Skip to content

திருச்சி

திருச்சி ரயில் நிலையத்தில் நடனமாடி ரீல்ஸ்……3 பெண்களை தேடுது போலீஸ்

சினிமா பாடலுக்கு வித, விதமான உடைகளை அணிந்து நடனமாடுவது, சினிமாவில் வரும் நகைச்சுவை காட்சிகளை தத்ரூபமாக நடித்து ரீல்ஸ் வெளியிடுவது உள்பட புதுப்புது யுக்திகளை கையாண்டு பொதுமக்களை கவருகிறார்கள். இதனால் ரீல்ஸ் மோகம் பெரும்பாலனவர்களை… Read More »திருச்சி ரயில் நிலையத்தில் நடனமாடி ரீல்ஸ்……3 பெண்களை தேடுது போலீஸ்

நடுவானில் இயந்திரக் கோளாறு.. பெங்களூரு விமானம் திருச்சியில் அவசர தரையிறக்கம்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு 167 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கிளம்பியது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. குறிப்பாக விமானத்தில் இருந்தவர்களுக்கு… Read More »நடுவானில் இயந்திரக் கோளாறு.. பெங்களூரு விமானம் திருச்சியில் அவசர தரையிறக்கம்

கோவை சிறையில் மனஉளச்சல் என்கிறார் சவுக்குசங்கர்..

பெண் காவலர்களை அவதூறாக பேசியது தொடர்பாக சவுக்கு சங்கர் மீது திருச்சி மாவட்டம் முசிறி டிஎஸ்பி யாஸ்மின் தொடர்ந்த வழக்கில் திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது நேற்று முன்தினம் மாலை… Read More »கோவை சிறையில் மனஉளச்சல் என்கிறார் சவுக்குசங்கர்..

சவுக்கு சங்கர் கோரிக்கை… திருச்சி நீதிமன்றம் நிராகரிப்பு…

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் திருச்சி பெண் போலீஸ் அதிகாரி அளித்த புகாரில் போலீசார் அவரை கோவையில் இருந்து அழைத்து… Read More »சவுக்கு சங்கர் கோரிக்கை… திருச்சி நீதிமன்றம் நிராகரிப்பு…

திருச்சியில்……..சவுக்கிடம் ரகசிய இடத்தில் போலீஸ் விசாரணை…. வாக்குமூலம் வீடியோவில் பதிவு

பெண் போலீஸாரை அவதூறாகப் பேசிய வழக்கில் சவுக்கு ,  பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவா்களில் சவுக்கு கோவை சிறையிலும்,  பெலிக்ஸ் திருச்சி சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், சவுக்கை  7 நாள் காவலில்… Read More »திருச்சியில்……..சவுக்கிடம் ரகசிய இடத்தில் போலீஸ் விசாரணை…. வாக்குமூலம் வீடியோவில் பதிவு

சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் காவல்.. திருச்சி போலீசுக்கு அனுமதி..

திருச்சியில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் ஆஜர் படுத்த நேற்று சவுக்கு சங்கரை பெண் போலீசார்  திருச்சி அழைத்து வந்து  திருச்சி மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.  அப்போது திருச்சி போலீசார்  சவுக்கு சங்கரிடம்  விசாரணை நடத்த… Read More »சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் காவல்.. திருச்சி போலீசுக்கு அனுமதி..

என்கவுன்டர் அச்சம் …… திருச்சி கோர்ட்டில் சவுக்கு வக்கீல் பகீர்

பெண் போலீசாரைப்பற்றி அவதூறான  கருத்துக்களை வெளியிட்ட வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது திருச்சி, கோவை, சேலம், சென்னை  உள்பட பல்வேறு நகரங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.   தேனியில்… Read More »என்கவுன்டர் அச்சம் …… திருச்சி கோர்ட்டில் சவுக்கு வக்கீல் பகீர்

மாணவர்களுக்கு உதவித்தொகையா? திருச்சி மாநகராட்சி மறுப்பு

திருச்சி மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள  செய்தியில்  கூறியிருப்பதாவது: வாட்ஸ் ஆப் குறுஞ் செய்தியில் 10 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உதவித் தொகை நீதிமன்ற உத்தரவு எண்.… Read More »மாணவர்களுக்கு உதவித்தொகையா? திருச்சி மாநகராட்சி மறுப்பு

திருச்சி கோர்ட்டில் இன்று சவுக்கு சங்கர் ஆஜர்

பெண் போலீசாரைப்பற்றி அவதூறான  கருத்துக்களை வெளியிட்ட வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது திருச்சி உள்பட பல்வேறு நகரங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  சவுக்கை குண்டர் தடுப்பு சட்டத்திலும்… Read More »திருச்சி கோர்ட்டில் இன்று சவுக்கு சங்கர் ஆஜர்

டெல்டாவில் அடைமழை…. அரவக்குறிச்சியில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்

தமிழ்நாட்டில்  தஞ்சை, திருச்சி, மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, கரூர்,  உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முதல்  பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று காலையிலும் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. பொதுவாக இன்று… Read More »டெல்டாவில் அடைமழை…. அரவக்குறிச்சியில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்

error: Content is protected !!