Skip to content

திருச்சி

போலி பாஸ்போர்ட்.. பெண் உட்பட 2 பேர் கைது… திருச்சி க்ரைம்

  • by Authour

மனைவி இறந்த சோகத்தில் கணவர் தற்கொலை திருச்சியில் மனைவி இறந்த சோகத்தில் கறி கடைக்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருச்சி, கோட்டை, நகை கடைக்கார குடியிருப்பு பகுதியை… Read More »போலி பாஸ்போர்ட்.. பெண் உட்பட 2 பேர் கைது… திருச்சி க்ரைம்

திருச்சியில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காவிரி ஆற்றில் குதிக்கும் போராட்டம்

  • by Authour

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத்தின்தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 50 க்கு மேற்பட்ட விவசாயிகள் மத்திய மாநில அரசுகள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி காவிரி ஆற்றுக்குள் குதிக்கும் போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்தனர்… Read More »திருச்சியில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காவிரி ஆற்றில் குதிக்கும் போராட்டம்

திருச்சி பாலதண்டாயுதபாணி கோவிலில் திருக்கல்யாணம்… பக்தர்கள் தரிசனம்

திருச்சி, மேலப்புதூர் பாலதண்டாயுதபாணி கோவிலில் பதினெட்டாம் ஆண்டு கந்த சஷ்டிவிழா, வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமியின் திருக்கல்யாண உற்சவ விழா இன்று நடைபெற்றது. விழாவிற்காக கடந்த 22-ந் தேதி காலை 6 மணி… Read More »திருச்சி பாலதண்டாயுதபாணி கோவிலில் திருக்கல்யாணம்… பக்தர்கள் தரிசனம்

திருச்சியில் குண்டும் குழியுமான சாலையை சீரமைத்த போக்குவரத்து காவலர்கள்

வடகிழக்கு பருவ மழை துவங்கி உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.திருச்சியிலும் அவ்வபோது மழை பெய்கிறது. இதனால் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், சிங்காரத்தோப்பு,பாலை… Read More »திருச்சியில் குண்டும் குழியுமான சாலையை சீரமைத்த போக்குவரத்து காவலர்கள்

திருச்சி நாதக வேட்பாளர்கள் அறிவிப்பு…

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற இருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. தற்போதுவரை திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அப்படியே 2026 தேர்தலிலும் தொடரும்… Read More »திருச்சி நாதக வேட்பாளர்கள் அறிவிப்பு…

திருச்சி-லால்குடியில் 29ம் தேதி மின்தடை

திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம். 110/33-11 கி.வோ.பூவாளூர் துணை மின் நிலையத்தில்,மாதாந்திர பராமரிப்பு பணி 29.10.2025 அன்று காலை 9:45 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கொள்ளப்பட விருப்பதால், இத்துணை மின்… Read More »திருச்சி-லால்குடியில் 29ம் தேதி மின்தடை

திருச்சியில் பரபரப்பு போஸ்டர்- இது விஜய்-க்கு தெரியுமா?…

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கடந்த ஆண்டு திருச்சி மாவட்டத்திலிருந்து சென்ற வழக்கறிஞர் வி.எல். சீனிவாசன் மற்றும் உறையூர் கலை ஆகிய இருவர் விபத்தில் உயிரிழந்தனர்.  அவர்களின் முதலாம்… Read More »திருச்சியில் பரபரப்பு போஸ்டர்- இது விஜய்-க்கு தெரியுமா?…

திருச்சி போக்குவரத்து ஊழியர்கள் லஞ்ச ஒழிப்பு உறுதிமொழி

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம்( லிட்) திருச்சி மண்டல அலுவலகத்தில் இன்று  லஞ்ச ஒழிப்பு நாள் உறுதிமொழி திருச்சி மண்டல பொது மேலாளர் டி. சதீஷ்குமார் அவர்கள் தலைமையில் அனைத்து போக்குவரத்து கழக… Read More »திருச்சி போக்குவரத்து ஊழியர்கள் லஞ்ச ஒழிப்பு உறுதிமொழி

திருச்சியில் 1,800 கி ரேஷன் அரிசியை கடத்திய நபர் கைது

  திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி யின் உத்தரவின் படியும் திருச்சி சரக காவல்துறை கண்காணிப்பாளர் வின்சென்ட் மேற்பார்வையில் திருச்சி அலகு காவல்… Read More »திருச்சியில் 1,800 கி ரேஷன் அரிசியை கடத்திய நபர் கைது

உய்யக்கொண்டான் வாய்க்காலை தூர் வாரும் பணி… அமைச்சர் மகேஷ் ஆய்வு

திருச்சி, முக்கொம்பு மேலணையிலிருந்து மாயனூர் கம்மாய் வழியாக உய்யக்கொண்டான் வாய்க்கால் பாசனமானது, திருவெறும்பூர் மற்றும் தஞ்சை மாவட்ட எல்லை வரை உள்ள விவசாய நிலங்களுக்கு நீர் பாசனமாக விளங்கி வருகிறது இந்நிலையில் உய்யக்கொண்டான் வடிகால்… Read More »உய்யக்கொண்டான் வாய்க்காலை தூர் வாரும் பணி… அமைச்சர் மகேஷ் ஆய்வு

error: Content is protected !!