Skip to content

திருச்சி

திருச்சியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை…. டாக்டர் போக்சோவில் கைது…

திருச்சி வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 16 வயதுடைய சிறுமி உடல்நலக்கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றார். அங்கு அவருக்கு ஸ்கேன் எடுத்து வரும்படி கூறி உள்ளனர். இதையடுத்து கடந்த 5-ந் தேதி அந்த சிறுமி புத்தூர்… Read More »திருச்சியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை…. டாக்டர் போக்சோவில் கைது…

திருச்சி எம்பி- கவுன்சிலரை காணவில்லை… அதிமுகவினர் கோஷம்… பரபரப்பு

திருச்சி மாநகராட்சி 41வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த… Read More »திருச்சி எம்பி- கவுன்சிலரை காணவில்லை… அதிமுகவினர் கோஷம்… பரபரப்பு

சமயபுரம் போலீஸ் ஸ்டேசனில் திருமணமான காதல் ஜோடி தஞ்சம்…

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள புறத்தாக்குடி அந்தோணியார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அருளப்பன்.இவரது மகன் 26 வயதான மரியடிலோமின்தாஸ். இவர் ஐடிஐ முடித்துவிட்டு பெயிண்டிங் கான்ராக்ட் எடுத்து வேலை செய்து வருகிறார்.இவரும் சமயபுரம்… Read More »சமயபுரம் போலீஸ் ஸ்டேசனில் திருமணமான காதல் ஜோடி தஞ்சம்…

நிலுவை தொகை ரூ.1,138 கோடி வழங்ககோரி மத்திய அரசிடம் அமைச்சர் மகேஷ் மனு….

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கான ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் திட்ட ஒப்புதல் குழுவால் (Project Approval Board) 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிதியில் 3 ஆவது மற்றும் 4… Read More »நிலுவை தொகை ரூ.1,138 கோடி வழங்ககோரி மத்திய அரசிடம் அமைச்சர் மகேஷ் மனு….

மகா சிவராத்திரியை முன்னிட்டு திருச்சியில் அகோரிகள் சிறப்பு பூஜை…

  • by Authour

திருச்சி அரியமங்கலத்தில் ஜெய் அகோர காளி கோவில் உள்ளது. இந்தக் கோவிலை காசியில் அகோரி பயிற்சி பெற்ற அகோரி மணிகண்டன் என்பவர் நிர்வகித்து பூஜைகள் செய்து வருகிறார். இந்நிலையில் மகாசிவராத்திரியை முன்னிட்டு அகோரிகள் உடல்… Read More »மகா சிவராத்திரியை முன்னிட்டு திருச்சியில் அகோரிகள் சிறப்பு பூஜை…

படிக்கும் வயதில் காதல்… 10ம் வகுப்பு மாணவி காதலனுடன் தற்கொலை.. திருச்சியில் சம்பவம்..

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த புத்தானத்தம் அருகே உள்ள கருத்தக்கோடங்கிப்பட்டியை சேர்ந்தவர்கள் பொன்னுசாமி- சித்ரா தம்பதி. இவர்களின் மகள் ஸ்ரீநிதி (15) அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். … Read More »படிக்கும் வயதில் காதல்… 10ம் வகுப்பு மாணவி காதலனுடன் தற்கொலை.. திருச்சியில் சம்பவம்..

முயற்சியால் சவால்களை வெல்லலாம்…. திருச்சி கல்லூரியில் ராபின்சிங் பேச்சு

  • by Authour

திருச்சி தேசியக்கல்லூரியில் இன்று  மாணவர்களுக்கான தன்னம்பிக்கை  மற்றும் வாழ்வியல் வழிகாட்டுதலுக்குரிய சிறப்பு பயிலரங்கம் நடந்தது.  கல்லூரி முதல்வர் கி. குமார் தலைமை தாங்கினார்.  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான  ராபின் சிங்… Read More »முயற்சியால் சவால்களை வெல்லலாம்…. திருச்சி கல்லூரியில் ராபின்சிங் பேச்சு

திருச்சி அருகே 2 இடத்தில் 6 அடி நீள பாம்பு பிடிபட்டது….

  • by Authour

திருச்சி அருகே குண்டூர் ஊராட்சியில் உள்ள பர்மா காலணியில் அன்பரசி என்பவர் குடிசை வீட்டில் 6 அடி நீளமுள்ள சாரபாம்புவீட்டின் மேல் பகுதியில் தொங்கிய நிலையில் உள்ளது. இதனை கண்ட அன்பரசி வீட்டிற்குள் வெளியில்… Read More »திருச்சி அருகே 2 இடத்தில் 6 அடி நீள பாம்பு பிடிபட்டது….

பொதுமக்கள் பயன்படுத்த பாதை கேட்டு பொன்மலையில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்..

  • by Authour

திருச்சி, பொன்மலையில் ரயில்வே பணிமனை இயங்கி வருகிறது இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்காக 100 ஆண்டுகளுக்கு முன்பாக குடியிருப்புகள் அமைக்கப்பட்டது. இந்த குடியிருப்புகளின் வழியாக மேலக்கல் கண்டார் கோட்டை, கீழ கல்கண்டார் கோட்டை, ஆலத்தூர் பொன்மலை… Read More »பொதுமக்கள் பயன்படுத்த பாதை கேட்டு பொன்மலையில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்..

திருச்சி விமான நிலைய குப்பையில் கிடந்த ரூ.1 கோடி தங்கம் …… அதிகாரிகள் விசாரணை

இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து திருச்சிக்கு  ஒரு விமானம் வந்தது.  அதைத்தொடர்ந்து ஆண்கள் கழிவறை அருகே  துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை சேகரித்தபோது,  அதில்  பேஸ்ட்  வடிவிலான தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.  அதன்  எடை 1.56 கிலோ. … Read More »திருச்சி விமான நிலைய குப்பையில் கிடந்த ரூ.1 கோடி தங்கம் …… அதிகாரிகள் விசாரணை

error: Content is protected !!