Skip to content

திருச்சி

திருச்சி சிறுமி பலாத்காரம்….. 35 வயது நபர் தப்பி ஓட்டம்

  • by Authour

திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி கடந்த 17ம் தேதி மாலை தன் வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த வல்லரசு என்பவர் சிறுமியை… Read More »திருச்சி சிறுமி பலாத்காரம்….. 35 வயது நபர் தப்பி ஓட்டம்

திருச்சியில் இன்று 2 பேர் வேட்புமனு தாக்கல்….. டெபாசிட் செலுத்தாமல் சென்ற வேட்பாளர்

  • by Authour

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல்கட்டத் தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு, புதுவையில் இன்று   அவர் கலெக்டரிடம்  வேட்புமனுவை கொடுத்து விட்டு,  டெபாசிட் தொகையை ஏடிஎம் கார்டு மூலம் செலுத்துகிறேன் என்றார். அதற்கு… Read More »திருச்சியில் இன்று 2 பேர் வேட்புமனு தாக்கல்….. டெபாசிட் செலுத்தாமல் சென்ற வேட்பாளர்

அதிமுக கூட்டணி……. தேமுதிகவுக்கு5 தொகுதி….. திருச்சி வேட்பாளர் யார்?

அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றுள்ளது. இந்த கட்சிக்கு 5 தொகுதி்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. திருச்சி,   மத்திய சென்னை, கடலூர்,  விருதுநகர்,  கள்ளக்குறிச்சி ஆகிய 5 தொகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில்  விருதுநகரில் விஜயகாந்த் மகன்  விஜயபிரபாகரன்… Read More »அதிமுக கூட்டணி……. தேமுதிகவுக்கு5 தொகுதி….. திருச்சி வேட்பாளர் யார்?

திருச்சியில் 24ம் தேதி அதிமுக வேட்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டம்

  • by Authour

திருச்சி வண்ணாங் கோயில் பகுதியில் வருகிற 24-ஆம் தேதி அதிமுக வேட்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்ள உள்ளார். இந்த நிலையில் பொதுக் கூட்டம்… Read More »திருச்சியில் 24ம் தேதி அதிமுக வேட்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டம்

மக்களவை தேர்தல்…முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம்.. திருச்சியில் முன்னேற்பாடு பணி தீவிரம்…

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக மற்றும் அதன் கூட்டணி சார்பில் தொகுதி பங்கீடுகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டன. திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை தவிர மற்ற அனைத்து… Read More »மக்களவை தேர்தல்…முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம்.. திருச்சியில் முன்னேற்பாடு பணி தீவிரம்…

திருச்சியில் திமுக நிர்வாகியிடம் ரூ. 1.50 லட்சம் பறிமுதல்…

  • by Authour

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பணப் பட்டுவாடாவை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லும் பணத்தையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.… Read More »திருச்சியில் திமுக நிர்வாகியிடம் ரூ. 1.50 லட்சம் பறிமுதல்…

திமுக நிர்வாகியிடம் ரூ. 1.50 லட்சம் பறிமுதல்… திருச்சியில் பறக்கும் படை அதிரடி..

  • by Authour

இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பையொட்டி நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதன்படி ரொக்கமாக ரூபாய் 50,000 மட்டுமே எடுத்துச் செல்வதற்கான அனுமதி அளித்துள்ளது. அதற்கு மேலான தொகை கொண்டு செல்லும் போது பணம் பறிமுதல்… Read More »திமுக நிர்வாகியிடம் ரூ. 1.50 லட்சம் பறிமுதல்… திருச்சியில் பறக்கும் படை அதிரடி..

மக்களவை தேர்தல்… திருச்சிக்கு படையெடுக்கும் தலைவர்கள்… சூடு பிடிக்கும் தேர்தல் பிரச்சாரம்…

இந்தியாவில் 18 வது பாராளுமன்ற தேர்தல் அறிவித்ததை அடுத்து அனைத்துக் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையிலான அணி, அதிமுக தலைமையிலான அணி மற்றும் பிஜேபி தலைமையிலான அணி என… Read More »மக்களவை தேர்தல்… திருச்சிக்கு படையெடுக்கும் தலைவர்கள்… சூடு பிடிக்கும் தேர்தல் பிரச்சாரம்…

திருச்சியில் வாக்களிப்பது அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி…

  • by Authour

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது அதைத் தொடர்ந்து வாக்களிப்பது அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இதில் ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியில் மாணவியர்கள் கலந்துகொண்டு தேர்தல் விழிப்புணர்வு… Read More »திருச்சியில் வாக்களிப்பது அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி…

தாசில்தாரை கண்டித்து….. திருச்சி அருகே முஸ்லீம்கள் திடீர் சாலை மறியல். ..

  • by Authour

திருச்சி மாநகராட்சி 40 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட இடமா அல்லது மசூதிக்கு உரிய இடமா என நாளை அளந்து முடிவு செய்து கொள்ளலாம் என தாலுக்கா அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில்… Read More »தாசில்தாரை கண்டித்து….. திருச்சி அருகே முஸ்லீம்கள் திடீர் சாலை மறியல். ..

error: Content is protected !!