Skip to content

திருச்சி

சமயபுரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இன்ஜினியர் பலி…

திருச்சி, திருவெறும்பூர் தாலுகா துவாக்குடி மலை அண்ணாநகர் எம்டி சாலையை சேர்ந்தவர் இருதயசாமி. இவரது மகன் 33 வயதான ராஜசேகரன். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். பொறியியல் பட்டதாரியான இவர்… Read More »சமயபுரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இன்ஜினியர் பலி…

திருச்சியில் கல்லூரி பஸ்-சரக்கு லாரி மோதி விபத்து.. சிக்கிக்கொண்ட டிரைவர்…

  • by Authour

திருச்சி-திண்டுக்கல் ரோட்டில் உள்ள கள்ளிக்குடி பகுதியில் கேர் பொறியியல் கல்லூரி. இன்று மாலை வகுப்புகள் முடிந்த நிலையில் கேர் கல்லூரியில் இருந்து மாணவ, மாணவியரை எற்றிக்கொண்டு திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டை நோக்கி பஸ்… Read More »திருச்சியில் கல்லூரி பஸ்-சரக்கு லாரி மோதி விபத்து.. சிக்கிக்கொண்ட டிரைவர்…

திருச்சி அருகே குட்கா பொருட்களை காரில் கடத்தி வந்த 3 பேர் கைது….

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள குமுளூர் புள்ளம்பாடி சாலையில் குட்கா பொருட்களை காரில் கடத்தி வந்த 3 பேர் கைது. 24 கிலோ குட்கா பொருட்கள்,பணம்,வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.… Read More »திருச்சி அருகே குட்கா பொருட்களை காரில் கடத்தி வந்த 3 பேர் கைது….

எச்இபிஎஃப் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம்…

மத்தியில் ஆளும் பாஜக அரசிற்கு எதிராக விவசாயிகள், தொழிலாளர்கள், போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் வெகுஜன பொதுமக்கள் என மோட்டார் வாகன திருத்தச் சட்டம், புதிய வேளாண் சட்டதிருத்தம், தொழிலாளர் விரோதச் சட்டம் மற்றும் பொதுமக்களை… Read More »எச்இபிஎஃப் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம்…

திருச்சியில் நாளை மின்தடை….

  • by Authour

திருச்சி மெயின்கார்டு கேட் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை 09.01.2024 செவ்வாய்க்கிழமை   காலை 09-45 மணி முதல் மாலை 04-00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.… Read More »திருச்சியில் நாளை மின்தடை….

திருச்சி மாநகராட்சியில் குறைதீர் மனுக்களை பெற்ற மேயர்….

  • by Authour

திருச்சி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில்  மேயர் மு. அன்பழகன்  இன்று 08.01 2024 மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார். அருகில் ஆணையர் மரு. இரா. வைத்திநாதன் ,… Read More »திருச்சி மாநகராட்சியில் குறைதீர் மனுக்களை பெற்ற மேயர்….

திருச்சி அருகே விஏஓ-வை தாக்கிய நபர் கைது….

திருச்சி மாவட்டம்,  சிறுதையூர் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் 45 வயதான அம்புரோஸ்.அதேபோல் லால்குடி பூவாளூர் சாலையில் உள்ள அண்ணாநகரை சேர்ந்தவர் 55 வயதான கென்னடி. இவர் சிறுதையூர் கிராம நிர்வாக அலுவலகத்தில்… Read More »திருச்சி அருகே விஏஓ-வை தாக்கிய நபர் கைது….

திருச்சியில் 2 ஆயிரம் பேர் பங்கேற்பு…..சாரணிய பெருந்திரள் திரளணி…. நாளை நிறைவு விழா

  • by Authour

திருச்சி பொன்மலை ரயில்வே மைதானத்தில் இருபதாவது ரயில்வே சாரணிய பெருந்திரள் திரளணி நடந்து வருகிறது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த   2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  சாரண சாரணியர்கள்  பங்கேற்று உள்ளனர். முசிறி கல்வி மாவட்டத்தைச்… Read More »திருச்சியில் 2 ஆயிரம் பேர் பங்கேற்பு…..சாரணிய பெருந்திரள் திரளணி…. நாளை நிறைவு விழா

சாலை விபத்தில் படுகாயமடைந்தவரிடம் ரூ. 5லட்சம் திருடிய மர்ம நபர்கள்…

  • by Authour

திருச்சி மாவட்டம்,  லால்குடி அருகே மேல வாளாடியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் ராஜம் சுக்கு கம்பெனியின் வினியோகஸ்தராக இருந்து வருகிறார். இந்த நிறுவனத்தில் ஜாபர் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பல்வேறு கடைகளில்… Read More »சாலை விபத்தில் படுகாயமடைந்தவரிடம் ரூ. 5லட்சம் திருடிய மர்ம நபர்கள்…

திருச்சி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக கணவர் கொலை.. கர்ப்பிணி மனைவி உள்பட 4 பேர் கைது

திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை பெருகமணியை சேர்ந்தவர் வடிவேல்(47). லாரி டிரைவர். இவரது மனைவி பானுமதி(38). இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகள் உள்ளார். தற்போது பானுமதி மீண்டும் கர்ப்பமாக உள்ளார். வடிவேல் டிரைவர் வேலைக்கு… Read More »திருச்சி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக கணவர் கொலை.. கர்ப்பிணி மனைவி உள்பட 4 பேர் கைது

error: Content is protected !!