Skip to content

திருச்சி

என்.எஸ்.பி ரோட்டில் தரைக்கடைகள் அகற்றம்…பின்னணியில் சாரதாஸ்?

  • by Authour

திருச்சி என்எஸ்பி ரோட்டில் 200க்கும் மேற்பட்ட தரைக்கடைகள் இருந்தன. தெப்பக்குளத்தை சுற்றி மற்றும் என்எஸ்பி ரோடு முழுவதும் இருபுறமும் கடைகள் பரபரப்பாக இயங்கின. இந்த சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரமே இந்த கடைகள் தான். இதன்மூலம்… Read More »என்.எஸ்.பி ரோட்டில் தரைக்கடைகள் அகற்றம்…பின்னணியில் சாரதாஸ்?

வானில் வட்டமடித்த ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியது

  • by Authour

திருச்சியில் இருந்து 160 பயணிகளுடன் துபாய் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறங்கியது. கோளாறு காரணமாக சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக திருச்சி, புதுக்கோட்டை குளித்தலை, மணப்பாறை… Read More »வானில் வட்டமடித்த ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியது

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தரைக்கடை வியாபாரிகள் போராட்டம்.. பரபரப்பு

  • by Authour

திருச்சி மெயின் கார்டு கேட் ,என்.எஸ்.பி. ரோடு தரைக்கடை வியாபாரிகள் 100 பேர் இன்று காலை திருச்சி மாவட்ட நீதிமன்றத்திற்கு திரண்டு வந்தனர்.பின்னர் தரைக்கடை வியாபாரிகள் அனைவரும் தரைக்கடை வியாபாரிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் அஸ்ரப்… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தரைக்கடை வியாபாரிகள் போராட்டம்.. பரபரப்பு

வங்கி ஊழியர் மாயம்- கார் மோதி வாலிபர் பலி-திருச்சி க்ரைம்

  • by Authour

பணிக்குச் சென்ற வங்கி ஊழியர் திடீர் மாயம் திருச்சி பாலக்கரை செங்குளம் காலனி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (56)பொன்மலை பட்டியில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 27ம்… Read More »வங்கி ஊழியர் மாயம்- கார் மோதி வாலிபர் பலி-திருச்சி க்ரைம்

கஞ்சா விற்ற 2 பேர் கைது… திருச்சி க்ரைம்

  • by Authour

கஞ்சா விற்ற 2 பேர் கைது திருச்சி அரியமங்கலம் கல்லாங்குத்து ரெயில்வே கேட் அருகில் கஞ்சா விற்றுக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதையடுத்து அரியமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் மாதவன் தலைமையில் போலீசார்… Read More »கஞ்சா விற்ற 2 பேர் கைது… திருச்சி க்ரைம்

லஞ்சம் வாங்கிய வழக்கு… செயல் அலுவலருக்கு 2 ஆண்டு சிறை…

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறை மாரியம்மன் கோவிலில் கடந்த 2021ம் வருடம் மணிகண்டன் என்பவர் மொட்டை அடிக்கும் தொழில் செய்து வந்தார். மணிகண்டனிடம் கோவில் செயல் அலுவலர் வினாயகவேல் கோவிலில் தொடர்ந்து மொட்டை அடிக்கும் தொழில்… Read More »லஞ்சம் வாங்கிய வழக்கு… செயல் அலுவலருக்கு 2 ஆண்டு சிறை…

மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவன் பலி… திருச்சி க்ரைம்

  • by Authour

மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவன் பலி… திருச்சி செம்பட்டு கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் இவரது மகன் ராபின் ராய் (19). இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.விஒசி. 3ம் ஆண்டு… Read More »மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவன் பலி… திருச்சி க்ரைம்

திருச்சி மாஜி பெயரை சொல்லி ரூ.10 லட்சம் மோசடி.. 2 பேர் கைது

  • by Authour

தென்காசி மாவட்டம் , சங்கரன்கோவில் சத்திரம் பகுதி சேர்ந்தவர் கோபிநாத் (33). இவரிடம் கடந்த 2019ம் ஆண்டு திருச்சி பொன்மலை கல்கண்டார் கோட்டை பகுதியை சேர்ந்த ரெயில்வே துறையில் பணியாற்றும் டிடிஆர் ஒருவர் அறிமுகமானார்.… Read More »திருச்சி மாஜி பெயரை சொல்லி ரூ.10 லட்சம் மோசடி.. 2 பேர் கைது

திருச்சி ஜங்சன் பாலம் அருகே பெண் சடலம்… போலீஸ் விசாரணை

  • by Authour

திருச்சி ஜங்ஷன் ரயில்வே பாலத்தின் கீழ்பகுதியில் புதரில் ஒரு பெண் அடிபட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற முழு விவரம் தெரியவில்லை. தகவல் அறிந்து விரைந்து வந்த… Read More »திருச்சி ஜங்சன் பாலம் அருகே பெண் சடலம்… போலீஸ் விசாரணை

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் 120 தீர்மானம் நிறைவேற்றம்

  • by Authour

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில், ஆணையர் லி. மதுபாலன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று நடந்தது துணை ஆணையர்கள் வினோத், க.பாலு, நகரப் பொறியாளர் பி. சிவபாதம்… Read More »திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் 120 தீர்மானம் நிறைவேற்றம்

error: Content is protected !!