Skip to content

திருச்சி

திருச்சி விமான நிலைய 2வது முனையம்….. இன்று செயல்பாட்டுக்கு வந்தது

  • by Authour

திருச்சி  சர்வதேச விமான நிலையத்தின் 2வது முனையம் கடந்த ஜனவரி மாதம் 2ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த  விழா நடந்து  சுமார் 5 மாதங்களுக்கு பின்னர் இன்று தான் 2வது… Read More »திருச்சி விமான நிலைய 2வது முனையம்….. இன்று செயல்பாட்டுக்கு வந்தது

பத்திரப்பதிவு அலுவலகத்தில் மிரட்டல்………திருச்சியில் போலி நிருபர் கைது

  • by Authour

திருச்சி ரெட்டை வாய்க்கால் பகுதியில் உள்ள வாசன்நகரை சேர்ந்தவர்  பாலகுமரன்(38). இவர் பல்வேறு மாத இதழ் பத்திரிகைகளின்  நிருபர் என போலி அட்டை வைத்து கொண்டு பல அரசு அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்து… Read More »பத்திரப்பதிவு அலுவலகத்தில் மிரட்டல்………திருச்சியில் போலி நிருபர் கைது

திருச்சி… கால்பந்து போட்டி…

கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மாபெரும் இருபாலர் கால்பந்து போட்டி திருச்சி நேஷனல் கல்லூரியில் நடைபெற்றது. ஆண்கள் கால்பந்து போட்டியினை திருச்சி மக்களவை உறுப்பினர் துரைவைகோவும், பெண்கள் கால்பந்து போட்டியினை சென்னை மேயர்… Read More »திருச்சி… கால்பந்து போட்டி…

அதிவேகமாக பைக் ஓட்டிய வாலிபர் மீது வழக்கு…

துறையூரில் இருந்து மண்ணச்சநல்லூர் செல்லும் திருச்சி சாலையில் இருசக்கர வாகனத்தில் படுத்தபடி அசுர வேகத்தில் வாலிபர் ஒருவர் சென்ற வீடியோ வைரலானது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில்  திருச்சி மாவட்டம் துறையூர் அருகே… Read More »அதிவேகமாக பைக் ஓட்டிய வாலிபர் மீது வழக்கு…

திருச்சி மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு விபரம்

திருச்சி மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு  விபரம் மில்லி மீட்டரில்: கல்லக்குடி- 10.2, லால்குடி -9.2, நந்தியார் தலைப்பு- 10.2, புள்ளம்பாடி – 23.8, தேவிமங்கலம் – 23.2, சமயபுரம்- 19, சிறுகுடி… Read More »திருச்சி மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு விபரம்

திருச்சி ரயில் நிலையத்தில் பயணிகள் தங்க ஏசி அறை, பொருட்கள் வைப்பு அறை

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் முதலாவது நடைமேடையில் அதிநவீன குளிரூட்டப்பட்ட கட்டணத் தங்குமிடம் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. இந்த அதிநவீன குளிரூட்டப்பட்ட கட்டணத் தங்குமிடத்தில் ஏராளமான வசதிகள்  செய்யப்பட்டுள்ளது. இந்த தங்குமிடத்தில் உறங்கும் அறைகள், குடும்பத்துடன்… Read More »திருச்சி ரயில் நிலையத்தில் பயணிகள் தங்க ஏசி அறை, பொருட்கள் வைப்பு அறை

பஞ்சப்பூர் பஸ் நிலையத்துடன் பறவைகள் பூங்காவும் திறப்பு…… கலெக்டர் பேட்டி

திருச்சி  அடுத்த  கம்பரசம்பட்டை அய்யாளம்மன் படித்துறை பகுதியில் 1.63 ஹெக்டேர்  பரப்பளவில்  ரூ.13.70 கோடி செலவில் பறவைகள் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியினை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்… Read More »பஞ்சப்பூர் பஸ் நிலையத்துடன் பறவைகள் பூங்காவும் திறப்பு…… கலெக்டர் பேட்டி

திருச்சி எம்.பி. துரை வைகோ….. வேலைய தொடங்கிட்டார்…..

திருச்சி மாவட்டம், துவாக்குடி நகராட்சி பாரதிதாசன் தெருவில் வசித்து வரும் மதிமுகவைச் சேர்ந்த ரமீலாவின் கணவர் பழனிச்சாமி என்பவர் குவைத் நாட்டில் உணவு விநியோகிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.இவர், ஜூன் 5-ம் தேதி தான்… Read More »திருச்சி எம்.பி. துரை வைகோ….. வேலைய தொடங்கிட்டார்…..

சுற்றித்திரியும் மாடுகள்.. திருச்சியில் தொடரும் விபத்துகள்..

திருச்சி மாநகரில் சுற்றித்திரியும் மாடுகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது குறித்தும் இதனால் நாள் தோறும் பலரும் காயமடைந்து வருவது குறித்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இந்த விஷயத்தில் மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம்… Read More »சுற்றித்திரியும் மாடுகள்.. திருச்சியில் தொடரும் விபத்துகள்..

திருச்சியில் மதிமுக வெற்றி.. நாம் தமிழர் 3வது இடம்…

திருச்சி லோக்சபா தொகுதி முடிவு.. மதிமுக வேட்பாளர் துரை வைகோ-:5,42,213 அதிமுக வேட்பாளர் கருப்பையா-2,29,119 நாம் தமிழர் வேட்பாளர் ராஜேஷ்:1,07,458 அமமுக வேட்பாளர் செந்தில்நாதன்: 1,00,747 மதிமுக வேட்பாளர் 3,13,094 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி… Read More »திருச்சியில் மதிமுக வெற்றி.. நாம் தமிழர் 3வது இடம்…

error: Content is protected !!