Skip to content

திருச்சி

திருச்சி கலெக்டரிடம் மக்காச்சோளத்துடன் மனு அளிக்க வந்த விவசாயிகள்…

திருச்சி மாவட்டம், புஞ்சை சங்கேந்தியில் தொடர் மழை மற்றும் வாய்க்காலில் அதிகளவு தண்ணீர் வரத்தால் சுமார்1300 ஏக்கர் பயிரிடப்பட்ட மக்காச்சோளம் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளம்பாடி இ.வெள்ளனூர், ஆலம்பாக்கம், புதூர் பாளையம் ,விரகலூர் ஆகிய பகுதி விவசாயிகள்… Read More »திருச்சி கலெக்டரிடம் மக்காச்சோளத்துடன் மனு அளிக்க வந்த விவசாயிகள்…

கூத்தைப்பார் பேரூராட்சி முறைகேடுகள்…. திருச்சி கலெக்டரிடம் புகார்..

  • by Authour

திருச்சி அடுத்த கூத்தைப்பார் பேரூராட்சியில் மொத்தம்18 வார்டுகள் உள்ளன. இதில் கூத்தைப்பார் பேரூராட்சி  நிர்வாகம் 11 வார்டுகளையும்,  மீதமுள்ள 7 வார்டுகளை  பெல் நிர்வாகமும் பராமரிப்பு பணிகள் செய்கின்றன. இந்த பேரூராட்சியில் முறைகேடுகள் நடப்பதாக … Read More »கூத்தைப்பார் பேரூராட்சி முறைகேடுகள்…. திருச்சி கலெக்டரிடம் புகார்..

சேலம் சென்ற ரயில் திருச்சியில் பழுது.. பயணிகள் அவதி..

  • by Authour

மயிலாடுதுறையில் இருந்து சேலம் நோக்கி இன்று காலை 6.20 மணிக்கு பயணிகள் ரயில் புறப்பட்டது. 8 பெட்டிகளுடன் புறப்பட்டு வந்த இந்த ரயில் காலை 9.55 மணிக்கு திருச்சி ரயில் நிலையம் வந்தது. பின்னர்… Read More »சேலம் சென்ற ரயில் திருச்சியில் பழுது.. பயணிகள் அவதி..

கடையில் இருந்த சிறுவனை ஏமாற்றி பணம் அபேஸ்.. திருச்சியில் சம்பவம்…

  • by Authour

திருச்சியை அடுத்துள்ள திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பாலாஜி நகர் பகுதியில் செந்தில் என்பவர் விளையாட்டு உபகரணங்கள் விற்கும் கடை வைத்து நடத்தி வருகிறார் இந்த நிலையில் கடையில் இருந்த அவர் பிப்ரவரி 17ஆம்… Read More »கடையில் இருந்த சிறுவனை ஏமாற்றி பணம் அபேஸ்.. திருச்சியில் சம்பவம்…

திருச்சி அருகே கல்லாப்பெட்டியில் இருந்த பணம் நூதன திருட்டு…

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பாலாஜி நகர் பகுதியில் செந்தில் என்பவர் விளையாட்டு உபகரணங்கள் விற்கும் கடை வைத்து நடத்தி வருகிறார் இந்த நிலையில் கடையில் இருந்த அவர் பிப்ரவரி 17ஆம் தேதியான… Read More »திருச்சி அருகே கல்லாப்பெட்டியில் இருந்த பணம் நூதன திருட்டு…

திருச்சியில் பொதுப்பணித்துறை -நீர்வளத்துறையின் மாநில பொதுக்கூட்டம்…

தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறையின் மாநில பொதுக்கூட்டம் திருச்சியில் இன்று நடந்தது.இதில் தமிழகம் முழுவதும் உள்ள 500 க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சங்கத்தின் தலைவர் சீனிவாசன்… Read More »திருச்சியில் பொதுப்பணித்துறை -நீர்வளத்துறையின் மாநில பொதுக்கூட்டம்…

உள் ஒதுக்கீடு கோரி……திருச்சியில் உரிமைப்போராட்டம்

தமிழக கிறித்தவ பறையர்களுக்கு உள்இட ஒதுக்கீடு மற்றும் அரசியலில் பங்கு கேட்டு  திருச்சி அண்ணா சிலை அருகில்  இன்று உரிமைப்போராட்டம்  நடைபெற்றது.போராட்டத்திற்கு வெள்ளாமை இயக்க நிறுவனத் தலைவர் ஜான் தலைமை வகித்தார்.இதில் சிறப்பு அழைப்பாளர்களாக… Read More »உள் ஒதுக்கீடு கோரி……திருச்சியில் உரிமைப்போராட்டம்

திருச்சியில் ரூ.59 கோடியில் தகவல் தொழில் நுட்ப கட்டிடம்….. முதல்வர் திறந்தார்

  • by Authour

திருச்சியில் ரூபாய் 59.57 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய தகவல் தொழில்நுட்ப கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தமிழக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில்… Read More »திருச்சியில் ரூ.59 கோடியில் தகவல் தொழில் நுட்ப கட்டிடம்….. முதல்வர் திறந்தார்

திருச்சியில் அதிமுக தெற்கு மா.செ.ப.குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம்….

  • by Authour

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் கழக நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில்  நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் சிறப்பான முறையில் பணியாற்றி, நமது திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட… Read More »திருச்சியில் அதிமுக தெற்கு மா.செ.ப.குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம்….

திருச்சியில் முதல்வர் திட்ட முகாம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி..

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி திருச்சிராப்பள்ளி கலையரங்கில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் … Read More »திருச்சியில் முதல்வர் திட்ட முகாம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி..

error: Content is protected !!