற்பனை அமோகமாக இருக்கும். தமிழகத்தைப் பொறுத்தவரை மதுபானக்கடைகளை அரசே… Read More »டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை….

ராமர் கோவில் விழாவில் விழாவில் பங்கேற்கவில்லை…இபிஎஸ் அதிரடி…

  • by Authour

சேலம் விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் பேசும் போது, “தேர்தலுக்கான ஆக்கப்பூர்வமான பணிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு வாய்ப்பு இருந்தால் பங்கேற்பேன். கால்வலி… Read More »ராமர் கோவில் விழாவில் விழாவில் பங்கேற்கவில்லை…இபிஎஸ் அதிரடி…

அரியலூரில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு….

  • by Authour

மார்கழி மாத மூல நட்சத்திரத்தன்று ஹனுமன் ஜெயந்தி விழாவையொட்டி அரியலூர் கோதண்டராமர் கோவிலில் உள்ள ஸ்ரீஆஞ்சநேயருக்கு பால், தயிர், மஞ்சள், திரவியப்பொடிகள், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் உள்ளிட்ட 15 வகையான திரவியங்களால் அபிஷேகம்… Read More »அரியலூரில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு….

தான் தற்கொலை செய்ய நினைத்தேன்…. ஏ.ஆர்.ரஹ்மான் அதிர்ச்சி தகவல்.

  • by Authour

திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ரஹ்மான். தமிழ் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். ஆஸ்கர் விருது வென்று தமிழர்களைப் பெருமைப்படுத்தினார் என ரசிகர்கள் அவரைக் கொண்டாடித் தீர்த்தனர். அவரது இசையமைப்பில்… Read More »தான் தற்கொலை செய்ய நினைத்தேன்…. ஏ.ஆர்.ரஹ்மான் அதிர்ச்சி தகவல்.

சொத்துக்காக தாயின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற மகன்…. கொடூரம்…

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டியைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி சிவந்திப்பூ. இவருக்கு 4 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். சில ஆண்டுகளுக்க… Read More »சொத்துக்காக தாயின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற மகன்…. கொடூரம்…

தஞ்சையில் 1000 ஏழை குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கிய தம்பதி…

தஞ்சை அருகேயுள்ள பெரிய புதுப்பட்டிணம் ஊராட்சியை சேர்ந்தவர் ரகுராமன் இவர் தஞ்சைபர்|மா காலனியில் உள்ள அங்காளஈஸ்வரி கோவிலில் அறங்காவலர்கள் குழு தலைவராக இருப்பதுடன் சமூக அக்கறையுடன் பல்வேறு நலதிட்டப்பணிகளை செய்துவரும் நிலையில் பருவநிலை மாறுபாட்டால்… Read More »தஞ்சையில் 1000 ஏழை குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கிய தம்பதி…

அரியலூரில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்த எம்எல்ஏ…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2023 – 2024 கீழ், 1). பானா தெருவில், ரூபாய் 16.50 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, 2).… Read More »அரியலூரில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்த எம்எல்ஏ…

வடகிழக்கு பருவமழை 15ம் தேதியுடன் நிறைவு…

  • by Authour

வடகிழக்கு பருவமழை தென் இந்திய பகுதிகளிலிருந்து வருகின்ற ஜனவரி 15-ஆம் தேதி வாக்கில் விலகுவதற்கான வாய்ப்புள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக 11.01.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்… Read More »வடகிழக்கு பருவமழை 15ம் தேதியுடன் நிறைவு…

error: Content is protected !!