Skip to content

தமிழகம்

திருச்சியில் பூசாரியின் கழுத்தை அறுத்த திடீர் பூசாரி…. மலைக்கோட்டையில் பரபரப்பு…

  • by Authour

திருச்சி மலைக்கோட்டை அருகே கீழ ஆண்டார் வீதி- பாபு ரோடு சந்திப்பு பகுதியில் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கோவில் உள்ளது. இந்த கோயிலில் கீழ ஆண்டார் வீதி புதுத்தெருவை சேர்ந்த ராமலிங்கம் மகன் பார்த்தசாரதி (வயது… Read More »திருச்சியில் பூசாரியின் கழுத்தை அறுத்த திடீர் பூசாரி…. மலைக்கோட்டையில் பரபரப்பு…

வழிதவறி வந்த மூதாட்டி….உறவினரிடம் ஒப்படைத்த துவாக்குடி போலீசார்…

தேனி மாவட்டம், லட்சுமி நாயக்கன்பட்டி தேவாரம் பகுதியை சேர்ந்தவர் காளையன் இவரது மனைவி மணியம்மாள்(80) இவர்களது மகள் மகேஸ்வரி தஞ்சை மாவட்டம் சுண்ணாம்பு கார தெருவில் உள்ள மாதவன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இந்தநிலையில்… Read More »வழிதவறி வந்த மூதாட்டி….உறவினரிடம் ஒப்படைத்த துவாக்குடி போலீசார்…

சென்னை ஆஞ்சநேயர் கோயிலில் கவர்னர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம்…

  • by Authour

அனுமன் ஜெயந்தியையொட்டி சென்னை நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார்.  இது தொடர்பாக ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ  டிவிட்டரில்… “ஆஞ்சநேயர் ஜெயந்தி திருநாளில், தமிழ்நாட்டின் சகோதர,… Read More »சென்னை ஆஞ்சநேயர் கோயிலில் கவர்னர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம்…

அனுமன் ஜெயந்தி… லட்சத்து 8 வடை மாலையில் காட்சிதந்த ஆஞ்சநேயர்…

மார்கழித் திங்கள் அமாவாசையன்று அனுமன் அவதரித்தார். அந்த நாள் அனுமன் ஜெயந்தியாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாமக்கல் நகரின் மையப்பகுதியான கோட்டை சாலையில் அமைந்துள்ள 18 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிக்கு… Read More »அனுமன் ஜெயந்தி… லட்சத்து 8 வடை மாலையில் காட்சிதந்த ஆஞ்சநேயர்…

அரியலூர் …கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு விழிப்புணர்வு மாரத்தான்…

கேலோ இந்தியா இளைஞர் இளைஞர் விளையாட்டு போட்டிகள் தமிழ்நாட்டில் உள்ள சென்னை கோவை மதுரை மற்றும் திருச்சி ஆகிய நான்கு நகரங்களில் வருகின்ற 19ந்தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதற்கான… Read More »அரியலூர் …கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு விழிப்புணர்வு மாரத்தான்…

அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு…

அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து அரசு செயலாளர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் மேலப்பழுவூர் ஊராட்சி, கீழையூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி மற்றும் கீழப்பழுவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும்… Read More »அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு…

புதுகையில் சமத்துவ பொங்கல்…கோலாகலம்…

  • by Authour

புதுக்கோட்டை நகராட்சி சந்தைப்பேட்டை நடுநிலைப்பள்ளியில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் க.நைனாமுகம்மது, முகம்மது இப்ராகிம் , சையதுமுகம்மது,… Read More »புதுகையில் சமத்துவ பொங்கல்…கோலாகலம்…

பெயர், கொடி விவகாரம்….. ஓபிஎஸ்-க்கு மீண்டும் பின்னடைவு….

அதிமுகவிலிருந்து இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், அந்த கட்சியின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்திவது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை… Read More »பெயர், கொடி விவகாரம்….. ஓபிஎஸ்-க்கு மீண்டும் பின்னடைவு….

கரூர் அமராவதி ஆற்றின் இரு கரையிலும் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது….

  • by Authour

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை பகுதியில் உள்ள அமராவதி அணை நீர்மட்டம் 90 அடி கொள்ளளவு கொண்டதாகும். இந்த அணையில் நேற்று (11-01-24) நிலவரப்படி அணையின் நீர் இருப்பு 89.60அடியாக இருந்த வருகிறது. அணையின் பாதுகாப்பு… Read More »கரூர் அமராவதி ஆற்றின் இரு கரையிலும் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது….

ஐசியூவில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர்…. அதிர்ச்சி போட்டோ …

  • by Authour

லிப்ரா புரொடக்‌ஷன் நிறுவனத்தின் உரிமையாளர் ரவீந்தர் சந்திரசேகர். யூடியூப் பேட்டிகளில் பிரபலமான இவர், சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்ததன் மூலம் பிரபலமானார். இவர்களது உறவு நீண்ட நாள் நிலைக்காது என்று இவர்கள் திருமணம்… Read More »ஐசியூவில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர்…. அதிர்ச்சி போட்டோ …

error: Content is protected !!