Skip to content

திருச்சி

சாலையில் நடந்து சென்ற கல்லூரி மாணவர் மயங்கி விழுந்து பலி… திருச்சியில் சோகம்..

சிவகங்கை மாவட்ட ம்சிங்கம் புனரி தர்மம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் இவரது மகன் பாலாஜி (18) இவர் திருச்சியில் உள்ள கல்லூரியில் படித்துக் கொண்டு ஒரு தனியார் ஒட்டலில் தங்கி வேலை பார்த்து வந்தார்.… Read More »சாலையில் நடந்து சென்ற கல்லூரி மாணவர் மயங்கி விழுந்து பலி… திருச்சியில் சோகம்..

திருச்சியில் பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு…

திருச்சி,  உறையூர் பாளையம் பஜார் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (60) டயர் கடை வைத்து நடத்தி வருகிறார்.இவரது மனைவி தேன்மொழி. இருவரும் உறவினர் வீட்டு திருமணத்திற்கு காரில் சென்று விட்டு திருச்சி… Read More »திருச்சியில் பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு…

திருச்சியில் ஒரே நாளில் 2 பெண்கள் மாயம்… பெற்றோர்கள் புகார்…

திருச்சி பெரிய மிளகு பாறை புது தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (52) இவரது மகள் கலை பிரியா ( 22) சம்பவதன்று வீட்டிலிருந்து அருகில் உள்ள பேக்கரிக்கு சென்ற பிரியா நீண்ட நேரம் ஆகியும்… Read More »திருச்சியில் ஒரே நாளில் 2 பெண்கள் மாயம்… பெற்றோர்கள் புகார்…

திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் நகை-பணம் கொள்ளை….

திருச்சி குமரன் நகர் 15 வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் (70) சம்பவதன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள மகள் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் மர்ம நபர்கள்… Read More »திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் நகை-பணம் கொள்ளை….

முதியவர் பறிக்கொடுத்த வைர மோதிரம்… திருச்சி ஏர்போர்ட்டில் பரபரப்பு…

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் பெங்களுரில் இருந்த முதியவர் ஒருவர் வந்தார். அவர் அணிந்திருந்த வைர மோதிரம் கீழே விழுந்துள்ளது. இதை கவனிக்காமல் அந்த முதியவர் சென்றுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த சிஐஎஸ்எப் வீரர்… Read More »முதியவர் பறிக்கொடுத்த வைர மோதிரம்… திருச்சி ஏர்போர்ட்டில் பரபரப்பு…

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு… திருச்சி BSNL ஆபிசில் தடயவியல் குழு ஆய்வு..

  • by Authour

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை அடுத்துள்ள கோடநாடு பகுதியில் கடந்த 2017 ம் ஆண்டு ஏப்ரல் 24ந் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றிருந்தது. இந்தச் சம்பவத்தில்… Read More »கோடநாடு கொலை கொள்ளை வழக்கு… திருச்சி BSNL ஆபிசில் தடயவியல் குழு ஆய்வு..

புதுகையில் மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணம் வழங்கல்..

புதுக்கோட்டை மாவட்டம் முள்ளூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக மருத்துவர் அணி சார்பில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ,கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி… Read More »புதுகையில் மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணம் வழங்கல்..

மாவட்ட அளவில் பேச்சு போட்டி… சமயபுரம் மாணவி வெற்றி.. திருச்சி கலெக்டர் பாராட்டு…

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரத்தை சேர்ந்தவர் பள்ளி மாணவி யாழினி. இவர் கூத்தூர் ஊராட்சியில் உள்ள தனியார் பள்ளியில் 11 ம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு… Read More »மாவட்ட அளவில் பேச்சு போட்டி… சமயபுரம் மாணவி வெற்றி.. திருச்சி கலெக்டர் பாராட்டு…

திருச்சியில் துப்பாக்கி – பயங்கரமான ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது.

திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினியின் அறிவுரையின்படி திருச்சி மாநகரில் சட்டவிரோதமாக ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பவர்களை கண்காணித்து அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கையை காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள்… Read More »திருச்சியில் துப்பாக்கி – பயங்கரமான ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது.

அன்பில் அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம்…. பூமி பூஜையுடன் தொடக்கம்..

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அன்பில் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து மாணவ,மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளிக்கு பொதுப்பணித்துறை நிதியின் கீழ்… Read More »அன்பில் அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம்…. பூமி பூஜையுடன் தொடக்கம்..

error: Content is protected !!