Skip to content

திருச்சி

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ.87.57 லட்சம் காணிக்கை…

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடந்த 16ம் தேதி தேரோட்டம் நடைபெற்றது. இந்த நிலையில்  நேற்று   கோவிலில்  உண்டியல்  காணிக்கைகளை  எண்ணும் பணி நடந்தது.  கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் அறங்காவலர்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ.87.57 லட்சம் காணிக்கை…

கொலை வழக்கில் கைதான 6 பேர் குண்டாசில் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு..

மயிலாடுதுறை திருவிழந்தூரில் மார்ச் 20-ஆம் தேதி இரவு கலைஞர் நகரைச் சேர்ந்த லோகநாதன் மகன் ரவுடி அஜித்குமார்(26) மற்றும் சுப்பிரமணியன் மகன் சரவணன்(30), ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றபோது சிலர் அவர்களை வழிமறித்து… Read More »கொலை வழக்கில் கைதான 6 பேர் குண்டாசில் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு..

ஓம்சக்தி, பராசக்தி கோஷத்துடன் சமயபுரம் மாரியம்மன் தேரோட்டம்……பக்தர்கள் வெள்ளம்

  • by Authour

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற  கோவில்களில் ஒன்று சமயபுரம் மாரியம்மன்  கோவில். இங்கு தினந்தோறும் பக்தர்கள் திரளாக வந்து அம்மனை வழிபட்டு செல்கிறார்கள். தமிழகம் மட்டுமல்லாமல், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். சமயபுரம்… Read More »ஓம்சக்தி, பராசக்தி கோஷத்துடன் சமயபுரம் மாரியம்மன் தேரோட்டம்……பக்தர்கள் வெள்ளம்

திருச்சியில் அமைச்சர் மகேஷ் காரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை

தமிழகத்தில் வருகிற 19 ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் வெற்றி… Read More »திருச்சியில் அமைச்சர் மகேஷ் காரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை

சமயபுரம் திருவிழா…… சுகாதாரமற்ற முறையில் டாட்டூ குத்தும் கடைகள்….. இளசுகள் ஆர்வம்

  • by Authour

தமிழ்நாட்டில் உள்ள மாரியம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். இங்கு பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டாலும், சித்திரைத் தேரோட்டம்   முக்கியமானது.  சித்திரை மாதம்  முதல் செவ்வாய்க்கிழமை காலை தேரோட்டம் நடைபெறும். அதன்படி… Read More »சமயபுரம் திருவிழா…… சுகாதாரமற்ற முறையில் டாட்டூ குத்தும் கடைகள்….. இளசுகள் ஆர்வம்

மோடியை அரசியல் களத்திலிருந்து மக்கள் அப்புறப்படுத்துவார்கள்… திருச்சியில் செல்வபெருந்தகை

  • by Authour

திருச்சியில் காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை பேட்டி….  பாஜக பொய்யும் பித்தலாட்டமும் செய்து மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் இனி ஒருபோதும் இந்திய மக்கள் அதற்கு அனுமதிக்க மாட்டார்கள். தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக… Read More »மோடியை அரசியல் களத்திலிருந்து மக்கள் அப்புறப்படுத்துவார்கள்… திருச்சியில் செல்வபெருந்தகை

பச்சமலை சுற்றுலா மையமாக தரம் உயர்த்தப்படும்… ஐஜேகே பாரிவேந்தர் உறுதி..

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்த கண்ணனூரில் உள்ள குரும்பர் குல தெய்வமான மகாலட்சுமி கோயிலில் தமிழ்நாடு குரும்பர் முன்னேற்ற சங்கம் சார்பில் நேற்று நடைபெற்ற சிறப்பு பூஜையில் பாரிவேந்தர் பங்கேற்றார். முன்னதாக, துறையூர் பகுதி… Read More »பச்சமலை சுற்றுலா மையமாக தரம் உயர்த்தப்படும்… ஐஜேகே பாரிவேந்தர் உறுதி..

திருச்சி அதிமுக பிரமுகர் வீட்டில் வருமானவரித்துறை அதிரடி சோதனை… ரூ 1 கோடி சிக்கியது…

திருச்சி மாவட்டம் கோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அன்பரசன் (50). அதிமுக பிரமுகர். திருச்சி அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதியின் உறவினர். இவரது வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஸ்ரீரங்கம்… Read More »திருச்சி அதிமுக பிரமுகர் வீட்டில் வருமானவரித்துறை அதிரடி சோதனை… ரூ 1 கோடி சிக்கியது…

ஏப்ரல் 16ம் தேதி திருச்சிக்கு விடுமுறை…..

  • by Authour

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்திபெற்றது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை தேர் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி அன்று காலை 6.30 மணிக்கு… Read More »ஏப்ரல் 16ம் தேதி திருச்சிக்கு விடுமுறை…..

திருச்சி அருகே தமிழ்நாடு குரும்பர் முன்னேற்ற சங்கம் பாரிவேந்தருக்கு சிறப்பான வரவேற்பு

  • by Authour

தமிழ்நாடு குடும்ப கவுண்டர் முன்னேற்ற சங்கம் சார்பாக துறையூர் அருகில் உள்ள கண்ணனூர் கிராமத்தில் உள்ள மகாலட்சுமி கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இப்பூஜையில் பெரம்பலூர் பாராளுமன்ற வேட்பாளர் டாக்டர் ஆர் பாரிவேந்தர் கலந்து… Read More »திருச்சி அருகே தமிழ்நாடு குரும்பர் முன்னேற்ற சங்கம் பாரிவேந்தருக்கு சிறப்பான வரவேற்பு

error: Content is protected !!