Skip to content

திருச்சி

திருச்சியில் மூதாட்டி உட்பட 2 பேர் தீயில் கருகி பலி..

திருச்சியில் மூதாட்டி உட்பட 2 பேர் தீயில் கருகி சாவு.. திருச்சிகாந்தி மார்க்கெட் பகுதி விஸ்வாஸ் நகர் நான்காவது தெரு பகுதியை சேர்ந்தவர் பழனியாண்டி. இவரது மனைவி ராமாயி (வயது 25)இவர் தனது வீட்டில்… Read More »திருச்சியில் மூதாட்டி உட்பட 2 பேர் தீயில் கருகி பலி..

சிங்கப்பாதை ஆட்சி தொடரும்- திருச்சி விழாவில் முதல்வர் பேச்சு

https://youtu.be/9qHhqXsLKdo?si=W7uYZPj1H2ro2m1Cதிருச்சி  பஞ்சப்பூர்  கலைஞர்  கருணாநிதி பஸ் முனைய திறப்பு விழாவில்  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: திருச்சியின் தலைமை தீரர் நேருவை பாராட்டுவது,  என்னை நான் பாராட்டுவது போனறது. மத்திய மண்டலத்தை  பலமாக… Read More »சிங்கப்பாதை ஆட்சி தொடரும்- திருச்சி விழாவில் முதல்வர் பேச்சு

திருச்சி அரசு விழாவில் ராணுவத்துக்கு மரியாதை செய்த முதல்வர் ஸ்டாலின்

https://youtu.be/9qHhqXsLKdo?si=W7uYZPj1H2ro2m1Cதிருச்சி பஞ்சப்பூரில்   ரூ.408.36 கோடியில்  புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு உள்ளது.  இந்த பஸ் நிலையத்திற்F  கலைஞர் மு. கருணாநிதிதி பேருந்து முனையம்  என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த  பேருந்து நிலையத்தை இன்று  தமிழக… Read More »திருச்சி அரசு விழாவில் ராணுவத்துக்கு மரியாதை செய்த முதல்வர் ஸ்டாலின்

துவாக்குடி மாதிரி பள்ளியில் மாணவர்களுடன் உரையாடிய முதல்வர்

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் திருச்சிராப்பள்ளி அரசு மாதிரி பள்ளி புதிய கட்டடத்திறப்பு விழா தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார் 2021 ம் ஆண்டு அக்டோபர் 2 ம் தேதி பத்து மாவட்டங்களில்… Read More »துவாக்குடி மாதிரி பள்ளியில் மாணவர்களுடன் உரையாடிய முதல்வர்

திருச்சியில் முதல்வர் ஸ்டாலின்: மாலையில் திமுக நிர்வாகிகளுடன் கலந்துரையாடல்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 2 நாள்  பயணமாக இன்று காலை  11.30 மணி அளவில் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர் கே. என். நேரு தலைமையில்  பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.… Read More »திருச்சியில் முதல்வர் ஸ்டாலின்: மாலையில் திமுக நிர்வாகிகளுடன் கலந்துரையாடல்

வக்பு திருத்த சட்டத்தை கண்டித்து திருச்சியில் த.மு.மு.க. பேரணி

https://youtu.be/h7k6QvjmDd4?si=3Py9YSgiQ6r1jO__ தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மண்டலம் சார்பில் மத்திய அரசின் வக்ஃப் திருத்தச் சட்டம் 2024 -ஐ கண்டித்து ஆர்.சி. பள்ளிக்கூடம் அருகில் இருந்து பேரணியாக புறப்பட்டு திருச்சி தலைமை தபால்… Read More »வக்பு திருத்த சட்டத்தை கண்டித்து திருச்சியில் த.மு.மு.க. பேரணி

திருச்சி காவல்துறையில் ஏசி க்கள், ஆய்வாளர்கள் மாற்றம்..

https://youtu.be/h7k6QvjmDd4?si=3Py9YSgiQ6r1jO__திருச்சி மாநகர காவல்துறையில் துணை ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் சிலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி தில்லைநகர் காவல் உதவி ஆணையராக பணியாற்றி வந்த தங்கபாண்டியன் விழுப்புரம் மாவட்ட சமூக நீதி மற்றும்… Read More »திருச்சி காவல்துறையில் ஏசி க்கள், ஆய்வாளர்கள் மாற்றம்..

திருச்சி ஸ்ரீ சீதா தேவி மகாமாரியம்மன் கோவிலில்- மகா சண்டியாகமவிழா

https://youtu.be/h7k6QvjmDd4?si=3Py9YSgiQ6r1jO__திருச்சி பொன்மலை, நார்த்” டி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சீதா தேவி மகாமாரியம்மன் ஆலயத்தில் ஸ்ரீ சீதனாதேவி மகாமாரியம்மன், ஸ்ரீ கற்பக விநாயகர், சதுர்முக வாராகி அம்மன், சதுர்முக கால பைரவர், ஸ்ரீ ஆனந்த… Read More »திருச்சி ஸ்ரீ சீதா தேவி மகாமாரியம்மன் கோவிலில்- மகா சண்டியாகமவிழா

திருச்சி- கொலை மிரட்டல் வழக்கில் மூமுக மாவட்ட நிர்வாகி கைது

திருச்சியில் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் கொலை மிரட்டல் விடுத்ததாக மூவேந்தர் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளரை போலீஸôர் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டம் துவாக்குடியை சேர்ந்தவர் கி. அன்பு (39). அதே பகுதியை… Read More »திருச்சி- கொலை மிரட்டல் வழக்கில் மூமுக மாவட்ட நிர்வாகி கைது

திருச்சியில் சிவாஜி சிலை மீண்டும் இடமாற்றம்

திருச்சி மாநகராட்சி மாமன்ற  அவசரக் கூட்டம்   இன்று நடைபெற்றது. மேயர் மு.அன்பழகன் தலைமை தாங்கினார். துணை மேயர் திவ்யா தனக்கோடி முன்னில வகித்தார்.இதில் துணை ஆணையர் பாலு, மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் துர்கா… Read More »திருச்சியில் சிவாஜி சிலை மீண்டும் இடமாற்றம்

error: Content is protected !!